வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வாழைப்பழ வாய்ப்பாடு

தமிழின் பெருமையை, தமிழரின் மேன்மையை ஓவியங்களின் வழி எடுத்தியம்பும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களின் படைப்பு இது..



8 கருத்துகள்:

  1. அரிய தகவல் பகிர்வுக்கு நன்றி அய்யா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பரிதிமுத்துராசன்.

      நீக்கு
  2. இராசராசன் ஈடில்லாதவன் ..அவன் பெருமையே பெருமை...
    பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  3. வாழைப்பழ வாய்ப்பாடு முதல் முறை தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  4. வியக்க வைக்கும் அரிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு