வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 1 ஏப்ரல், 2017

வானில் பறக்கும் பட்டங்களே!





மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான உறவை எடுத்தியம்பும் பதிவு

10 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை நல்ல குரல்வளம் நல்ல பகிர்வு.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோதரி தமிழ்மணி.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மணி முருகன் குரலில்
    காற்றாய் ஆசிரியரும்
    நூலாகப் பெற்றோரும்
    இருப்பதால் தான்
    வானுயரப் பறக்கும் பட்டங்களாக
    மாணவர்கள் உயர இடமுண்டாம்!
    அதற்கு
    காற்றாய் ஆசிரியரும்
    நூலாகப் பெற்றோரும்
    கூறும் வழிகாட்டலை
    பின்பற்றவும் வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  3. அருமை. பதிவும் அருமை. சென்ற பதிவு போல் அல்லாது வேகம் குறைத்து,தெளிவாக சொற்களைப் பிரித்து தந்தமை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது, மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்,பாராட்டுகள்.தொடரட்டும். முனைவர் ஐயாவிற்கும் நன்றி.தவறாமல் தினமும் படிக்கும் தளம் வேர்களைத்தேடி....
    -சக்தி அமெரிக்காவில் இருந்து.

    பதிலளிநீக்கு