tag:blogger.com,1999:blog-2871996634734802340.post1450795377277448399..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: உன்னைவிட நல்லவன்?முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22545033642153802022010-06-03T21:22:59.787+05:302010-06-03T21:22:59.787+05:30@சு.மருதா மிக்க மகிழ்ச்சி மருதா..@<a href="#c2127152105631182724" rel="nofollow">சு.மருதா</a> மிக்க மகிழ்ச்சி மருதா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21271521056311827242010-06-03T16:53:32.323+05:302010-06-03T16:53:32.323+05:30என் பள்ளிப்பருவத்தில் வந்த எங்கள் தமிழய்யா புலவர் ...என் பள்ளிப்பருவத்தில் வந்த எங்கள் தமிழய்யா புலவர் சின்னமாடசாமி அவர்களே வந்து புறநானுற்று பாடல் நடத்தியது போலிருந்தது!!!நண்பரே <br />நன்றிசு.மருதாhttp://maruthanmanian.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60909726425242271802010-06-03T15:55:10.433+05:302010-06-03T15:55:10.433+05:30@குடந்தை அன்புமணி மீள் வருகைக்கும் கருத்துரைக்கும்...@<a href="#c4757499003407356133" rel="nofollow">குடந்தை அன்புமணி</a> மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47574990034073561332010-06-03T15:39:35.654+05:302010-06-03T15:39:35.654+05:30நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்கள் வலைத்தளத்துக்கு வ...நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்கள் வலைத்தளத்துக்கு வருகை தருகிறேன். நல்லதொரு கருத்தை படிக்க நேர்ந்த இன்றைய பொழுதை எண்ணி மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நானும் தொடர்ந்து படிக்க முயல்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15500108716772146712010-06-03T06:29:48.011+05:302010-06-03T06:29:48.011+05:30@ஜோதிஜி மகிழ்ச்சி நண்பரே..
தொடர்ந்து எழுதுகிறேன்....@<a href="#c536741353142846064" rel="nofollow">ஜோதிஜி</a> மகிழ்ச்சி நண்பரே..<br /><br />தொடர்ந்து எழுதுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42090511800223091562010-06-03T06:26:58.460+05:302010-06-03T06:26:58.460+05:30@சத்ரியன் நண்பரே முழுக்க அப்படி ஒதுக்கிவிடமுடியுமா...@<a href="#c4541452967059037170" rel="nofollow">சத்ரியன்</a> நண்பரே முழுக்க அப்படி ஒதுக்கிவிடமுடியுமா என்ன?<br /><br />வாழும்போது நாம் யாரை முழுவதும் மதித்திருக்கிறோம்?<br /><br />பாரதி<br />பாரதிதாசன்<br />தேவநேயப்பாவாணர்...<br /><br />என அவர்களின் வாழ்க்கை அவலத்துக்குரியதாகத் தான் இருந்திருக்கிறது நண்பரே.<br /><br />பாரதி பற்றிய வாழ்வியல் தடயங்கள் அவர்பட்ட துன்பத்தைக் காட்சிப்படுத்திக்காட்டுவனவாகவே அமைகின்றன.<br /><br />இதை மிகைப்படுத்தல் என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,<br /><br />என்றாலும் தங்கள் மாறுபட்ட நோக்கு சிந்திக்கச் செய்வதாகவுள்ளது.<br /><br />வருகைக்கும் சிந்தனைப் பகிர்வுக்கும் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7955642553973105162010-06-03T06:16:36.817+05:302010-06-03T06:16:36.817+05:30@சசிகுமார் நன்றி நண்பா.@<a href="#c3016716772118106202" rel="nofollow">சசிகுமார்</a> நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5367413531428460642010-06-02T11:46:50.437+05:302010-06-02T11:46:50.437+05:30இவ்வாறு நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ஆசிரியரே.இவ்வாறு நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ஆசிரியரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45414529670590371702010-06-02T11:00:14.837+05:302010-06-02T11:00:14.837+05:30வணக்கம் குணசீலன்,
அருமையான பகிர்வு.
ஆனாலும்,
//...வணக்கம் குணசீலன்,<br /><br />அருமையான பகிர்வு.<br /><br />ஆனாலும்,<br /><br />//பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!//<br /><br />இந்த சொல்லாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாக இருக்கலாம். அல்லது அவரது கற்பனை வளத்தை வெளிப்படுத்திக்கொள்ள பயன்படுத்துயதாய் இருக்கலாம்.<br /><br />மாகவியை இழிவு படுத்துவது போல் அல்லவா இருக்கிறது அந்த வரிகள்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30167167721181062022010-06-02T09:59:28.845+05:302010-06-02T09:59:28.845+05:30நல்ல கருத்துக்கள் நண்பரே , அனைவரும் சொர்க்கத்துக்க...நல்ல கருத்துக்கள் நண்பரே , அனைவரும் சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com