tag:blogger.com,1999:blog-2871996634734802340.post61199503653789888..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இன்றைய சிந்தனை (13.10.15)முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47115107075677737372015-10-13T20:53:33.430+05:302015-10-13T20:53:33.430+05:30வழக்கம்போல் அழகானதொரு திருக்குறள். கல்வி கற்றும் ...வழக்கம்போல் அழகானதொரு திருக்குறள். கல்வி கற்றும் தம் கருத்தை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் திறமை அற்றவர்களை -குறிப்பாக இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் இளைஞர்களை சாட்டையடி போல் தாக்கும் குறள் இது. இராயிரம் ஆண்டுகள் முன்பே 'effective communication' பற்றித் தமிழர்கள் கவலை கொண்டிருந்ததை எடுத்துக்காட்டும் குரல் இது. படிப்பறிவுடைய ஒவ்வொருவரும் இந்த அறிவியல் உளப்பாங்கைப் பெற்றாகவேண்டும்.<br /> - இராய செல்லப்பா, சென்னை. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com