வெற்றிக்குத் தேவையான
எரிபொருள்
“தன்னம்பிக்கை”
சிலருக்கு நோய்
பலருக்கு மருந்து
“பசி”
அழகின்
முற்றுப்புள்ளி
“நிலவு”
உயர்ந்தவர்களின் செருப்பு
தாழ்ந்தவர்களின் மணிமகுடம்
“புகழ்”
தவறுகளைக்கூட
தவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்
“சிறைக்கைதிகள்“
பல வண்ணங்களும்
பல நிறங்களும் கொண்ட ஒரே பூ
“சிரிப்பூ”
அறிவின் அடையாளம்
அறியாமையின் குறியீடு
“அமைதி”
மனித அறிவின் எச்சம்
மனித அழிவின் உச்சம்
“அறிவியல்”
தொடர்புடைய இடுகை
அழகிய படங்களுடன் தத்துவமுத்துக்கள் ஜோராயிருக்கு.
ReplyDeleteபடங்களின் தேர்வு ப்ரமாதம்! பாக்களும் 'நச்'
ReplyDeleteமனித அறிவின் எச்சம்
ReplyDeleteமனித அழிவின் உச்சம்
“அறிவியல்”-----அருமை!!!!சும்மா நச்!
படங்களும் அதற்கேற்ற தத்துவக்கவிதை வரிகளும் அருமை.
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteஅறிவியலும், சிறைக்கைதிகளும் மிக அருமை!
படத்திற்கு ஏற்ப மகுடம் சூட்டுகிறது. தங்களின் வரிகள்...
ReplyDeleteஅழகிய பதிவு..
ம் ...
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.
சொற்களுக்கான விளக்கம்
ReplyDeleteமிக மிக சுருக்கம் ஆயினும்
மிக மிக அருமை
த.ம 6
எப்புடிங்க முனைவரே ..
ReplyDeleteதுளிப்பாக்கள் துண்டு நெருப்பாய் நிதர்சன உண்மைகளை கொட்டிசெல்கிறது ..
அருமை!இவற்றை சிறு ஹைக்கூக்கள் என்று சொல்லலாமா?
ReplyDeleteகருத்தும் படங்களும் அருமை!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
Arumai Munaivere!
ReplyDeleteகுணா எல்லாமே நச்சுன்னு இருக்குங்க..புதியவிதமா நீங்க எழுதுவதும் ரசிக்கபடியா இருக்கு...
ReplyDeleteதவறுகளைக்கூட
ReplyDeleteதவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்
“சிறைக்கைதிகள்“
உண்மை எளிய வார்த்தைகளில்...
இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!
துளித்தேன் போல சுவைத்தது தங்களின் துளிப்பாக்கள்.
ReplyDeleteபடங்களின் தேர்வு மிக அருமை முனைவரே.
குறைந்த சொற்களில் ஆழமான அர்த்தங்கள்...
ReplyDeleteஅருமை... நண்பரே...
எல்லாமே அருமை சார்!
ReplyDeleteஇதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
எல்லாமே நறுக்...நச்...அழகின் முற்றுப்புள்ளி. செம சூப்பர்.
ReplyDelete@அம்பலத்தார்நன்றி அன்பரே
ReplyDelete@nilaamaghalமகிழ்ச்சி நிலாமகள்.
ReplyDelete@thendralsaravananநன்றி தென்றல்
ReplyDelete@RAMVIநன்றி இராம்வி.
ReplyDelete@ஜீ...நன்றி ஜீ
ReplyDelete@கவிதை வீதி... // சௌந்தர் //நன்றி கவிஞரே..
ReplyDelete@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி நண்பரே
ReplyDelete@Rathnavelமகிழ்ச்சி ஐயா
ReplyDelete@Ramaniமிக்க நன்றி நண்பரே
ReplyDelete@அரசன்தங்கள் புரிதல் என் எழுத்துக்களுக்கு ஆற்றல் தருவதால் நண்பரே..
ReplyDelete@சென்னை பித்தன்ஹை என்னும் வடசொல்லே வேண்டாம் என்றுதான் ஐயா “துளிப்பா“ என்ற தலைப்பிட்டுள்ளேன்..
ReplyDelete@புலவர் சா இராமாநுசம்மகிழ்ச்சி புலவரே
ReplyDelete@துரைடேனியல்நன்றி நண்பரே.
ReplyDelete@தமிழரசிநன்றி தமிழ்.
ReplyDelete@மயிலன்நன்றி மயிலன்.
ReplyDelete@மகேந்திரன்மகிழ்ச்சி நண்பரே
ReplyDelete@ராஜா MVSநன்றி இராஜா.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்நன்றி நண்பரே
ReplyDelete@விச்சுநன்றி நண்பா.
ReplyDeleteமிகவும் அருமை....
ReplyDelete//மனித அறிவின் எச்சம்
மனித அழிவின் உச்சம்
“அறிவியல்”//
எச்சத்தை அழிவிற்காக பயன்படுத்துவதில் மனிதனுக்கு நிகர் இல்லை!
@ஆளுங்க (AALUNGA)சிந்திக்கும் விதமாகச் சொன்னீர்கள் நண்பரே
ReplyDelete