tag:blogger.com,1999:blog-2871996634734802340.post249614418429733756..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இந்திய மருத்துவம் – தென்கச்சியார்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72591733199419834122014-04-24T15:50:33.058+05:302014-04-24T15:50:33.058+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17113701096764480482014-04-24T15:50:06.880+05:302014-04-24T15:50:06.880+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அம்மா.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அம்மா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6811493095372854782014-04-24T15:49:44.957+05:302014-04-24T15:49:44.957+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழார்வன்....தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழார்வன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75412759797043116432014-04-23T21:14:29.480+05:302014-04-23T21:14:29.480+05:30தென்கச்சியார் தரும் இன்று ஒரு தகவல் மிகவும் பிடிக்...தென்கச்சியார் தரும் இன்று ஒரு தகவல் மிகவும் பிடிக்கும். <br /><br />மருத்துவம் பற்றிய இன்றைய தகவலும் மிக நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22518775515770561392014-04-23T11:16:25.645+05:302014-04-23T11:16:25.645+05:30வைத்தியர் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் .... ...வைத்தியர் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் .... பாவம் அந்த மனிதர்! மருத்துவர் ஜீவகன் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன. தென்கச்சியார் அவர்களின் குரலுக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் நானும் பெரிய விசிறி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85971637696091860382014-04-23T10:23:48.860+05:302014-04-23T10:23:48.860+05:30 தென்கச்சியாரின் ஜீவகன் தொடர்பான செய்தியை படிக... தென்கச்சியாரின் ஜீவகன் தொடர்பான செய்தியை படிக்கும்போது இறைவன் இயற்கை வடிவில் இவ்வுலகிற்கு எவ்வளவு பெரிய நன்கொடையை வழங்கியுள்ளான் என்பது பற்றி உணரமுடிகிறது.<br /> மூலிகையான பொடுதலை செய்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இதைப் படிக்கும் போது ”பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி” என்கின்ற பழமொழி பொடுதலை மூலிகையின் பயன்களை நினைவில் கொண்டு வருகிறது.<br /><br />நன்றி<br />பழ. தமிழார்வன்தமிழார்வன்https://www.blogger.com/profile/12342743081598236693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60728129634993370222014-04-22T21:51:46.990+05:302014-04-22T21:51:46.990+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்தலுக...தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65693530033067286562014-04-22T21:48:30.604+05:302014-04-22T21:48:30.604+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18898613059844040192014-04-22T20:50:06.935+05:302014-04-22T20:50:06.935+05:30தென்கச்சியாரின் பேச்சை விரும்பி ஒருமுறை எங்களுடைய ...தென்கச்சியாரின் பேச்சை விரும்பி ஒருமுறை எங்களுடைய நிகழ்ச்சிக்கும் அழைத்திருந்தேன். வந்து சிறப்பித்தார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் அவருக்கு சரியான போக்குவரத்து வசதியைக்கூட ஏற்பாடு செய்து தரவில்லை. பெருந்தன்மையான மனிதர் அவர்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49250611063419075082014-04-22T19:44:30.427+05:302014-04-22T19:44:30.427+05:30ரசிக்க வைத்த தகவல்! அந்த நாட்களில் இப்படி பல தகவல்...ரசிக்க வைத்த தகவல்! அந்த நாட்களில் இப்படி பல தகவல்களை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன்! தென்கச்சியார் இறந்தது நமக்கு பெரும் இழப்புதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12928935661655016342014-04-22T19:41:40.440+05:302014-04-22T19:41:40.440+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜிதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54953578647015099362014-04-22T19:39:48.512+05:302014-04-22T19:39:48.512+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90940176973893418222014-04-22T19:20:56.467+05:302014-04-22T19:20:56.467+05:30தென்கச்சியார் அனைவருக்கும் பிடித்தவர். அவரைப் பற்ற...தென்கச்சியார் அனைவருக்கும் பிடித்தவர். அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47049472102406441212014-04-22T17:20:37.380+05:302014-04-22T17:20:37.380+05:30நகைச்சுவையோடு பல நல்விதைகளை மனதில் விதைப்பதில் தென...நகைச்சுவையோடு பல நல்விதைகளை மனதில் விதைப்பதில் தென்கச்சியார் அவர்கள் நிபுணர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81656554284003237002014-04-22T14:44:25.257+05:302014-04-22T14:44:25.257+05:30தென்கச்சியாரின் தகவலை தினமும் கேட்பேன். அவர் குரலி...தென்கச்சியாரின் தகவலை தினமும் கேட்பேன். அவர் குரலில் ஒரு வசீகரமும் எளிமையும் இருக்கும்.பகிர்வுக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81668104299467203152014-04-22T14:40:18.737+05:302014-04-22T14:40:18.737+05:30ஜீவகன் பற்றிய தகவலுக்கு நன்றி முனைவரே.
கதை மிக அரு...ஜீவகன் பற்றிய தகவலுக்கு நன்றி முனைவரே.<br />கதை மிக அருமை..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com