tag:blogger.com,1999:blog-2871996634734802340.post2870692617482323838..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இப்படியும் ஆங்கிலம் பேசலாம்!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59685519055585752612012-08-08T20:22:26.442+05:302012-08-08T20:22:26.442+05:30உண்மை விஜயன்.உண்மை விஜயன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35317980915106711932011-12-10T19:45:49.111+05:302011-12-10T19:45:49.111+05:30குணா அண்ணா,தமிழ் சீரிழந்து வருவது மிக வேதனையாக உள்...குணா அண்ணா,தமிழ் சீரிழந்து வருவது மிக வேதனையாக உள்ளது.தமிழில் பேசினால் நம்மை வினோதமாக பார்க்கிற ஜென்மங்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன,"தமிழ் ஒன்னுத்துக்கும் உதவாது பா" என்று தமிழிலேயே என்னிடம் சொல்லிய ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்,தமிழ் நிலைகுலைய இது போன்ற துரோகிகள் தான் காரணம்.தமிழை வளர்க்க ஒன்றும் பெரிதாக செய்யத்தேவையில்லை தமிழில் பேசினாலே போதும்...Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32968592427782004792011-10-31T12:00:29.333+05:302011-10-31T12:00:29.333+05:30@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் அழகாகச் சொன்னீர்கள் நண...@<a href="#c2084483576453521162" rel="nofollow">எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்</a> அழகாகச் சொன்னீர்கள் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35395987053154279362011-10-31T12:00:05.273+05:302011-10-31T12:00:05.273+05:30@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் நண்பர் கருன் அவர்களின்...@<a href="#c4116411193463685188" rel="nofollow">எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்</a> நண்பர் கருன் அவர்களின் வினாவுக்குத் தங்கள் பதில் மேலதிக விளக்கமாக ஏற்புடையதாகவே உள்ளது நண்பா..<br /><br />அருமை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32364099525158557362011-10-31T11:58:47.512+05:302011-10-31T11:58:47.512+05:30@கீதா நிகழ்கால வாழ்வியல் உண்மையைப் பகிர்ந்துகொண்டம...@<a href="#c5436827145989489321" rel="nofollow">கீதா</a> நிகழ்கால வாழ்வியல் உண்மையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கீதா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20844835764535211622011-10-28T21:47:24.823+05:302011-10-28T21:47:24.823+05:30பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள்
அள்ளி...பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள் <br />அள்ளினால் சந்திப் பிழைகளும் - கொல்லுமச் <br />சேனல் யுவதிகளால் செத்தபின்னும் செம்மொழி<br />ஆனதே இன்பத் தமி"ல்"எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41164111934636851882011-10-28T21:44:33.451+05:302011-10-28T21:44:33.451+05:30இரண்டு பதங்கள் புணரும்போது வல்லெழுத்து மிகுவது வேற...இரண்டு பதங்கள் புணரும்போது வல்லெழுத்து மிகுவது வேறு. இங்கு கள் என்பது விகுதி மட்டுமேயாம். எனவே வாழ்த்துகள் என்பதே சரி. வாழ்த்துக்கள் என்பது தென்னங்கள், இனிப்புக்கள் என எதோ கள் வகையைக் குறிப்பது போலாகிவிடும். இருந்தாலும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் எனும் போது ஓர் அழுத்தம் கிடைப்பது வலி மிகப் போதுமானதாகிறது.எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54368271459894893212011-10-14T06:41:56.885+05:302011-10-14T06:41:56.885+05:30தமிழரின் இன்றைய நிலையை ஆதங்கத்துடன் உரைத்துள்ளீர்க...தமிழரின் இன்றைய நிலையை ஆதங்கத்துடன் உரைத்துள்ளீர்கள். என் மகன் எட்டு வயது வரை டிவி, ரேடியோ, டேபிள் போன்ற சொற்களையெல்லாம் தமிழ்ச் சொற்கள் என்றே நினைத்திருக்கிறான் என்பது அவன் சொல்லித்தான் புரிந்தது. அந்த அளவுக்கு நம்மிடையே ஆங்கிலம் புழங்குகிறது. இதை வருத்தத்துடனே பகிர்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71103009618736997472011-10-13T12:02:26.286+05:302011-10-13T12:02:26.286+05:30@வெங்கட் நாகராஜ் நிலம் சார் சூழலையும்
மொழியின் அவ...@<a href="#c3902716253746987933" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a> நிலம் சார் சூழலையும்<br /><br />மொழியின் அவல நிலையையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் அன்ரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20773993939303066212011-10-13T12:01:48.863+05:302011-10-13T12:01:48.863+05:30@வே.நடனசபாபதி தங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கது..
ஒவ...@<a href="#c7064844731084146595" rel="nofollow">வே.நடனசபாபதி</a> தங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கது..<br /><br />ஒவ்வொரு தமிழனும் இதை உணரவேண்டும்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49361148177447285402011-10-13T12:01:20.256+05:302011-10-13T12:01:20.256+05:30@மகேந்திரன்தமிழை தமிழாய் பேசப்பழகுவோம்
தங்கள் அற...@<a href="#c248239506481905255" rel="nofollow">மகேந்திரன்</a>தமிழை தமிழாய் பேசப்பழகுவோம்<br /><br /><br />தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81487852510030052442011-10-13T12:00:46.806+05:302011-10-13T12:00:46.806+05:30@மகேந்திரன் நல்லதொரு சான்று தந்தீர்கள் நண்பா..
அர...@<a href="#c2650821910600777299" rel="nofollow">மகேந்திரன்</a> நல்லதொரு சான்று தந்தீர்கள் நண்பா..<br /><br />அருமை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39942845177046841982011-10-13T12:00:01.815+05:302011-10-13T12:00:01.815+05:30@சி.பிரேம் குமார் புரிதலுக்கு நன்றி நண்பா.@<a href="#c7938884644300615779" rel="nofollow">சி.பிரேம் குமார்</a> புரிதலுக்கு நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86195991333349985172011-10-13T11:59:45.103+05:302011-10-13T11:59:45.103+05:30@கவிதை வீதி... // சௌந்தர் // உண்மைதான் நண்பா அதிலு...@<a href="#c7872875455661642090" rel="nofollow">கவிதை வீதி... // சௌந்தர் //</a> உண்மைதான் நண்பா அதிலும் திரைத்துரையினர்...<br /><br />குறிப்பாக இசையமைப்பாளர்களின் கொடுமைதான் தாங்கிக்கொள்ளமுடியாதது..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87595140207475021212011-10-13T11:59:08.922+05:302011-10-13T11:59:08.922+05:30@ராஜா MVS இதை நினைத்தால் தான் அச்சமாக உள்ளது நண்பா...@<a href="#c1007323158542996062" rel="nofollow">ராஜா MVS</a> இதை நினைத்தால் தான் அச்சமாக உள்ளது நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-23875627871423412011-10-13T11:58:38.873+05:302011-10-13T11:58:38.873+05:30@thirumathi bs sridhar உண்மைதான் தோழி..@<a href="#c4746526801416193028" rel="nofollow">thirumathi bs sridhar</a> உண்மைதான் தோழி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54151159743481501012011-10-13T11:58:03.309+05:302011-10-13T11:58:03.309+05:30@புலவர் சா இராமாநுசம் தங்கள் கவித்துளி வாழ்த்துக்க...@<a href="#c8331762643298443004" rel="nofollow">புலவர் சா இராமாநுசம்</a> தங்கள் கவித்துளி வாழ்த்துக்கு நன்றிகள் புலவரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82849894706903983652011-10-13T11:56:51.460+05:302011-10-13T11:56:51.460+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!முத்து+கள்=முத்துக்கள்
...@<a href="#c248399679060798053" rel="nofollow">!* வேடந்தாங்கல் - கருன் *!</a>முத்து+கள்=முத்துக்கள்<br />அச்சு+கள்=அச்சுக்கள்<br /><br />என்பது போல வாழ்த்துக்கள் என்பதும் வழக்கில் பயன்பாட்டில் உள்ளது..<br /><br />நானறிந்தவரை வாழ்த்துகள் என்தே சரியான பதம் நண்பா..<br /><br />இதுபற்றிய விவாதக்குறிபுகளை இந்த முகவரியில் காணலாம்.<br /><br />http://www.thamilworld.com/forum/index.php?showtopic=18949முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17382025805968776572011-10-13T11:53:31.444+05:302011-10-13T11:53:31.444+05:30@Abdul Basith முடியாது என்று எண்ணாமல் நம்மால் முடி...@<a href="#c4855063837910887269" rel="nofollow">Abdul Basith</a> முடியாது என்று எண்ணாமல் நம்மால் முடிந்தவரை முயற்சிப்போம் நண்பா..<br /><br />வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58036388962639296772011-10-13T11:52:43.004+05:302011-10-13T11:52:43.004+05:30@பிரணவன் நடைமுறைச் சிக்கலை அழகாக முன்வைத்திருக்கிற...@<a href="#c7985725102585140012" rel="nofollow">பிரணவன்</a> நடைமுறைச் சிக்கலை அழகாக முன்வைத்திருக்கிறீர்கள் அருமை பிரணவன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70843000532662215652011-10-13T11:52:16.800+05:302011-10-13T11:52:16.800+05:30@RAMVI நிலைமாறப் பாடுபடுவோம்..@<a href="#c5727297347461935938" rel="nofollow">RAMVI</a> நிலைமாறப் பாடுபடுவோம்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86705920260769944902011-10-13T11:45:29.843+05:302011-10-13T11:45:29.843+05:30@சே.குமார் நன்றி குமார்.@<a href="#c5488883254257578787" rel="nofollow">சே.குமார்</a> நன்றி குமார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74548779609264749412011-10-13T11:45:03.633+05:302011-10-13T11:45:03.633+05:30@"என் ராஜபாட்டை"- ராஜா நீங்க ஆங்கிலம் நல...@<a href="#c4273910637819179996" rel="nofollow">"என் ராஜபாட்டை"- ராஜா</a> நீங்க ஆங்கிலம் நல்லாப் பேசிறீங்களே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76135984564539426442011-10-13T11:41:52.415+05:302011-10-13T11:41:52.415+05:30@suryajeevaதகரக் கத்தி என்று பிளேடை அழைத்தால் காய்...@<a href="#c8733005671661721520" rel="nofollow">suryajeeva</a>தகரக் கத்தி என்று பிளேடை அழைத்தால் காய்கறி வெட்டும் கத்திக்கும் இதற்கும் மயக்கம் ஏற்படுமே நண்பா..<br /><br />மழிதகடு என்னும் சொல் நயமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87085791380748126562011-10-13T11:40:47.655+05:302011-10-13T11:40:47.655+05:30@suryajeeva அன்பு நண்பரே..
நானறிந்தவரை..
இரயில்வ...@<a href="#c5352206507527216756" rel="nofollow">suryajeeva</a> அன்பு நண்பரே..<br /><br />நானறிந்தவரை..<br /><br />இரயில்வே கேட் - என்ற சொல்லுக்கு..<br /><br />தொடர்வண்டி வாயிற்கதவு என்றும்.<br /><br />பிளேடு - மழிதகடு<br /><br />என்றும் சொல்லாம்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com