வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

காடும் நாடாகும்!

15 கருத்துகள்:

  1. சுயநலம் இல்லாதவர்களை எங்கே தேடுவது...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் நமக்குள் தேடுவோம் நண்பரே. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

      நீக்கு
  2. ரொம்ப நல்ல கருத்து! நம்ம நாட்டுக்கு உதவாது! நன்றி

    பதிலளிநீக்கு
  3. காடும் நாடாகவும்,நாடும் நாடாகவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. காடுகளை விடாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  5. மனதில் பதிய வைக்க வேண்டிய கருத்துக்கள்! நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள். மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மருத்துவரே நலமே நாடுவதும் அதுவே.

      நீக்கு
  7. உண்மையாக மக்கள் உணர வேண்டிய கருத்து. வரும் நடிகர்களுக்கெல்லாம் நாட்டை ஆளும் ஆசை வரக் காரணம் நம்மின் உணர்வுகளை உணர்ந்ததாலேயே. இனியாவது விழிப்போமா?

    பதிலளிநீக்கு
  8. காடு மட்டும் ஆகாது, காட்டையே அழித்து சுடுகாடாகும், உதா. இந்தியா ! :(

    பதிலளிநீக்கு