tag:blogger.com,1999:blog-2871996634734802340.post387132317443672481..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: மகன் இறந்தும் மகிழ்ந்த தாய்.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15946764460775852132009-06-11T10:19:22.211+05:302009-06-11T10:19:22.211+05:30அழகாகச் சொன்னீர்கள் நண்பரே...அழகாகச் சொன்னீர்கள் நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78479915932227708402009-06-11T07:52:20.820+05:302009-06-11T07:52:20.820+05:30இன்றைக்கு இதே வீரத்தை நாம் வன்முறை என்று சொல்லுவோம...இன்றைக்கு இதே வீரத்தை நாம் வன்முறை என்று சொல்லுவோம். ஆனால் ஒருவருக்கு வீரமாக இருப்பது இன்னொருவருக்கு வன்முறை என்பது தான் உலக இயல்பு. அன்றும் இன்றும் என்றும் வீரத்தைப் போற்றிக் கொண்டே தான் இருப்போம்; அதனால் வன்முறையும் இருக்கும்; அதற்குத் தேவை எப்போதும் இருக்கிறது போலும். அந்த வீரம் என்னும் வன்முறை இல்லையேல் வாழ்க்கை முறை என்றும் தருமம் என்றும் சொல்லப்படும் ஒன்று நிலையின்றித் தத்தளிக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89463661307867342522009-06-09T16:33:02.841+05:302009-06-09T16:33:02.841+05:30திரு குணசீலன் அவர்களே
உங்களது வலைதளத்தில் இவ்வார...திரு குணசீலன் அவர்களே <br /><br />உங்களது வலைதளத்தில் இவ்வார தமிழர் பட்டையை காண முடிய்வில்லை, நாங்கள் உங்களது தளத்தைதில் எங்களது பட்டை சேர்த்து எண்ணி மிக்க பெருமை அடைந்தோம்,<br /><br />உங்களது உதவி எங்களுக்கு என்றும் வேண்டும்<br /><br />http://tamilers4bloggers.blogspot.com/<br /><br />என்ற பிளாக்கில் தமிழர்ஸ் பட்டையை இணைத்தவர்கள் பட்டியலில் உங்களது பெயரும் இருக்கு<br /><br />நன்றியுடன்<br />தமிழர்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47641759989748398192009-06-09T16:10:49.317+05:302009-06-09T16:10:49.317+05:30சங்கக்கால பெண்களின் வீரத்தையும் மனோதிடத்தையும் சுட...சங்கக்கால பெண்களின் வீரத்தையும் மனோதிடத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்த விந்தை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84439196823034311872009-06-09T16:00:36.954+05:302009-06-09T16:00:36.954+05:30கருத்துரைக்கு நன்றி நண்பரேகருத்துரைக்கு நன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49003283735993955832009-06-09T15:43:41.752+05:302009-06-09T15:43:41.752+05:30நெஞ்சம் நெகிழ்ந்து போனது நண்பாநெஞ்சம் நெகிழ்ந்து போனது நண்பாSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.com