tag:blogger.com,1999:blog-2871996634734802340.post2713553866599364449..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: மீனெறி தூண்டிலார்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1164641054010898672020-04-08T22:03:01.083+05:302020-04-08T22:03:01.083+05:30விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறதுவிளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/18433478344858161928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37171986286523063072009-07-07T16:23:46.227+05:302009-07-07T16:23:46.227+05:30/அன்பு முனைவர் குணசீலன்,
அருமையான பதிவு.
உங்கள் வி.../அன்பு முனைவர் குணசீலன்,<br />அருமையான பதிவு.<br />உங்கள் விளக்கம் மகிழ்வளித்தன.<br />மேலும்,<br />"என் நிலை,<br />கவண் ஒலி வெரீஇ, யானை கைவிடுவதைப்போல் தலைவன் சென்றனன். பசுங்கழை போல் யானே ஈண்டையேனே. அதுமட்டுமல்ல;<br />மீன் எறி தூண்டிலின் போன்ற நிலை, இறை துய்த்த மீன் துடிப்பதைப் போல்<br />கானக நாடனொடு ஆண்டு (இணைந்து) ஒழிந்தன்றே என் நலனே.<br /><br />எனத் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கருத இடம் உண்டா!!!<br /><br />அன்புடன்<br />ரா. ராதாகிருஷ்ணன்<br />ஹூஸ்டன்<br />ஜூலை 4, 2009/<br /><br />தங்கள் கருத்துரையைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே....<br />மிகவும் ஆழமாக இவ்விடுகையைப் படித்தது தாங்கள் கேட்ட கேள்வியின் வாயிலாகவே தெரிகிறது...<br /><br />தாங்கள் எண்ணுவது போலக் கருதுவதற்கு இடம் உண்டு நண்பரே.......<br /><br />நவில்தொறும் நூல்நயம்போல் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுவது இயற்கை தான் நண்பரே........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-16060354286021250652009-07-07T16:16:11.931+05:302009-07-07T16:16:11.931+05:30தங்கள் எண்ணம் நன்றாகவுள்ளது. உள்ளுறையாகத் தாங்கள் ...தங்கள் எண்ணம் நன்றாகவுள்ளது. உள்ளுறையாகத் தாங்கள் கொண்ட பொருள் இனிமை குமரன்...........<br />மிக்க மகிழ்ச்சிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74736051455981804482009-07-07T07:28:59.903+05:302009-07-07T07:28:59.903+05:30பாடலை எழுதிய புலவருக்கு வேண்டுமானால் இந்த உவமையினா...பாடலை எழுதிய புலவருக்கு வேண்டுமானால் இந்த உவமையினால் பெயரும் புகழும் கிடைத்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தும் தலைவனின் குணத்தை மூங்கிலோடு ஒப்பிட்ட உள்ளுறைப் பொருள் தான் எனக்குப் பிடித்திருக்கிறது. யானையால் உண்ணப்படும் மூங்கில் - தலைவியால் உண்ணப்படும் தலைவன்; அவன் மூங்கிலைப் போல் இளமையும் மென்மையும் கொண்டிருக்கிறான். ஒலி கேட்டு யானை விட்டது போல் உறவினர் செயல்களால் தலைவியும் தலைவனை விட்டாள்; மீனெறி தூண்டிலைப் போல் உயர்ந்தது மூங்கில் - தலைவனும் கண்ணுக்குத் தென்படாதவன் ஆனான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77555708657240857932009-07-05T10:33:31.424+05:302009-07-05T10:33:31.424+05:30/குணசீலன்,
பதிவு சிறப்பாக உள்ளது.
நன்றி.
"ந.../குணசீலன்,<br /><br />பதிவு சிறப்பாக உள்ளது.<br />நன்றி.<br /><br />"நானொடு" என்ற சொல் <br />"நாடனொடு" என்று இருக்கவேண்டுமே!<br /><br />அன்புடன்<br />ராதாகிருஷ்ணன்/<br /><br />ஆம் நண்பரே சிறு எழுத்துப்பிழை ...<br />தகவலுக்கு நன்றி.....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38919235812775728812009-07-05T10:32:32.953+05:302009-07-05T10:32:32.953+05:30/எளிமையான விளக்கம்.நன்று/
கருத்துரைக்கு நன்றி முனை.../எளிமையான விளக்கம்.நன்று/<br />கருத்துரைக்கு நன்றி முனைவரே.....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71312063962690223762009-07-05T04:04:36.765+05:302009-07-05T04:04:36.765+05:30அன்பு முனைவர் குணசீலன்,
அருமையான பதிவு.
உங்கள் விள...அன்பு முனைவர் குணசீலன்,<br />அருமையான பதிவு.<br />உங்கள் விளக்கம் மகிழ்வளித்தன.<br />மேலும், <br />"என் நிலை,<br />கவண் ஒலி வெரீஇ, யானை கைவிடுவதைப்போல் தலைவன் சென்றனன். பசுங்கழை போல் யானே ஈண்டையேனே. அதுமட்டுமல்ல;<br />மீன் எறி தூண்டிலின் போன்ற நிலை, இறை துய்த்த மீன் துடிப்பதைப் போல் <br />கானக நாடனொடு ஆண்டு (இணைந்து) ஒழிந்தன்றே என் நலனே.<br /><br />எனத் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கருத இடம் உண்டா!!!<br /><br />அன்புடன்<br />ரா. ராதாகிருஷ்ணன்<br />ஹூஸ்டன்<br />ஜூலை 4, 2009Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-57239024017528210552009-07-04T23:23:11.089+05:302009-07-04T23:23:11.089+05:30குணசீலன்,
பதிவு சிறப்பாக உள்ளது.
நன்றி.
"நா...குணசீலன்,<br /><br />பதிவு சிறப்பாக உள்ளது.<br />நன்றி.<br /><br />"நானொடு" என்ற சொல் <br />"நாடனொடு" என்று இருக்கவேண்டுமே!<br /><br />அன்புடன்<br />ராதாகிருஷ்ணன்Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21495005532156145152009-07-03T21:58:14.652+05:302009-07-03T21:58:14.652+05:30எளிமையான விளக்கம்.நன்றுஎளிமையான விளக்கம்.நன்றுமுனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40169861295036117472009-07-03T20:26:51.672+05:302009-07-03T20:26:51.672+05:30தினமும் வாங்க சந்ரு......
தங்கள் வருகை மகிழ்வளிப்...தினமும் வாங்க சந்ரு......<br />தங்கள் வருகை மகிழ்வளிப்பதாகவுள்ளது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26637958379244273052009-07-03T20:25:26.986+05:302009-07-03T20:25:26.986+05:30/ஆஹா!
கொஞ்சம் விட்டுவிட்டேனே!!
நல்ல தொடர்!!
/
தாங.../ஆஹா!<br />கொஞ்சம் விட்டுவிட்டேனே!!<br />நல்ல தொடர்!!<br /><br />/<br />தாங்கள் தவறவிடவில்லை மருத்துவரே....<br />இவ்வலைப்பதிவில் உள்ளடக்கத்தில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் என்னும் தலைப்பில் இந்த தொடர் கட்டுரைகள் உள்ளன. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துக் கொள்ளலாம்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43306813693051109882009-07-03T18:13:57.307+05:302009-07-03T18:13:57.307+05:30உங்கள் வலைப்பதிவுக்கு நான் புதியவன் உங்கள் பதிவுகள...உங்கள் வலைப்பதிவுக்கு நான் புதியவன் உங்கள் பதிவுகள் அருமை இனிமேல் தினம் உங்கள் வலைப்பக்கம் வந்து போக தூண்டுகிறது என் மனது.....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80425032002928448652009-07-03T17:54:20.149+05:302009-07-03T17:54:20.149+05:30ஆஹா!
கொஞ்சம் விட்டுவிட்டேனே!!
நல்ல தொடர்!!ஆஹா!<br />கொஞ்சம் விட்டுவிட்டேனே!!<br />நல்ல தொடர்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-50020297855320829812009-07-03T15:26:53.121+05:302009-07-03T15:26:53.121+05:30கருத்துரைக்கு நன்றி தமிழ்....கருத்துரைக்கு நன்றி தமிழ்....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56410069005933188252009-07-03T14:57:47.435+05:302009-07-03T14:57:47.435+05:30குணா காலையிலேயே படிச்சிட்டு ஓட்டுப் போட்டுட்டு போய...குணா காலையிலேயே படிச்சிட்டு ஓட்டுப் போட்டுட்டு போயிட்டேன் பின்னுட்டம் இப்பத்தான்..<br /><br />என்னே தமிழின் சுவை...என்னே சங்கக்கால காதல்...<br />//<br />யானை வளைக்கும் போது வளைந்து, அது கைவிடத் தானும் நிமிரும் மூங்கில். அது மீனெறியும் தூண்டில் நிமிர்வது போல இருக்கும்.<br />தலைவன் தன் நெஞ்சத்து அன்பு வந்தபோது நெகிழ்ந்தும், அன்பற்ற காலத்தில் மறந்தும் வாழ்கிறான் என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துவதாக உள்ளது.//<br /><br />சொல்வதற்கே ஒன்றுமில்லை..உவமையை யானை வளைத்த மூங்கிலை கவனித்த தலைவி அதை தன் காதலுக்கு உவமையிட்டு கூறுவது...அருமையான பதிவு.....<br />//<br />மீனை எறிந்த தூண்டில் மீனால் நிமிர்வது போல, தலைவனுக்காக வைத்திருந்த தம் அழகுநலம் அவனாலேயே அழிந்து போகிறது என்ற நிலையிலும் இவ்வுவைமை சிறப்புப் பெறுகிறது.//<br /><br />பொருள் சுவைக்கூட்டுகிறது....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70122354369568363582009-07-03T12:26:30.660+05:302009-07-03T12:26:30.660+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே........வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22492547605967785462009-07-03T11:44:48.881+05:302009-07-03T11:44:48.881+05:30நல்ல தமிழ்ப்பாடல். அதற்குரிய எளிமையான விளக்கங்கள்....நல்ல தமிழ்ப்பாடல். அதற்குரிய எளிமையான விளக்கங்கள். வாழ்த்துகள் நண்பரே!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com