வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 24 ஜனவரி, 2013

அழகான பொய் & கசப்பான உண்மை


20 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கிறேன் எழுத்துலகத்திர்க்குள் உலகத்திற்குள் . வாழ்வின் ஒரு மிகப்பெரிய உண்மையை அழகாக எடுத்துரைத்த விதம் அற்புதம் .

    பதிலளிநீக்கு
  2. சுருக்கமான ஆயினும்
    ஆழமான சிந்தனைக்கு வழிகாட்டும் பதிவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகான பொய்-- கசப்பான உண்மை. சிறப்பான சிந்தனைப் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. சிறிய பகிர்வு ஆனாலும் அழுத்தம் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  5. நல்ல விளக்கம்.... உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்கிறது!

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொன்னது
    அழகான உண்மை முனைவர் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. ஒரு உண்மையான உண்மையை தெரிந்து கொண்டேன்.நன்றி

    பதிலளிநீக்கு