tag:blogger.com,1999:blog-2871996634734802340.post5011068913498502702..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: துன்பத்தில் இன்பம் காண........முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70256872993116610392012-12-27T13:43:29.115+05:302012-12-27T13:43:29.115+05:30என்னை மறுபடியும் எம் ஏ தமிழ் வகுப்பிற்கு அழைத்துச்...என்னை மறுபடியும் எம் ஏ தமிழ் வகுப்பிற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். <br />மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74651955833024924262010-01-07T16:36:56.147+05:302010-01-07T16:36:56.147+05:30உண்மை தான் நண்பரே..
ஆழ்ந்ந, நுட்பமான பொருள்களைக் க...உண்மை தான் நண்பரே..<br />ஆழ்ந்ந, நுட்பமான பொருள்களைக் கொண்டதாக சங்கஇலக்கியச் சொல்லாட்சிகள் உள்ளன..<br /><br />ஒவ்வொரு சொற்களும் பற்பல பொருள்களைக் கொண்டு விளங்குகின்றன..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55496353168829832272009-09-11T04:58:14.797+05:302009-09-11T04:58:14.797+05:30துடியிடை என்று படித்த உவமை நினைவிருக்கிறது. துடியட...துடியிடை என்று படித்த உவமை நினைவிருக்கிறது. துடியடி என்ற உவமையை இன்று தான் படிக்கிறேன்; எவ்வளவு பொருத்தம்? 'என்றார்' 'உரைத்தனரே' போன்ற சொற்கள் தலைவியும் தோழியும் பாலை நிலத்தைக் கண்டதில்லை; அவற்றைப் பற்றி கேட்டதுண்டு என்பதையும் அழகாகக் காட்டுகிறது. இப்படி ஒவ்வொரு சொல்லும் சொல்லும் செய்திகளைப் பட்டியல் இட்டால் பின்னூட்டமும் உங்கள் இடுகையளவு பெருத்துவிடும் போல் தோன்றுகிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61144298109372633562009-09-10T10:15:18.300+05:302009-09-10T10:15:18.300+05:30நட்சத்திரம் மின்னுகிறது முனைவரே. நட்சத்திர வாரத்தி...நட்சத்திரம் மின்னுகிறது முனைவரே. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.<br /><br />மிக அற்புதமான பதிவு.வழக்கம்போலவே.(நர்சிம்)<br /><br />நன்றி நண்பரே!!!!!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70092028365698512832009-09-10T10:14:43.290+05:302009-09-10T10:14:43.290+05:30நண்பரே,
அன்பின் விளக்கம் மிகவும் அழகாயிருக்கிறது....நண்பரே, <br />அன்பின் விளக்கம் மிகவும் அழகாயிருக்கிறது.<br /><br />(நதிமூலம்)<br /><br />நன்றி நண்பரே!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75120878397448961342009-09-10T10:13:47.417+05:302009-09-10T10:13:47.417+05:30தமிழ் இலக்கியங்களை பற்றி அறிந்து கொள்ள உங்கள் உங்க...தமிழ் இலக்கியங்களை பற்றி அறிந்து கொள்ள உங்கள் உங்களுடைய வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.<br />(robin)<br /><br />நன்றி நண்பரே!!!!!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84733091355959714232009-09-10T10:13:00.731+05:302009-09-10T10:13:00.731+05:30• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மை...• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மையங்கள் உண்டு!<br />எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் பயிற்சி மையங்கள் குறைவு!<br />///<br />நல்லாச் சொன்னீங்க நண்பரே!!/<br /><br />கருத்துரைக்கு நன்றி மருத்துவரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12841604361356898512009-09-09T15:31:31.854+05:302009-09-09T15:31:31.854+05:30நட்சத்திரம் மின்னுகிறது முனைவரே. நட்சத்திர வாரத்தி...நட்சத்திரம் மின்னுகிறது முனைவரே. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.<br /><br />மிக அற்புதமான பதிவு.வழக்கம்போலவே.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1603179509179956352009-09-08T21:23:04.201+05:302009-09-08T21:23:04.201+05:30நண்பரே,
அன்பின் விளக்கம் மிகவும் அழகாயிருக்கிறது....நண்பரே, <br />அன்பின் விளக்கம் மிகவும் அழகாயிருக்கிறது.Nathimoolamhttps://www.blogger.com/profile/17607490614074825796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81055335079132623542009-09-08T12:29:49.783+05:302009-09-08T12:29:49.783+05:30தமிழ் இலக்கியங்களை பற்றி அறிந்து கொள்ள உங்கள் உங்க...தமிழ் இலக்கியங்களை பற்றி அறிந்து கொள்ள உங்கள் உங்களுடைய வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90565262080978053842009-09-08T12:29:41.731+05:302009-09-08T12:29:41.731+05:30//முன்னோர் இவ்விலக்கியங்களின் வழியாக அவர்தம் அனுபவ...//முன்னோர் இவ்விலக்கியங்களின் வழியாக அவர்தம் அனுபவங்களை நமக்குத் தந்து சென்றுள்ளனர்.// உண்மை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34154497276483874022009-09-08T11:57:21.527+05:302009-09-08T11:57:21.527+05:30• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மை...• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மையங்கள் உண்டு!<br />எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் பயிற்சி மையங்கள் குறைவு!<br />///<br />நல்லாச் சொன்னீங்க நண்பரே!!1தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com