வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 13 மார்ச், 2013

முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.





Parents are first teacher
Teachers are second Parents என்றொரு பொன்மொழி உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்!
ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர்!

அதனால் தான், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே ஆசிரியர்கள் கேட்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் என்ன படித்திருக்கிறார்கள் என்று..

குழந்தைகளை வசதியான கல்விநிலையங்களில் சேர்த்துவிட்டோம் நம் கடன் முடிந்துவிட்டது என்று எண்ணும் பெற்றோரும்,

பாடத்திட்டத்தை முடித்துவிட்டோம், மதிப்பெண் வாங்குவதற்கு மாணவர்களைத் தயாரித்துவிட்டோம் நம் கடமை முடிந்தது என்று எண்ணும் ஆசிரியர்களும் தகுதியான மாணவர்களை உருவாக்கிவிடமுடியாது!

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகள் சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன்.


Creativity – படைப்பாக்கத் திறன்.
Language debit – மொழிப் பற்று
Self-discovery – சுய தேடல்
Self-confidence - தன்னம்பிக்கை
Unique ability – தனித்துவ ஆற்றல்
Critical thinking – வித்தியாசமான சிந்தனை
Resilience – விரைவில் மீளும் திறன்
Motivation - ஊக்குவிப்பு
Persistence – உறுதி
Curiosity – ஆர்வம்
Question asking – கேள்வி கேட்டல்
Humor – நகைச்சுவை
Endurance – சகிப்புத்தன்மை
Reliability – நம்பகத்தன்மை
Enthusiasm – உற்சாகம்
Civic mindedness – பொது மனப்பான்மை
Self – discipline – சுய ஒழுக்கம்
Empathy – பச்சாதாபம்
Leadership – தலைமைத்துவம்
Compassion – ஈவிறக்கம்
Courage – துணிவு
Sense of beauty – அழகுணர்ச்சி்
Sense of wonder – வியப்புணர்ச்சி
Resourcefulness – வளம்
Spontaneity – தன்னிச்சையான இயல்பு
Humility – பணிவு
Humanity – மனிதாபிமானம்
Social awareness – சமூக விழிப்புணர்வு


23 கருத்துகள்:

  1. மிக்க நன்றி...

    அனைவரும் அறிய பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
    2. Sariyana Varthaigal ! Petror sollitharaatha panbugalai ulagil perumbalum veru yaarum sollithanthuvida mudiyathu enbathu sathiyam.

      நீக்கு
  4. நிச்சயம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கற்று தர வேண்டிய பாடங்கள்தான் இவை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.

      நீக்கு
  5. ரொம்ப நாள் கழித்து வந்த பதிவானாலும் மிகுந்த பயனுடைய பதிவு.... என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. //ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்!
    ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர்!//

    உண்மைதான். மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க.
    மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பட்டியல் அருமை. சிறப்பான பகிர்வுக்கு நனறி.

    பதிலளிநீக்கு

  7. கற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா. ! ( in lighter vein.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதாது அன்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  8. வீட்டிற்கு வீடு ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவிது.
    சிறந்த வழிகாட்டலும் கூட...

    பதிலளிநீக்கு
  9. இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்படி உள்ளனர்? அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கமான மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகளை கொடுத்துள்ள விதம் அருமை. ஜி.எம். பாலசுப்பிரமணியம் ஐயா கூறியிருப்பது போல கற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா என்ன?

    அறியத்தந்தமைக்கு நன்றி..! வாழ்த்ததுகள்!!!

    பதிலளிநீக்கு