வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 செப்டம்பர், 2016

பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், 

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் 

என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் 

கருத்தரங்கத்துக்குக் கட்டுரை வழங்கத் தங்களை அன்புடன் 

அழைக்கிறேன்.


3 கருத்துகள்:

  1. விழா சிறப்புற வாழ்த்துக்கள்!
    திருக்குறள் முழு இசை வடிவையும் மறையோதும் வடிவில் எங்கள் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. தயவு செய்து மாநாட்டில் பகிர்ந்துகொள்ளவும். நன்றி!
    maraimozhi.wordpress.com

    பதிலளிநீக்கு