tag:blogger.com,1999:blog-2871996634734802340.post4684593747219877922..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: விட்ட குதிரையார்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91467312891834773492009-07-07T14:40:53.350+05:302009-07-07T14:40:53.350+05:30/பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும்.../பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே/<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமரன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-63737124379596529752009-07-07T14:40:18.074+05:302009-07-07T14:40:18.074+05:30/அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள.../அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்/<br /><br />வருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி சுமஜ்லா....<br /><br />ஆம் தங்கள் நண்பர் தாரிக் அவர்களை நான் அறிவேன் அவர் இப்போது இங்கு பணியாற்றவில்லை.<br /><br /><br />எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கல்லல்.<br />பணிநிமித்தம் இங்கு தங்கியுள்ளேன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20145333436609063572009-07-07T07:27:23.725+05:302009-07-07T07:27:23.725+05:30அருமையான உள்ளுறைப் பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிற...அருமையான உள்ளுறைப் பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91032242032310489322009-07-06T09:09:56.248+05:302009-07-06T09:09:56.248+05:30அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்...அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் ஈரோடா? அதும் கே.எஸ்.ஆர் காலேஜா? அங்கு லெக்சரர் தாரிக்(போன வருடம் இருந்தார் தற்சமயம் இல்லை)தெரியுமா? அவர் என் கசின்.<br /><br />நான் கலைமகள் மெட்ரிக் ஸ்டூடண்ட். என்னை மெருகேற்றியது என் பள்ளியும் எம் ஆசிரியைகளும். அதனால் ஆசிரிய சமுதாயத்தின் மேல் எப்பவும் எனக்கு தனி மரியாதை உண்டு.<br /><br />என் வலைதளத்தைப் பாருங்கள், மேலிருந்து பூ கொட்டுவது போல அமைத்திருக்கிறேன்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48750993742449977162009-07-05T17:51:48.031+05:302009-07-05T17:51:48.031+05:30/புதுத்தகவல் நண்பரே!!
கருத்துரைக்கு நன்றி மருத்து.../புதுத்தகவல் நண்பரே!!<br /><br />கருத்துரைக்கு நன்றி மருத்துவரே........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75048509115149524742009-07-05T17:51:03.419+05:302009-07-05T17:51:03.419+05:30/திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு/
கருத்துரைக்.../திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு/<br /><br />கருத்துரைக்கு நன்றி அபு......முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91797426671918369082009-07-05T17:50:21.259+05:302009-07-05T17:50:21.259+05:30/நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது/
கருத்.../நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது/<br /><br />கருத்துரைக்கு நன்றி முனைவரே........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11711611519493402122009-07-05T17:49:39.002+05:302009-07-05T17:49:39.002+05:30/இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கு.../இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு<br />எழுதினால் நலம் பயக்கும்.<br /><br />முழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் ??<br /><br />பழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும் <br />விரும்புகின்றனர்/<br /><br />தங்கள் கருத்து உண்மை தான் நண்பரே....<br />ஆயினும் எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகள் தமிழாய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . எதிர்காலம் குறித்து சிந்தித்து இப்பதிவு செய்து வருகிறேன்..இருப்பினும் .... தங்கள் கருத்தை ஏற்று இன்னும் எளிமைப்படுத்தித் தர முயல்கிறேன்....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39259369506043093912009-07-05T17:47:21.921+05:302009-07-05T17:47:21.921+05:30/நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதி.../நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்..../<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74234652712970220062009-07-05T17:46:28.807+05:302009-07-05T17:46:28.807+05:30/தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்தி.../தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள்/<br /><br />கருத்துரைக்கு நன்றி <br />அன்பு..........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31733962966782707852009-07-04T21:24:34.714+05:302009-07-04T21:24:34.714+05:30மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நி...மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்..///<br /><br />புதுத்தகவல் நண்பரே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49741568321445233292009-07-04T21:13:07.932+05:302009-07-04T21:13:07.932+05:30திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு
தொடருங்கள்திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு<br /><br />தொடருங்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-63248098529382849032009-07-04T20:18:28.189+05:302009-07-04T20:18:28.189+05:30நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது.நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1016914462298632872009-07-04T18:25:52.436+05:302009-07-04T18:25:52.436+05:30இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும...இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு<br />எழுதினால் நலம் பயக்கும்.<br /><br />முழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் ??<br /><br />பழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும் <br />விரும்புகின்றனர்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6277496960363081232009-07-04T15:25:21.414+05:302009-07-04T15:25:21.414+05:30நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில...நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21855608882959647712009-07-04T14:41:26.269+05:302009-07-04T14:41:26.269+05:30தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக...தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள். தொடர்வோம்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com