tag:blogger.com,1999:blog-2871996634734802340.post4360525747938230025..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11233837758758178412012-10-03T20:48:59.648+05:302012-10-03T20:48:59.648+05:30பகிர்வுக்கு நன்றி பகிர்வுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20606660245044187832012-10-03T20:48:48.140+05:302012-10-03T20:48:48.140+05:30பகிர்வுக்கு நன்றி பகிர்வுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73954369768075170902012-03-03T12:43:29.862+05:302012-03-03T12:43:29.862+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.......வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.......முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7385459540918886422011-10-27T19:46:10.357+05:302011-10-27T19:46:10.357+05:30ஐயா , நாம சின்ன பிள்ளைகளாய் இருக்கும் பொது விளையாட...ஐயா , நாம சின்ன பிள்ளைகளாய் இருக்கும் பொது விளையாடின அநேகம் விளையாட்டுகள் இப்பொழுது மறைந்து விட்டன. சங்க காலத்தின் விளையாட்டுகளை கேள்விப்படும் போது ஆச்சரியமாய் உள்ளது .ஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2352335995530985152011-10-26T20:21:02.919+05:302011-10-26T20:21:02.919+05:30@manidam நன்றி மனிதம்@<a href="#c8847954438423606950" rel="nofollow">manidam</a> நன்றி மனிதம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60837860911162716522011-10-26T20:20:26.449+05:302011-10-26T20:20:26.449+05:30@kovaikkavi வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இலங்...@<a href="#c9153184661719634996" rel="nofollow">kovaikkavi</a> வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இலங்கா திலகம்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88479544384236069502011-10-06T12:34:27.393+05:302011-10-06T12:34:27.393+05:30அருமையான பதிவு நண்பரே...அருமையான பதிவு நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91531846617196349962011-08-25T21:16:58.039+05:302011-08-25T21:16:58.039+05:30அடேங்கப்பா! எத்தனை விளையாட்டுகள்!..எத்தனை இல்லாமலே...அடேங்கப்பா! எத்தனை விளையாட்டுகள்!..எத்தனை இல்லாமலே போகிறது. கிராமப்புற வாழ்வில் சிலவற்றைக் காணலாம் . மிக நல்ல பதிவு. நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19815226174991989222011-08-25T18:58:45.150+05:302011-08-25T18:58:45.150+05:30நன்றி வெங்கட் ராஜ்.நன்றி வெங்கட் ராஜ்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89212563650036686542011-08-25T18:57:00.062+05:302011-08-25T18:57:00.062+05:30நன்றி ராம்வி.நன்றி ராம்வி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41445929267825592302011-08-25T18:53:50.769+05:302011-08-25T18:53:50.769+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28354147968188612822011-08-25T18:52:55.239+05:302011-08-25T18:52:55.239+05:30கருத்துரைக்கு நிலா.கருத்துரைக்கு நிலா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67494677713866770802011-08-20T21:47:49.775+05:302011-08-20T21:47:49.775+05:30எத்தனை எத்தனை விளையாட்டுகள்... நமது தமிழ்நாட்டில் ...எத்தனை எத்தனை விளையாட்டுகள்... நமது தமிழ்நாட்டில் இத்தனை விளையாட்டுகள் இருந்தும் அது எதுவும் தெரியாமலேயே இருந்து விட்டோம் எனத் தோன்றுகிறது. மிக்க நன்றி முனைவரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21378170388484838322011-08-20T20:06:30.681+05:302011-08-20T20:06:30.681+05:30பழந்தமிழர்களால் விளையாடப்பட்டு தற்போது மறந்து போய்...பழந்தமிழர்களால் விளையாடப்பட்டு தற்போது மறந்து போய்விட்ட விளையாட்டுகள் பற்றிய அருமையான கட்டுரை பதிவு.பகிர்வுக்கு நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4396547278343111102010-11-15T23:58:16.639+05:302010-11-15T23:58:16.639+05:30இத்தனை விளையாட்டுகளா? நல்ல தொகுப்புஇத்தனை விளையாட்டுகளா? நல்ல தொகுப்புvenkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53729137301938875212010-11-15T23:22:47.631+05:302010-11-15T23:22:47.631+05:30அருகி வரும் விளையாட்டுக்களை நினைவூட்டியமையும், அது...அருகி வரும் விளையாட்டுக்களை நினைவூட்டியமையும், அது பற்றிய நூல் அறிமுகமும் பாராட்டுக்குரியது. ஊஞ்சல் ஆடுவது மன அழுத்தத்தை குறைக்குமாம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75835835913522996222009-06-26T10:01:49.143+05:302009-06-26T10:01:49.143+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவர் .இரத்தின ...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவர் .இரத்தின புகழேந்தி .......அவர்களே.....<br />தங்கள் வலைப்பதிவையும் பார்த்து மகிழ்ந்தேன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14626452520139417452009-06-26T09:59:14.953+05:302009-06-26T09:59:14.953+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65056858530398750712009-06-26T09:58:40.944+05:302009-06-26T09:58:40.944+05:30வருகைக்கு நன்றி...
புகழினி.......வருகைக்கு நன்றி...<br />புகழினி.......முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70083771176705769382009-06-25T19:55:01.447+05:302009-06-25T19:55:01.447+05:30விளையாட்டு பற்றிய பதிவு சிறப்பு நானும் வளையாட்டு ப...விளையாட்டு பற்றிய பதிவு சிறப்பு நானும் வளையாட்டு பற்றி ஒரு நூல் எழுதியுள்ளேன் கிராமத்து விளையாட்டுகள் 25 முடிந்தால் பருங்கள்.முனைவர் இரத்தின.புகழேந்திhttps://www.blogger.com/profile/15590601364446224697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79924036627463159432009-06-22T20:10:56.234+05:302009-06-22T20:10:56.234+05:30நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64422824662557798782009-06-20T08:27:19.016+05:302009-06-20T08:27:19.016+05:30இவையெல்லாம் விளையாட்டுப் போட்டிக்கு போக முடியாது த...இவையெல்லாம் விளையாட்டுப் போட்டிக்கு போக முடியாது தானே?<br />கிட்டிப் பிள், கிளித் தட்டு என்று நிறையக் கேள்வி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59440779682948245782009-06-17T10:31:19.668+05:302009-06-17T10:31:19.668+05:30/சங்க கால பாடல் வரிகள் சொல்வதைத் தனியாகவும் அதன் ம.../சங்க கால பாடல் வரிகள் சொல்வதைத் தனியாகவும் அதன் மூலம் நாம் உய்த்துணர்வதைத் தனியாகவும் சொல்ல வேண்டும். அப்போது தான் தேவையற்ற உண்மைக்குப் புறம்பான பெருமிதங்கள் ஒழியும்./<br /><br />நல்ல கருத்து நண்பரே தாங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />விளையாட்டுக்கள் பற்றிய தலைப்பு மட்டுமே நூலிலிருந்து எடுக்கப்பட்டது. அதன் கருத்துக்கள் நான் எழுதியது தான்.<br /><br />'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்ற கலித்தொகை வரிகள் முல்லை நிலத்தவரான ஆயர் குலத்தில் பிறந்த பெண்ணைத்தான் குறித்தது. அதில் எவ்வித ஐயமும் இல்லை.<br /><br />சங்க காலத்தில் நில அடிப்படையில் இருந்த ஏறு தழுவுதல் பிற்காலத்தில் பொதுவாகத்தான் மாறிப்போனது.<br /><br /><br />இன்று கூட ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் ஏறுதழுவுதல் பொதுவாகத்தானே வழங்கப்படுகிறது.<br /><br /><br />ஆயினும் தாங்கள் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது. கால வெள்ளத்தில் இது போன்ற மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.<br /><br />தங்கள் சிந்தனை மகிழ்வளிப்பதாக உள்ளது.<br />நன்றி நண்பரே.......முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89717824106139607182009-06-17T05:51:58.882+05:302009-06-17T05:51:58.882+05:30மிக நல்ல தொகுப்பு முனைவர் ஐயா. அசதியாடல், அலவன் ஆட...மிக நல்ல தொகுப்பு முனைவர் ஐயா. அசதியாடல், அலவன் ஆட்டல் இரண்டும் எனக்குப் புதியவை. <br /> <br />'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்ற கலித்தொகை வரிகள் முல்லை நிலத்தவரான ஆயர் குலத்தில் பிறந்த பெண்ணைத்தானே சொல்கிறது? இதனை 'சங்க கால மகளிர் அனைவருக்கும்' பொதுமையாக்க வேண்டுமா ஐயா? சில நேரங்களில் இப்படி பொதுமையாக்கப்படுபவை தான் உண்மை என்று மற்றவர் எண்ணி அதனைப் பரப்புகின்றனர். பாடலின் வரியினை மறந்து உரையில் இருப்பதை மட்டும் உண்மை என்று எடுத்துக் கொள்கின்றனர். உங்களைப் போன்ற அறிஞர்கள் இவ்வாறு பொதுமைப்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும்; சங்க கால பாடல் வரிகள் சொல்வதைத் தனியாகவும் அதன் மூலம் நாம் உய்த்துணர்வதைத் தனியாகவும் சொல்ல வேண்டும். அப்போது தான் தேவையற்ற உண்மைக்குப் புறம்பான பெருமிதங்கள் ஒழியும். (நீங்கள் தான் இப்பகுதியை எழுதினீர்கள் என்ற எண்ணத்தில் சொல்கிறேன். இந்தப் பகுதி நீங்கள் அடியில் குறித்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்).குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-23651320505453738202009-06-15T09:46:12.307+05:302009-06-15T09:46:12.307+05:30தங்கள் ஆர்வம் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே........தங்கள் ஆர்வம் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே......<br />விளையாட்டு என்பதே மனம் மகிழ்வுக்காகவும், மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதற்காகவும் தான் உருவானது. அந்த அடிப்படையில் <br /><br />உலாவுதல் என்பது மன அழுத்தம் நீங்கவும், மனம் புத்துணர்வு பெறுவதற்காகவும் பயன்பட்டது..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com