வேர்களைத்தேடி........
Friday, March 30, 2012   சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு வேடிக்கை மனிதர்கள்

ஏமாந்த குரங்கு

ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்...
Wednesday, March 28, 2012   காணொளி சிந்தனைகள் நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்

நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?

இன்னும் கொஞ்சம் நாளில் நம் நாட்டிலும்... இப்படியொரு காட்சியைப் பார்க்கலாம்.... தொடர்புடைய இடுகை 700 கோடி கறுப்புப் பணம்
Wednesday, March 28, 2012   அனுபவம் கால நிர்வாகம் பொன்மொழிகள் வாழ்வியல் நுட்பங்கள்

பொன்மொழிகள்

எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில.... இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால் நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற...
Tuesday, March 27, 2012   அனுபவம் இணையதள தொழில்நுட்பம் வாழ்வியல் நுட்பங்கள்

பதிவுலகத் திருடர்கள் வாழ்க

பணத்தைத் திருடலாம்! தங்கத்தைத் திருடலாம்! அறிவை..? காவல் நிலையங்கள்  நீதி மன்றங்கள் இத்தனை இருந்தும்  ஏன் குறையவில்லை குற...
Monday, March 26, 2012   அனுபவம் கவிதை கால நிர்வாகம் வாழ்வியல் நுட்பங்கள்

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!

எல்லோருக்கும் பிடித்த மதம் தான் உலகிலேயே பெரிய மதம் தான் எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான் எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான் பரப்...
Sunday, March 25, 2012   உளவியல் குறுந்தொகை சங்க இலக்கியத்தில் உவமை

மகவுடை மந்தி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்! ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்.. இ...
Saturday, March 24, 2012   அனுபவம் உளவியல் வேடிக்கை மனிதர்கள்

மனிதனுக்குள் இருக்கும் விலங்கு!

(மின்னஞ்சலில் வந்த நிழற்படங்கள்) தொடர்புடைய இடுகை இப்படியொரு இணையம் இருந்தால்...
Thursday, March 22, 2012   அனுபவம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் திருக்குறள்

வயிற்றுக்காக வாழ்கிறோம்..

இன்று காலை 7.30 மணிக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். பேருந்தைப் பிடிக்க விரைவாக நடந்து சென்றபோது சாலையின் மறுபுறம் சிலமணித்துளிகள் க...
Wednesday, March 21, 2012   அனுபவம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள்

உயிரைப்பற்றிக் கவலையே இல்லையா?

கண்ணில் பட்டதும் மனதைச் சுட்டதும்.. தொடர்புடைய இடுகை மனிதன் படைத்த விதி
Tuesday, March 20, 2012   அனுபவம் அன்றும் இன்றும் இயற்கை சிறப்பு இடுகை

குருவிகளும் வாழட்டுமே..

இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினத்தை நினைவுபடுத்த.. மனையுறை குருவிகளின் காதல்  அஃறிணை பேசுகிறேன் இயற்கைக்கும் மனிதனுக்கும...
Monday, March 19, 2012   உளவியல் சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். நற்றிணை

மனசை வாசித்தவள்

மனசை வாசிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. படித்தாலும், சொன்னாலும்கூட புரியாதவர்கள் பலரிருக்க.. சிலரோ ஒருவரைப் பார்த்தவுடனேயே அவர்களை...
Sunday, March 18, 2012   அனுபவம் கல்வி தமிழாய்வுக் கட்டுரைகள் வைரமுத்து

தமிழாய்வின் தற்காலநிலை.

இன்றைய தமிழாய்வு எதை நோக்கிச் செல்கிறது ? வளர்ச்சியையா?அழிவையா? பட்டத்தையா? பணத்தையா? நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் ...
Sunday, March 18, 2012   அனுபவம் சிந்தனைகள் திருப்புமுனை

!திருப்புமுனை!

சிறுவிதைக்குள் ஒரு பெரிய மரமே மறைந்திருப்பதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் தனித்தன்மை மறைந்திருக்கிறது. சில விதைகள் செடியிலேயே அழ...
Wednesday, March 14, 2012   அனுபவம் காசியானந்தன் நறுக்குகள் கால நிர்வாகம்

காலம் (காசியானந்தன் நறுக்குகள்)

காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம்...
Tuesday, March 13, 2012   அனுபவம் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள்

சாலை ஆத்திச்சூடி

இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 1.30 இலட்சம் பேர் சாலைவிபத்தில் பலியாகியிருக்கின்றனராம். சாலையைக் கடக்கும்போது கண்ணில்பட்ட விழிப்புணர்வ...
Sunday, March 11, 2012   அனுபவம் திருக்குறள் பழமொழி பேச்சுக்கலை மாணாக்கர் நகைச்சுவை

வெற்றிதரும் பேச்சுக் கலை (ஆசிரியர்களுக்காக)

·         நான் பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன். வேறு எந்தப் பணிக்காவது நாம் சென்றிருந்தால் இவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்குமா ? எ...
Thursday, March 08, 2012   காணொளி சிறப்பு இடுகை யுடியுப்

பெண்கள் இல்லாத உலகத்திலே..

பெண்கள் இல்லாத உலகத்திலே.. அம்மா என்ற கடவுளின் முகவரி தெரியாமல் போயிருக்கும்! பெண்கள் இல்லாத உலகத்திலே.. காதல் என்...
Thursday, March 08, 2012   அனுபவம் அன்றும் இன்றும் தமிழர் பண்பாடு திருமண அழைப்பிதழ் மாதிரிகள்

திருமண அழைப்பிதழ் மாதிரி

திருமண அழைப்பிதழ் மாதிரி -1
Tuesday, March 06, 2012   குறுந்தொகை தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் திருக்குறள்

வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு!

மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்.. மன்மதன்  கரும்பை வளைத்து வில்லாக வைத்...
Friday, March 02, 2012   அனுபவம் உளவியல் வாழ்வியல் நுட்பங்கள் வேடிக்கை மனிதர்கள்

சரி சரி சண்டைபோடதீங்கப்பா..

காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு கண்ணுறங்குவது வரை எத்தனை எத்தனை சண்டைகள்! சில நேரம் நாம் சண்டையிடுகிறோம் பிறர் பார்க்கின்றனர்! ப...
Thursday, March 01, 2012   அனுபவம் மனதில் நின்ற நினைவுகள் வேடிக்கை மனிதர்கள்

வயிற்றைக் கேள்!

எங்கோ படித்த கவிதை படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை என்னைத் நான் தன்மதிப...
Thursday, March 01, 2012   அனுபவம் இணையதள தொழில்நுட்பம்

இணைய இணைப்பின்றி மின்னஞ்சல்

மின்னஞ்சல் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில் பயன்படுத்தபவர்களாகவே இருக்கிறோம். கூகுள் கியர் என்றொரு மென்பொருளைப் பயன்படுத்தி...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism