tag:blogger.com,1999:blog-2871996634734802340.post1303497717092196667..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: அஃறிணை பேசுகிறேன்..முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69964747612768261562011-09-18T13:16:35.871+05:302011-09-18T13:16:35.871+05:30இருக்கலாம் என்எஸ்கே..
ஆழ்ந்த புரிதலுக்கும்
கருத்த...இருக்கலாம் என்எஸ்கே..<br /><br />ஆழ்ந்த புரிதலுக்கும்<br />கருத்துரைக்கும் நன்றிகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58284175310578003162011-09-15T15:13:57.294+05:302011-09-15T15:13:57.294+05:30மிக பொருத்தமான வரிகளை பயன்படுதிருக்கீங்க
யார் ப...மிக பொருத்தமான வரிகளை பயன்படுதிருக்கீங்க <br />யார் படித்தாலும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைக்கிற வரிகள் <br />அனால் ஒருவேளை ஆறறிவு இருந்தால் இயற்கையும்/ விலங்குகளும் மனிதனை போல் தான் நடந்து கொள்ளுமோ என்னமோ?NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68486835345215353202011-09-15T09:34:09.901+05:302011-09-15T09:34:09.901+05:30வருகைக்கு நன்றி சமந்தா
கருத்துரைக்கு நன்றி பிரணவன்...வருகைக்கு நன்றி சமந்தா<br />கருத்துரைக்கு நன்றி பிரணவன்<br />கருத்துரைக்கு நன்றி சதீஷ்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61184383765777405072011-09-15T09:33:00.694+05:302011-09-15T09:33:00.694+05:30மதிப்பீட்டிற்கு நன்றி சபரி
கருத்துரைக்கு நன்றி சம்...மதிப்பீட்டிற்கு நன்றி சபரி<br />கருத்துரைக்கு நன்றி சம்பத்<br />வருகைக்கு நன்றி முனைவர் மணி<br />புரிதலுக்கு நன்றி மாயஉலகம்<br />கருத்துரைக்கு நன்றி மகேந்திரன்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86096970376135748572011-09-15T09:30:12.913+05:302011-09-15T09:30:12.913+05:30தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ம...தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் மஞ்சு.<br /><br />உண்மைதான் சந்திரகௌரி.<br />நன்றி ரியாஷ்<br />மகிழ்ச்சி இராஜாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53160832427220824522011-09-15T09:28:18.815+05:302011-09-15T09:28:18.815+05:30அழகாகச் சொன்னீர்கள் மரியம்மாள்
உண்மைதான் இராஜா.
தன...அழகாகச் சொன்னீர்கள் மரியம்மாள்<br />உண்மைதான் இராஜா.<br />தன்மதிப்பீடு செய்துகொண்டமைக்கு மகிழ்சி இராம்வி.<br />மகிழ்ச்சி சூர்யஜீவா<br />தன்மதிப்பீடு செய்துகொண்டமைக்கு நன்றிகள் புலவரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39442462794186914532011-09-15T09:26:01.919+05:302011-09-15T09:26:01.919+05:30வருகைக்கு நன்றி நண்டு
நன்றி தமிழ் உதயம்
மகிழ்ச்சி ...வருகைக்கு நன்றி நண்டு<br />நன்றி தமிழ் உதயம்<br />மகிழ்ச்சி வெங்கட்<br />நன்றி கீதா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87724483176777423322011-09-15T08:49:45.229+05:302011-09-15T08:49:45.229+05:30உங்களின் அறிவுக்கு அளவே இல்லை நண்பரேஉங்களின் அறிவுக்கு அளவே இல்லை நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55168103343780075382011-09-14T23:19:14.488+05:302011-09-14T23:19:14.488+05:30பறந்து திரியும் பறவைக்குத்
தெரிந்திருக்கிறது நேற்...பறந்து திரியும் பறவைக்குத் <br />தெரிந்திருக்கிறது நேற்றைய உணவும்<br />நாளைய உணவும் இன்றைய பசியைத் தீர்க்காது என்று..<br />அருமையான வரிகள் . . .அருமையான கவிதை. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87523196818416422532011-09-14T22:55:23.596+05:302011-09-14T22:55:23.596+05:30னல்ல சிந்தனை..னல்ல பதிவுனல்ல சிந்தனை..னல்ல பதிவுSamanthahttps://www.blogger.com/profile/00958081256502194689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28450276979104413472011-09-14T22:18:24.061+05:302011-09-14T22:18:24.061+05:30அன்புநிறை முனைவரே,
இரண்டு நாட்களாக விமானப் பயணத்தி...அன்புநிறை முனைவரே,<br />இரண்டு நாட்களாக விமானப் பயணத்தில் இருந்ததால்<br />என்னால் இங்கே வரமுடியவில்லை.<br /><br />இன்றைய பதிவு...<br />மனிதனை மனிதனாக்கச் செய்யும் அனைத்துமே<br />இங்கே தோற்றுபோய் இதோ ஐந்தறிவுக்கும் கீழுள்ளவைஎல்லாம்<br />உயர்திணை ஆகிவிட<br />நாமோ இன்று அஃறிணையாய்<br /><br />சிந்திக்க வேண்டிய அழகிய கருத்து சுமந்து வந்த பதிவு<br /><br />அன்பு முனைவரே<br />என் கடைசி பதிவுக்கான உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்<br />உங்களை அங்கெ அன்புடன் அழைக்கிறேன்.<br /><br />http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_13.htmlமகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55315435682937338272011-09-14T22:07:55.404+05:302011-09-14T22:07:55.404+05:30//எல்லாம் தெரிந்தாலும்
எதையுமே பின்பற்ற முடியாததா...//எல்லாம் தெரிந்தாலும் <br />எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்<br />நான் அஃறிணை!!//<br />நீங்க மட்டுமல்ல நாங்களும்தான்..மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43165236149021452462011-09-14T21:35:00.547+05:302011-09-14T21:35:00.547+05:30சிந்திக்க்க வேண்டிய செய்தி. நன்று.சிந்திக்க்க வேண்டிய செய்தி. நன்று.முனைவர் ஆ.மணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11350197247121436262011-09-14T20:32:57.669+05:302011-09-14T20:32:57.669+05:30//சிந்திக்கத் தெரியாவிட்டாலும்
நிலம், நீர், தீ, கா...//சிந்திக்கத் தெரியாவிட்டாலும்<br />நிலம், நீர், தீ, காற்று, வான், தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் ஆகியன இன்றுமுதல் என் இலக்கணப்படி உயர்திணைகள்!!//<br /><br />ஒவ்வொருவருக்கும் உண்மை உணர்த்தும் வரிகள் முனைவர் அவர்களே.<br /><br />நன்றியுடன்<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64096677286970416112011-09-14T18:40:54.444+05:302011-09-14T18:40:54.444+05:30எல்லாம் தெரிந்தாலும்
எதையுமே பின்பற்ற முடியாததால் ...எல்லாம் தெரிந்தாலும்<br />எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்<br />நான் அஃறிணை!!..சபரி..https://www.blogger.com/profile/03496695145355965664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73545054427985164312011-09-14T17:47:46.214+05:302011-09-14T17:47:46.214+05:30நல்ல வாழ்க்கைக்கான சிந்தனையை தூண்டும் அருமையான கவி...நல்ல வாழ்க்கைக்கான சிந்தனையை தூண்டும் அருமையான கவிதை...<br /><br />வாழ்த்துகள் நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14210934947568047772011-09-14T17:20:41.484+05:302011-09-14T17:20:41.484+05:30//இப்ப சொல்லுங்க நீங்க
உயர்திணையா? அஃறிணையா?//
...//இப்ப சொல்லுங்க நீங்க <br /><br />உயர்திணையா? அஃறிணையா?//<br /><br />இதுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..<br /><br />உங்கள் கவிதை மிக அருமை,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86135185251397681532011-09-14T17:03:40.076+05:302011-09-14T17:03:40.076+05:30அற்புதம். மனிதன் ஐந்தறிவுள்ளவனாகி விட்டான். பறவைகள...அற்புதம். மனிதன் ஐந்தறிவுள்ளவனாகி விட்டான். பறவைகள் எமக்கு ஆசான்கள். நிச்சயமாக நாம் ஆறறிவு உள்ளவர்கள் என்று நாம் தானே சொல்லுகின்றோம். பறவைகள், விலங்குகள் எம்மைப் பற்றி என்ன விளக்கம் வைத்திருக்கின்றனவோ? வாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைத்தால் எப்படியெல்லாம் எமது குட்டு வெளிப்படும் என்று எமக்கே தெரியாது. வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90214109803721904062011-09-14T13:49:13.488+05:302011-09-14T13:49:13.488+05:30சிந்தனை வரிகள்...
படிப்பவரை சிந்திக்க தூண்டும் வரி...சிந்தனை வரிகள்...<br />படிப்பவரை சிந்திக்க தூண்டும் வரிகள்....<br /><br />ஓரறிவு ஐந்தறிவு அப்படின்னு நாம நினைக்கும் பக்ஷிகள், விலங்குகள் இவையெல்லாம் நமக்கு பாடம் கற்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை வரிகள் மூலமாக...<br /><br />நிலம் நீர் காற்று நமக்கு எப்படி எல்லாம் வளத்தை அளிக்கிறது.. மாறாக நாம இயற்கையை அழிப்பதில் முன்னோடியாக நிற்கிறோம்...<br /><br />மனிதன் எப்படி இருந்தால் சிறப்புறுவான் என்று அருமையாக சொல்லவைத்த வரிகள் இவை... இவை இனி அக்றிணையாக எப்படி என்னால் எடுக்கமுடியும்? மனிதன் ஆறறிவு படைத்தவன் சிரிக்க முடிந்தவன் சிரிக்க வைப்பவன் சிந்தித்து செயல்படுபவன் சிந்திக்கவைப்பவன் இப்படி மனிதனை பலவிதமாக உயர்த்தி வைத்திருக்கிறோம்.. ஆனால் மனிதனோ தன் கீழ்த்தரமான செயல்களால் குறிப்பிட்டுள்ள இவை எல்லாவற்றையும் விட தன் தரம் தாழ்ந்து உயர்திணையில் இருந்து அஃறிணையாகிவிடுகிறான்...<br /><br />மனிதன் போற்றப்படுவதும் தூற்றப்படுவதும் தன் செயல்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே என்பதை நச் நு இங்கே கவிதை வரிகளால் அசத்தலா சொல்லிட்டீங்கப்பா...<br /><br />அன்பு வாழ்த்துகள் குணசீலா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21531136340535889452011-09-14T13:25:43.871+05:302011-09-14T13:25:43.871+05:30சரியாகச் சொன்னால் அதாக முயன்று கொண்டிருக்கிற இது
ம...சரியாகச் சொன்னால் அதாக முயன்று கொண்டிருக்கிற இது<br />மனம் தொட்ட பதிவு.த.ம.10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36118014202845729932011-09-14T13:09:55.160+05:302011-09-14T13:09:55.160+05:30அருமை!அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17659263949107506652011-09-14T12:56:37.859+05:302011-09-14T12:56:37.859+05:30முனைவரே அருமையான கவிதை, இன்று தான் முதன்முறையாக இல...முனைவரே அருமையான கவிதை, இன்று தான் முதன்முறையாக இலக்கிய மனம் வீசும் உங்கள் வலைபக்கத்திற்கு வருகிறேன்!! <br /><br />தொடர்வேன் இனியும்!!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61747247845803627832011-09-14T11:59:45.241+05:302011-09-14T11:59:45.241+05:30எத்திணையும் இல்லை,வெறும் திண்ணை!எத்திணையும் இல்லை,வெறும் திண்ணை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88715133708456811492011-09-14T11:51:26.198+05:302011-09-14T11:51:26.198+05:30கவிதையும் நன்றே
கேள்வியும் நன்றே
கற்பனை...கவிதையும் நன்றே<br /> கேள்வியும் நன்றே<br /> கற்பனை அன்றே<br /> காண்பதும் இன்றே<br /> புவிதனில் நடப்பன<br /> புகன்றவை படைப்பென<br /> செவிவழி கேட்டிட<br /> செவ்விய கேள்விகள்<br /> சீர்மிகு சிந்தனை<br /> செப்பினீர் முனைவரே<br /> உண்மை உண்மை<br /> ஒவ்வொரு வரியும்<br /> திண்மை ஆயின்<br /> அஃறிணையும் நாமே<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91326368404027832842011-09-14T11:44:27.145+05:302011-09-14T11:44:27.145+05:30அடித்துச் சொல்கிறேன் நான் உயர்திணை.. confidence bo...அடித்துச் சொல்கிறேன் நான் உயர்திணை.. confidence bossSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com