வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 5 ஏப்ரல், 2014

பணிவே உயர்வுதரும்!



பெருமைப் பண்புடையவர்கள் என்றும் பணிந்து நடப்பார்கள், ஆனால் சிறுமைப் பண்பு உள்ளவர்களே என்றும் தன்னைத்தானே வியந்து பாராட்டிக்கொண்டிருப்பார்கள் என்பதை வள்ளுவர்,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

என உரைப்பார்.



பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் நூல் அளவுதான் வேறுபாடு அது பலருக்குத் தெரிவதில்லை. 

2 கருத்துகள்: