வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 மார்ச், 2012

நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?

இன்னும் கொஞ்சம் நாளில் நம் நாட்டிலும்...
இப்படியொரு காட்சியைப் பார்க்கலாம்....

தொடர்புடைய இடுகை

19 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றிகள்.. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்துவிட்டேன்..

    பதிலளிநீக்கு
  2. நம்ம மெட்ரோ ரயில்கள்ல கதவே வெக்கிறதில்லையே... ஏன்னு இப்பத்தான் புரிஞ்சுது!

    பதிலளிநீக்கு
  3. சீனாக்காரன் ஜித்தன்தான் ..!

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றிகள் முனைவரே..

    பதிலளிநீக்கு
  5. சிரிப்பான ஆனால் சிந்திக்க வைக்கும் பகிர்வு முனைவரே.

    பதிலளிநீக்கு
  6. சீனாக்காரரின் மூளையே மூளை தான் ஐயா..நன்றி..

    பதிலளிநீக்கு