வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்(2011-2012)

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்.



என்ன இந்தியாவின் பெயரைக் காணோமே என்று தேடறீங்களா?
உங்க நாட்டுப் பற்றுக்கு அளவே இல்லையா?

உங்களுக்குப் பேராசைதான்...


இந்த இடமாவது கிடைத்ததே....


கனவு காணுங்கள்...

என்று சொன்னதை நாம் சரியாத்தானே புரிந்து கொண்டிருக்கிறோமா?

உணவு
உடை
உறைவிடம்
கல்வி
ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்
தொழில்நுட்பம்

என பல்வேறு நிலைகளில் நாம் பின் தங்கியிருந்தாலும்

மக்கள் தொகை
இலஞ்சம்
ஊழல்
மது

என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..


தொடர்புடைய இடுகைகள்

18 கருத்துகள்:

  1. நானும் இந்தியாவைத்தான் தேடினேன்... எனக்கும் பேராசைதான் முனைவரே....

    பதிலளிநீக்கு
  2. முனைவர் ஐயா... ஏதாவது ஊக்குவிப்பு கொடுப்பது போல் பதிவு இருக்கும் என்றே நினைத்தேன்...

    சுதந்திரம் வாங்கி 65 வருடம் தானே ஆகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அருணா செல்வம்.. மெதுவாக ஒருநாள் நாமும் முதலிடத்துக்கு வருவோம்..

      நீக்கு
  3. கடந்த முறை டெல்லி IIT 225 ஆம் இடத்தில் இருந்தது.. இப்போது மும்பை முந்திவிட்டது போல!

    நாம் என்றுதான் முதல் 100 இடங்களுக்குள் வரப்போகிறோமோ தெரியவில்லை! :( :(

    பதிலளிநீக்கு
  4. கனவு காணுங்கள் நண்பர்களே..!!

    முதலிடத்தில் கூட வரலாம்...

    ஒரே ஒரு கண்டிஷன்.. தூங்கும்போது குறட்டை ஒலி எழுப்ப கூடாது..!!!

    பதிலளிநீக்கு
  5. I thought JNU is listed as world's one of the best Universities. Very disappointing that from the largest and most populated country not able to get a place here.

    Australia Tamil News

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்குக் காரணம். கடமையைச் செய்வோம் கல்விமுறையை மறுபரிசீலனை செய்வோம்..

      ஒருநாள் நாமும் சாதிப்போம்.

      நீக்கு
  6. //மக்கள் தொகை, இலஞ்சம், ஊழல், மது

    என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..
    //

    மாணவச் சமூகத்தை விளிப்புணர்வுர செய்தால் வருங்காலமாவது வெளிச்சமாய் இருக்கும்,,,

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  7. நம்ம நாட்டு கல்வி முறையில நிறைய மாற்றம் கொண்டு வரணும். அப்போத்தான், இந்த பட்டியல்ல கொஞ்சம் முன்னேறி வர முடியும்னு தோணுது. கல்விய கலவின்னு சொல்லறமாதிரி ஆளுங்கதான் நம்ம நாட்டுல முக்கிய பதவிகள்ல இருக்காங்க. நான் நம்மோட MLA, MP , அமைச்சர்கள் இவங்களத்தாங்க சொல்லறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை நண்பா..

      தங்ள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

      நீக்கு
  8. கல்விமுறையிலும் மாணவர்களை நடத்தும் முறையிலும் தேர்வு முறையிலும்கூட மாற்றம் வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.

    பதிலளிநீக்கு
  9. நம்ம நாடு முன்னேறும் என்று நம்பிக்கையோடு இருப்போம்... (வேறு வழி...?)

    பதிலளிநீக்கு