வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 6 நவம்பர், 2014

கோடியில் ஒருவர்


18 கருத்துகள்:

  1. நல்லதொரு பாடலும் அதற்கான விளக்கமும்...
    பகிர்வுக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அவ்வையாரின் இந்த தனிப்பாடல்இதுவரை அறியாதது

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! அவ்வையாரின் மூதுரைகளா!!!! தொடர்ச்சியாக!!!! அருமையான பாடல்....கோடியில் ஒருவர்தான் கொடை வழங்குபவர்....அது சரியே.....ஆயிரத்தில் ஒருவர்தான் கவிதை பாடும் புலமை பெற்றவர்....ம்ம்ம் அப்போ இப்போது எல்லோரும் எழுதுகின்றனர் கவிதைகள்.....நாம் எழுதுவதெல்லம் கவிதை இல்லை அவ்வையின் பார்வையில்!!!! அதுவும் சரிதான்.....

    பதிலளிநீக்கு
  5. இப்போது பல கோடிகளில் ஒருவர் தாம் தமிழை உண்மையாக அதன் சிறப்பை உணர்ந்து அதனை பயில்கிறார்கள், பயிற்றுவிக்கிறார்கள். பலரும் அரசியலாகவும், சுய விளம்பரத்திற்க்காகவே தமிழ் பற்றாளர்கள் என் கூவுகின்றனர். உங்களை தமிழாசிரியராக பெற்ற மாணவர்கள் நலம் பெற்றவர்கள். அருமையாக சங்க இலக்கியங்களை பகிரும் தங்களின் வலைப்பதிவால் நாங்களும் நலம் பெற்றவரானோம். நன்றி. தொடர்க.

    பதிலளிநீக்கு