tag:blogger.com,1999:blog-2871996634734802340.post4705819743093962852..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: தேய்புரிப் பழங்கயிற்றினார்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56382002553621274062011-09-29T19:18:42.989+05:302011-09-29T19:18:42.989+05:30கருத்துரைக்கு நன்றி குமரன்.கருத்துரைக்கு நன்றி குமரன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55094077442994917092009-08-27T04:49:23.144+05:302009-08-27T04:49:23.144+05:30விளக்கத்திற்கு நன்றி முனைவரே.விளக்கத்திற்கு நன்றி முனைவரே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7583972255495899832009-08-26T17:05:43.638+05:302009-08-26T17:05:43.638+05:30தேய்ந்தாலே அக்கயிறு பழமையான கயிறாகிவிடுகிறது.
ஆயி...தேய்ந்தாலே அக்கயிறு பழமையான கயிறாகிவிடுகிறது. <br />ஆயினும் ஏன் மீண்டும் பழங்கயிறு என்றே குறிப்பிடுகிறார்.<br />ஏனென்றால் அந்த அளவுக்குத் தலைவனின் மனநிலையை மிகுவித்துச்சொல்கிறார். கயிறு தேய்ந்ததாகவும், <br />மிகவும் பழமையுடையதாகவும் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அற்றுவிடலாம். <br /><br />அது போல் தலைவனின் மனம் இரு நிலைகளால் வருந்துகிறது.அதனால் அவன் உயிரும் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடலாம் என்பதை உணர்த்தவே மீண்டும் தேய்ந்த பழங்கயிறு என்று சுட்டுகிறார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60723614526015386232009-08-26T16:22:13.142+05:302009-08-26T16:22:13.142+05:30விளக்கத்திற்கு நன்றி நண்பரே. தேய் புரி என்றாலே தேய...விளக்கத்திற்கு நன்றி நண்பரே. தேய் புரி என்றாலே தேய்ந்த கயிறு. மீண்டும் ஏன் பழங்கயிறு என்றார் புலவர்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19350852958401130292009-08-26T13:04:03.567+05:302009-08-26T13:04:03.567+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
தங்கள் ...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..<br />தங்கள் கருத்திற்கிணங்க இன்னும் எளிமையாக இக்கால வழக்குச் சொற்களோடு சொல்ல் முயற்சிக்கிறேன் நண்பரே....<br />தங்கள் ஐயங்களுக்கான விளக்கம்.....<br /><br />போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் –<br /><br />என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், நெய்தல் நிறம் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமை பொருந்திய மையுண்ட கண்ணையும் கொண்ட...<br /><br />என்பது பொருளாகும் நண்பரே...<br /><br />செல்லல் தீர்கம் செல்வாம் – என் உள்ளத்தைப் பிணித்துக் கொண்டவளிடத்து யாம் செல்வோம். சென்று அவளின் இன்னாமையைத் தீர்ப்போம் என் பொருளைத் தருகிறது.<br /><br />ஆனால் எங்கே இரு யானைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது –<br /><br />களிறு மாறு பற்றிய என்ற சொல்லே இரு யானைகள் மாறிப் பற்றியதைத் தான் குறிப்பதாக அமைகிறது நண்பரே...<br /><br />தேய்புரி என்றால் என்ன பொருள் என்பவை புரியவில்லை-<br /><br />புரி என்றாலே கயிறு என்பது பொருளாகும்.. தேய்புரி என்பது தேய்ந்த கயிறைக் குறிக்கும்.முனைவர்.இரா.குணசீலன்http://gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37842645467213170392009-08-26T04:47:00.481+05:302009-08-26T04:47:00.481+05:30பாடலின் திரண்ட கருத்தைச் சொல்லிச் செல்வது போலவே பா...பாடலின் திரண்ட கருத்தைச் சொல்லிச் செல்வது போலவே பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள தற்கால சொற்களைச் சொல்லிச் சென்றால் சங்கத் தமிழின் இனிமையை இன்னும் நன்கு பருகி மகிழ்வேன் நண்பரே. <br /> <br />புறம் தாழ்பு இருண்ட கூந்தல் என்பதன் பொருள் புரிகிறது. போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் என்பதன் முழுப்பொருளும் புரியவில்லை. தீர்கம் செல்வாம் என்ற தொடர் புரியவில்லை. ஆயிடை ஒளிரு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு என்பதின் திரண்ட கருத்து புரிகிறது. ஆனால் எங்கே இரு யானைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது; தேய்புரி என்றால் என்ன பொருள் என்பவை புரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31857611990906488712009-08-20T14:05:45.804+05:302009-08-20T14:05:45.804+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/08/%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40336345280397356152009-08-17T13:30:19.324+05:302009-08-17T13:30:19.324+05:30பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி....பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27215462921886039452009-08-14T17:27:18.361+05:302009-08-14T17:27:18.361+05:30நண்பரே,
நீங்கள் முன்பு கேட்ட, பனி கொட்டல் தொடர்பான...நண்பரே,<br />நீங்கள் முன்பு கேட்ட, பனி கொட்டல் தொடர்பான, இடுகை என் வலைப்பூவில் பதிந்திருக்கிறேன். வந்து பார்த்து பயனடையவும்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29762795807562400672009-08-13T17:51:22.423+05:302009-08-13T17:51:22.423+05:30கருத்துரைக்கு நன்றி சந்ரு.....கருத்துரைக்கு நன்றி சந்ரு.....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10798822303413755022009-08-12T20:41:57.573+05:302009-08-12T20:41:57.573+05:30உங்கள் விளக்கங்கள் அருமை அருமை... தொடருங்கள்...உங்கள் விளக்கங்கள் அருமை அருமை... தொடருங்கள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36741008339698505952009-08-12T18:27:33.944+05:302009-08-12T18:27:33.944+05:30திருந்தமிழில் எனது வலைப்பதிவை இணைத்தமை எண்ணிப் பெர...திருந்தமிழில் எனது வலைப்பதிவை இணைத்தமை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்...<br />மிக்க மகிழ்ச்சி நண்பரே.........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55871142640580518932009-08-12T15:30:47.029+05:302009-08-12T15:30:47.029+05:30முனைவர் ஐயா,
உங்கள் தமிழில் சங்கத் தமிழ் இனிக்கிற...முனைவர் ஐயா,<br /><br />உங்கள் தமிழில் சங்கத் தமிழ் இனிக்கிறது..!<br /><br />இவ்வகையில் இன்னும் தமிழ் விருந்து பரிமாறுங்கள்!<br /><br />என் திருமன்றில் திரட்டியில் உங்கள் பதிவை இணைத்துள்ளேன், காண்க.<br />http://thirumandril.blogspot.com/சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84148019549065425252009-08-12T13:18:04.798+05:302009-08-12T13:18:04.798+05:30நல்ல விளக்கம்.......நல்ல விளக்கம்.......முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.com