tag:blogger.com,1999:blog-2871996634734802340.post3349046083555577074..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: தீண்டாய் மெய் தீண்டாய்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11434963787539992822011-12-27T21:22:18.975+05:302011-12-27T21:22:18.975+05:30அறிவுறுத்தலுக்கு நன்றி மதுமதி
நன்றி வீர்அறிவுறுத்தலுக்கு நன்றி மதுமதி<br />நன்றி வீர்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75611703960288302872011-12-27T11:04:00.211+05:302011-12-27T11:04:00.211+05:30இன்றைய பெரும்பாலான கவிஞர்களுக்கு மரபுக் கவிதை என்ற...இன்றைய பெரும்பாலான கவிஞர்களுக்கு மரபுக் கவிதை என்றாலே என்னவென்றும் தெரிவதில்லை, யாப்பு இலக்கணத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. <br /><br />ஏதோ உரைணடையை ஒடித்து எழுதிவிட்டால் அது கவிதை என்று பெருமைப் பட்டுக்கொள்வது இயல்பாகிவிட்டது.Veerhttps://www.blogger.com/profile/05559408916851778920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79970044086975223892011-12-18T10:41:34.362+05:302011-12-18T10:41:34.362+05:30இன்றைய இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு..இன்றைய இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53394095542189893152009-11-24T12:29:12.089+05:302009-11-24T12:29:12.089+05:30மகிழ்ச்சி நண்பரே..மகிழ்ச்சி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87867752826965760512009-11-04T22:17:02.804+05:302009-11-04T22:17:02.804+05:30நண்பா தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். வந்துருங்க...நண்பா தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். வந்துருங்க<br /><br />http://vimarsagan1.blogspot.com/2009/11/blog-post_04.htmlPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89733517419958188502009-11-04T09:08:11.612+05:302009-11-04T09:08:11.612+05:30மகிழ்ச்சி நண்பரே....மகிழ்ச்சி நண்பரே....முனைவர்.இரா.குணசீலன்http://gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59121338915369058202009-11-03T16:15:13.876+05:302009-11-03T16:15:13.876+05:30அருமையான விளக்கங்கள் அய்யா . நன்றி பின் தொடர்வதற்க...அருமையான விளக்கங்கள் அய்யா . நன்றி பின் தொடர்வதற்குSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80017033233140427572009-11-02T10:39:33.288+05:302009-11-02T10:39:33.288+05:30Delete
Blogger புலவன் புலிகேசி said...
இது வர...Delete<br />Blogger புலவன் புலிகேசி said...<br /><br /> இது வரை நானும் இந்தப் பாடலை பாடலாகத்தான் கேட்டிருக்கிறேன். இதில் ஒரு இலக்கியம் இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நண்பரே உங்களை ஒரு தொடர்ப்பதிவு எழுத எழுத அழைத்துள்ளேன்.....எனது தளத்தை வந்துப் பாருங்கள். http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post.htm<br /><br />மகிச்சி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91960345326177870102009-11-02T10:38:48.227+05:302009-11-02T10:38:48.227+05:30நவாப்ஜான், துபாய். said...
நீண்ட நாட்களாகவே அ...நவாப்ஜான், துபாய். said...<br /><br /> நீண்ட நாட்களாகவே அந்த வரிகளுக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்தேன். எங்கு தேடுவது என்பதிலும் குழப்பம் மற்றும் சுணக்கம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்/<br /><br />மகிழ்ச்சி நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90766483336572412622009-11-02T10:38:00.608+05:302009-11-02T10:38:00.608+05:30Blogger மா.குருபரன் said...
நல்ல சிந்தனை நண்ப...Blogger மா.குருபரன் said...<br /><br /> நல்ல சிந்தனை நண்பரே...<br /> தொடர என் வாழ்த்துகள்./<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12069922022501875852009-11-02T10:37:05.936+05:302009-11-02T10:37:05.936+05:30Blogger RAJESH said...
நண்பரே வணக்கம் எனக்கு ...Blogger RAJESH said...<br /><br /> நண்பரே வணக்கம் எனக்கு அர்த்தசாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளது அதை பற்றி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்<br /> நன்றி..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நண்பரே..<br /><br />இதோ தாங்கள் பார்வைியிட வேண்டிய முகவரி...<br /><br />http://books1.dinamalar.com/BookView.aspx?id=2089<br /><br />http://www.newbooklands.com/new/product1.php?catid=2&&panum=2996<br /><br />http://aanmigakkadal.blogspot.com/2009/06/1.html<br /><br />http://ta.wikipedia.org/wiki/சாணக்கியர்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84322070950140680902009-11-02T10:25:48.163+05:302009-11-02T10:25:48.163+05:30Delete
Blogger ஸ்ரீ.கிருஷ்ணா said...
வேர் சங்...Delete<br />Blogger ஸ்ரீ.கிருஷ்ணா said...<br /><br /> வேர் சங்க இலக்கியம்<br /> விழுது இன்றைய கவிதைகள்<br /><br /> என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…<br /><br /> nice si<br /><br />கருத்துரைக்கு நன்றி கிருஷ்ணா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49424201671222041492009-11-02T10:24:55.291+05:302009-11-02T10:24:55.291+05:30எசாலத்தான் said...
முனைவர் அவர்களே! நேற்றுதான...எசாலத்தான் said...<br /><br /> முனைவர் அவர்களே! நேற்றுதான் இப்பாடலைக் கேட்டேன். பழைய இலக்கிய பாடல் என்பது புரிந்தது.பொருள்தான் புரியாமல் இருந்தது.விளக்கியமைக்கு நன்றிகள் பல.மற்றும் ஒரு சந்தேகம் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" - இதில் நமனை அஞ்சோம் என்பதில் "நமனை" என்பதன் பொருள் என்ன. இதை ஒரு பதிவாகவே போட்டால் என்போன்றோர் பயனடைவரே!<br /><br /><br /><br />மிக்க மகிழ்ச்சி நண்பரே...<br /><br />நமன் என்பது எமனைக் குறி்க்கும்..<br /><br />சமணத்திலிருந்து திருநாவுக்கரசர் சைவத்துக்கு மாறினார். அதனால் சமண சமயத்திலிருந்த மகேந்திர வர்மபல்லவன் திருநாவுக்கரசருக்குத் தொல்லை கொடுத்தான்..<br /><br />அப்போது தான் திருநாவுக்கரசர்<br /><br />நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம்<br /><br />என்றார்..<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31764790625177251202009-11-02T10:20:56.267+05:302009-11-02T10:20:56.267+05:30கலகலப்ரியா said...
வேர்.. விழுது.. விளக்கம் அ...கலகலப்ரியா said...<br /><br /> வேர்.. விழுது.. விளக்கம் அருமைங்க.. !<br /><br /> //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. //<br /><br /> நான் லியோனின்னு இல்ல நினைச்சேன்.. =)<br /><br />கருத்துரைக்கு நன்றி ப்ரியா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85493546345204573962009-11-02T10:17:52.534+05:302009-11-02T10:17:52.534+05:30Amazing Photos 4 All said...
ஆஹா.. மீண்டும் ச...Amazing Photos 4 All said...<br /><br /> ஆஹா.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன கொடுமை சார் இது? இப்படியும் பலர் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்தப் பதிவின் விளக்கம் அருமைன். நன்றி<br /><br /><br /> //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..<br /> என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..<br /> அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…/<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88331489163714443862009-11-01T16:23:03.207+05:302009-11-01T16:23:03.207+05:30இது வரை நானும் இந்தப் பாடலை பாடலாகத்தான் கேட்டிருக...இது வரை நானும் இந்தப் பாடலை பாடலாகத்தான் கேட்டிருக்கிறேன். இதில் ஒரு இலக்கியம் இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நண்பரே உங்களை ஒரு தொடர்ப்பதிவு எழுத எழுத அழைத்துள்ளேன்.....எனது தளத்தை வந்துப் பாருங்கள். http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post.htmlபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34890374254226681652009-11-01T16:05:47.746+05:302009-11-01T16:05:47.746+05:30//திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. என்று கூ...//திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..//<br /><br />`ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' - சொன்னவர் அண்ணாதுரை<br /><br />திருக்குறள் - இயற்றியவர் சாலமன் பாப்பையா<br /><br />`குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்' - இயற்றியவர் வாலி. (`அடி ராக்கம்மா')<br /><br />மேலும்...அ. நம்பிhttps://www.blogger.com/profile/14486668717679439224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45302364910329474852009-11-01T15:14:50.768+05:302009-11-01T15:14:50.768+05:30நீண்ட நாட்களாகவே அந்த வரிகளுக்கான அர்த்தத்தை தேடிக...நீண்ட நாட்களாகவே அந்த வரிகளுக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்தேன். எங்கு தேடுவது என்பதிலும் குழப்பம் மற்றும் சுணக்கம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.நவாப்ஜான், துபாய்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40857982876307164292009-11-01T14:15:18.879+05:302009-11-01T14:15:18.879+05:30நல்ல சிந்தனை நண்பரே...
தொடர என் வாழ்த்துகள்..நல்ல சிந்தனை நண்பரே...<br />தொடர என் வாழ்த்துகள்..மா.குருபரன்https://www.blogger.com/profile/16509074425259473713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39742259189114935522009-11-01T14:04:24.058+05:302009-11-01T14:04:24.058+05:30நண்பரே வணக்கம் எனக்கு அர்த்தசாஸ்திரம் பற்றி அறிந்த...நண்பரே வணக்கம் எனக்கு அர்த்தசாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளது அதை பற்றி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்<br />நன்றிராஜேஷ்https://www.blogger.com/profile/14699652084645729816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18768444244008796152009-11-01T11:56:16.887+05:302009-11-01T11:56:16.887+05:30வேர் சங்க இலக்கியம்
விழுது இன்றைய கவிதைகள்
என்பதை...வேர் சங்க இலக்கியம்<br />விழுது இன்றைய கவிதைகள்<br /><br />என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது… <br /><br />nice sirஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37287751402252466672009-11-01T11:55:30.052+05:302009-11-01T11:55:30.052+05:30முனைவர் அவர்களே! நேற்றுதான் இப்பாடலைக் கேட்டேன். ப...முனைவர் அவர்களே! நேற்றுதான் இப்பாடலைக் கேட்டேன். பழைய இலக்கிய பாடல் என்பது புரிந்தது.பொருள்தான் புரியாமல் இருந்தது.விளக்கியமைக்கு நன்றிகள் பல.மற்றும் ஒரு சந்தேகம் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" - இதில் நமனை அஞ்சோம் என்பதில் "நமனை" என்பதன் பொருள் என்ன. இதை ஒரு பதிவாகவே போட்டால் என்போன்றோர் பயனடைவரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38332069060422896502009-11-01T11:55:18.175+05:302009-11-01T11:55:18.175+05:30வேர்.. விழுது.. விளக்கம் அருமைங்க.. !
//திருக்கு...வேர்.. விழுது.. விளக்கம் அருமைங்க.. ! <br /><br />//திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. //<br /><br />நான் லியோனின்னு இல்ல நினைச்சேன்.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55302776022046310532009-11-01T09:49:05.424+05:302009-11-01T09:49:05.424+05:30ஆஹா.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன கொடுமை சார...ஆஹா.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன கொடுமை சார் இது? இப்படியும் பலர் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்தப் பதிவின் விளக்கம் அருமைன். நன்றி<br /><br /><br />//திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..<br />என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..<br />அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.com