tag:blogger.com,1999:blog-2871996634734802340.post3735284828443214273..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இவர்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39173422046549864852013-09-11T19:42:58.579+05:302013-09-11T19:42:58.579+05:30கல்விக்கு ஆங்கிலம், வீட்டுக்கு தமிழ் என்பதுதான் எங...கல்விக்கு ஆங்கிலம், வீட்டுக்கு தமிழ் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக இருந்தது.<br /><br />தங்கள் கொள்கை பாராட்டுதலுக்குரியது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-57542560488766438682013-09-11T19:40:47.646+05:302013-09-11T19:40:47.646+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்...தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி மணிமாறன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88885609158726747322013-09-11T19:39:48.373+05:302013-09-11T19:39:48.373+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65061760871316609132013-09-11T19:37:52.267+05:302013-09-11T19:37:52.267+05:30ஆம் ஐயா.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.ஆம் ஐயா.<br />தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8645054770253531502013-09-11T19:36:16.041+05:302013-09-11T19:36:16.041+05:30தாங்கள் கூறும் வழிமுறைகள் வரவேற்கவேண்டியன நண்பரே.தாங்கள் கூறும் வழிமுறைகள் வரவேற்கவேண்டியன நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58033164443050232562013-09-11T19:34:32.319+05:302013-09-11T19:34:32.319+05:30உண்மைதான் நண்பா காலம்தான் இவர்களுக்குப் பதில்சொல்ல...உண்மைதான் நண்பா காலம்தான் இவர்களுக்குப் பதில்சொல்லவேண்டும்.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48737672447818986002013-08-20T12:50:14.800+05:302013-08-20T12:50:14.800+05:30என் பிள்ளைகள் இருவருமே, ஏன் நானும் கூட ஆங்கில வழிக...என் பிள்ளைகள் இருவருமே, ஏன் நானும் கூட ஆங்கில வழிக்கல்வியில்தான் படித்தோம். ஆனால் அனைவருமே வீட்டில் சிறுவயது முதலே தமிழில் எழுத, படிக்க கற்றுக்கொண்டோம். <br /><br />கல்விக்கு ஆங்கிலம், வீட்டுக்கு தமிழ் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக இருந்தது. ஆங்கிலம் பேசுவது ஒரு தனி அந்தஸ்த்தைக் கொடுக்கிறது என்று சில பெற்றோர்கள் நினைப்பது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56069150048617706182013-08-20T10:39:33.743+05:302013-08-20T10:39:33.743+05:30ரொம்ப கஷ்டம்.... வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என் மகன...ரொம்ப கஷ்டம்.... வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என் மகன் எங்களை அப்பா அம்மா என்றுதான் அழைக்க பழகிக் கொடுத்திருக்கிறேன்...அதிலுள்ள சுகமே தனி. தமிழில் படிக்கத்தெரியாது என சொல்வது லேட்டஸ்ட் ஃபேசன் போல..(11)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56817646598379386392013-08-20T08:04:12.631+05:302013-08-20T08:04:12.631+05:30 ;-( ;-(நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11516436178658489922013-08-20T06:35:46.131+05:302013-08-20T06:35:46.131+05:30மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்...மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13790184815185696232013-08-20T05:41:27.694+05:302013-08-20T05:41:27.694+05:30தமிழ் நாட்டின் தெருக்களில்
தமிழ்தானில்லை
என்று முன...தமிழ் நாட்டின் தெருக்களில்<br />தமிழ்தானில்லை<br />என்று முன்னர் சொன்னது<br />இப்பொழுது நடக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62424751546470089912013-08-20T05:40:44.430+05:302013-08-20T05:40:44.430+05:30இனிய வணக்கம் முனைவரே...
நலமா?
நீண்ட நாட்களுக்குப் ...இனிய வணக்கம் முனைவரே...<br />நலமா?<br />நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் தளம் பக்கம் வருகை...<br />அருமையானதொரு ஆக்கம் மூலம் வரவேற்பு...<br /><br />வேதனைக்குரிய செய்திப் பகிர்வு முனைவரே...<br />ஆங்கிலம் மற்றும் பிறமொழி மோகமும் <br />ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் தமிழ் படிக்கத் தெரியாது <br />என்று சொல்லி பவுசும் பம்மாத்தும் செய்துகொள்ளும் <br />பெற்றோர்கள் இருக்கும்வரை இந்த செய்தி பெரும் சுமை தான்...<br />==<br />வீடுகளில் நாளிதழ்கள் வாங்கி (தமிழ் நாளிதழ்) சிறுவயதிலிருந்தே <br />வாசிக்கச் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்...<br />பிறந்தநாட்களில் பம்மாத்து பரிசு கொடுப்பதை விட்டொழித்து <br />புத்தகங்கள் பரிசளிப்பதை முனைப்பாக்க வேண்டும்...<br />==<br />நம் மொழி..<br />நாம் ஏன் எதற்காக யாருக்காக <br />விட்டுக்கொடுக்க வேண்டும்...<br />நம் மொழியை நன்கு அறிந்து தெரிந்து வைத்திருந்தால் <br />நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடுமா <br />என்ற எண்ணம் மனதில் உதிக்க வேண்டும்...<br /><br />சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளை கண்டாவது <br />நம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்...<br /><br />அருமையானதொரு சம்பவம் சொல்லி ஏற்றத் தகு <br />படைப்பினை கொடுத்ததற்கு நன்றிகள் பல முனைவரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47041389063669810212013-08-20T00:04:24.048+05:302013-08-20T00:04:24.048+05:30இப்ப நிறையப் பேர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய...இப்ப நிறையப் பேர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமலேயே வளர்க்கிறார்கள் முனைவரே....<br />என்ன செய்வது காலத்தின் கோலம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com