tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6521190774391797616..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: தொடித்தலை விழுத்தண்டினார்.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60174222084708974572014-09-08T11:09:44.135+05:302014-09-08T11:09:44.135+05:30வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
http://blogin...வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.<br /><br />http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85931110764114980442009-12-22T09:14:31.130+05:302009-12-22T09:14:31.130+05:30குமரன் (Kumaran) said...
தண் கயம் ஆடுவதும் மண...குமரன் (Kumaran) said...<br /><br /> தண் கயம் ஆடுவதும் மண்ணால் செய்த பாவைக்கு பூச்சூடுவதும் இன்றைக்கு பாவை நோன்பு என்று குறிக்கப்படும் ஒரு வித வழிபாட்டினைச் சேர்ந்தது என்று படித்த நினைவு. இப்பாடலின் தொடக்க வரிகள் அந்த பாவை நோன்பினைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. //<br /><br />ஆம் நண்பரே..<br /><br />நல்லது நண்பரே இதனோடு தொடர்புடைய இடுகைகளை தொடர்ந்து எழுதுகிறேன்..<br />கருத்துரைக்கு நன்றிகள்!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19436597402927312712009-12-20T19:39:38.859+05:302009-12-20T19:39:38.859+05:30தண் கயம் ஆடுவதும் மண்ணால் செய்த பாவைக்கு பூச்சூடுவ...தண் கயம் ஆடுவதும் மண்ணால் செய்த பாவைக்கு பூச்சூடுவதும் இன்றைக்கு பாவை நோன்பு என்று குறிக்கப்படும் ஒரு வித வழிபாட்டினைச் சேர்ந்தது என்று படித்த நினைவு. இப்பாடலின் தொடக்க வரிகள் அந்த பாவை நோன்பினைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. <br /> <br />பலரும் பார்க்கும் படி மகளிரும் ஆடவரும் கை பிணைத்து தழுவு வழித் தழுவி தூங்கும் வழித் தூங்கி மறை எனல் அறியாது நிற்பது கல்லா இளமை என்று சொல்வதைப் பார்த்தால் அதற்கு நேர் எதிரிடையாக 'கற்பு' என்பதை வைக்கும் சங்க கால விழுமியம் புரிவதைப் போல் தோன்றுகிறது. அப்போது கற்பு என்பது இருபாலருக்கும் உரியது என்பதும் புரிகிறது. கற்பு என்பது நல்ல நடைமுறைகளைக் கற்பதும் அதன் படி நிற்பதும் என்று புரிகிறது. நல்ல நடைமுறைகளில் சில ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையும் அவர்களின் களியாட்டங்கள் மறைவாக நடப்பதும் என்று புரிகிறது. எந்த காலத்தில் இந்தக் கற்பு நிலை என்பது பெண்டிருக்கு மட்டுமே என்று மாறியதோ? மருத நிலத்தில் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அங்கே தானே பரத்தையர் தொடர்பு பரக்கப் பேசப்படுகின்றது. கல்லா இளமையும் மருத நிலத்தில் நிகழவே வாய்ப்புகள் மிகுதி என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றிய கல்லா நிலை மெதுவாக நெய்தலுக்கும் சென்றதைத் தான் சிலப்பதிகாரம் சொல்கிறது போலும்.<br /> <br />மேலே சொன்ன கற்புடன் யார் இருந்தாலும் அவர்களைப் போற்றுவது மட்டுமே முதியோர் செய்வர்; அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்வதில்லை. ஆனால் கல்லா இளையவர் ஆடும் களியாட்டத்தைக் கண்டு இந்த தொடித்தலை விழுத்தண்டினாருக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து பொறாமையும் புலம்பலும் கொள்ள வைக்கிறது போலும். :-) இவர் கற்றவரா கல்லாதவரா? :-) பாடல் புனையும் திறன் கல்லாதவரிடமும் சங்க காலத்தில் இருந்திருக்கிறது போலும். :-)<br /> <br />என்ன நண்பரே 'இவன் தொடர்பே இல்லாமல் ஏதேதோ சொல்லி புலம்புகிறானே' என்று தோன்றுகிறதா? :-) பல இடங்களில் படித்தவை எல்லாம் இந்த இடுகையைப் படித்தவுடன் நினைவிற்கு வந்து அவற்றை எல்லாம் சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால் இதனை விரிவுபடுத்தி ஒரு நல்ல ஆய்வுக்கட்டுரை எழுத இயலும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-23070582838804206672009-12-15T16:44:51.502+05:302009-12-15T16:44:51.502+05:30கருத்துரைக்கு நன்றி நண்பரே..கருத்துரைக்கு நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46632939944281361442009-12-09T21:15:08.004+05:302009-12-09T21:15:08.004+05:30All the best for your Work.
Thanks a lot for a nic...All the best for your Work.<br />Thanks a lot for a nice desktop picture.Gurusamyhttps://www.blogger.com/profile/10914763685804973320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60029545211521152052009-12-03T09:24:15.192+05:302009-12-03T09:24:15.192+05:30ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ரொம்ப நாள...ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...<br /><br /> ரொம்ப நாள் ஆசை இது.. அக நானூறு, புற<br /> நானூறு, ஆசாரக் கோவை எல்லாம் படிக்க<br /> வேண்டுமென்று...அழகாக, கரும்பினை<br /> 'க்ரிஸ்டல் சுகர்' ஆக தந்து விட்டீர்கள் இந்த<br /> காலத்துக்கு உகந்தாற்போல...மிக்க நன்றி.<br /> தொடருங்கள்....தொடர்கிறேன்...<br /><br /><br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிப்பதாகவுள்ளது நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5934611150919525382009-12-03T09:21:44.358+05:302009-12-03T09:21:44.358+05:30பூங்குன்றன்.வே said...
நல்ல பதிவு.வாழ்த்துக்க...பூங்குன்றன்.வே said...<br /><br /> நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.<br /><br /> உங்க பதிவுகளை படிக்கும்போது நான் வியந்துபோகும் விஷயம் நீங்கள் தேர்ந்துடுக்கும் தலைப்பும்,அதற்கேற்ற இலக்கிய பாடல்களும்,உடன் அழகானதமிழில்<br /> விளக்கமும்..எப்படிங்க உங்களால முடியுது.அப்பா தமிழாசிரியர் என்பதால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.ஆனால் இலக்கிய நூல்களை அதிகம் படித்ததில்லை.நேரம் கிடைத்து படிக்கச் நேர்ந்தாலும் பொறுமை இருப்பதில்லை.ஆனால் நீங்கள்...ரொம்ப ரொம்ப கிரேட் ஸார்.உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்//<br /><br />மிக்க மகிழ்ச்சி பூங்குன்றன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-50104687670396911082009-12-02T21:40:55.496+05:302009-12-02T21:40:55.496+05:30ரொம்ப நாள் ஆசை இது.. அக நானூறு, புற
நானூறு, ஆசாரக...ரொம்ப நாள் ஆசை இது.. அக நானூறு, புற <br />நானூறு, ஆசாரக் கோவை எல்லாம் படிக்க<br />வேண்டுமென்று...அழகாக, கரும்பினை<br />'க்ரிஸ்டல் சுகர்' ஆக தந்து விட்டீர்கள் இந்த<br />காலத்துக்கு உகந்தாற்போல...மிக்க நன்றி.<br />தொடருங்கள்....தொடர்கிறேன்.....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80772338169671137222009-11-29T12:05:32.687+05:302009-11-29T12:05:32.687+05:30நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
உங்க பதிவுகளை படிக்கும்...நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.<br /><br />உங்க பதிவுகளை படிக்கும்போது நான் வியந்துபோகும் விஷயம் நீங்கள் தேர்ந்துடுக்கும் தலைப்பும்,அதற்கேற்ற இலக்கிய பாடல்களும்,உடன் அழகானதமிழில்<br />விளக்கமும்..எப்படிங்க உங்களால முடியுது.அப்பா தமிழாசிரியர் என்பதால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.ஆனால் இலக்கிய நூல்களை அதிகம் படித்ததில்லை.நேரம் கிடைத்து படிக்கச் நேர்ந்தாலும் பொறுமை இருப்பதில்லை.ஆனால் நீங்கள்...ரொம்ப ரொம்ப கிரேட் ஸார்.உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்...பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10097315630574616252009-11-28T19:46:21.393+05:302009-11-28T19:46:21.393+05:30மாதேவி said...
பாடலும் பொருளும் அருமை.
...மாதேவி said...<br /><br /> பாடலும் பொருளும் அருமை.<br /><br /> இளமையும் முதுமையும் ஒன்றாய்ச் சேர்ந்து நிற்பது (போட்டோ) கருத்திற்கு துணை தருகிறது..//<br /><br />கருத்துரைக்கு நன்றி மாதேவிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49886777696182268782009-11-27T16:56:35.192+05:302009-11-27T16:56:35.192+05:30பாடலும் பொருளும் அருமை.
இளமையும் முதுமையும் ஒன்...பாடலும் பொருளும் அருமை. <br /><br />இளமையும் முதுமையும் ஒன்றாய்ச் சேர்ந்து நிற்பது (போட்டோ) கருத்திற்கு துணை தருகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22316632724997610882009-11-27T15:18:44.862+05:302009-11-27T15:18:44.862+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே..
இவ்வலைப்பதிவில் இடம்பெற்...மிக்க மகிழ்ச்சி நண்பரே..<br /><br />இவ்வலைப்பதிவில் இடம்பெற்ற கட்டுரைகளை அதன் கருத்துரைகளுடன் நூலாக்கம் செய்யும் எண்ணம் உள்ளது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிப்பதாகவுள்ளது..<br /><br />மிக்க நன்றி நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29200968686351973482009-11-27T15:03:23.311+05:302009-11-27T15:03:23.311+05:30காளையடக்குதல் தமிழர் தம் வீரச்செயல் என்பதுபோல, உலக...காளையடக்குதல் தமிழர் தம் வீரச்செயல் என்பதுபோல, உலக அளவில் மனிதர்தம் வீரச்செயல் நீச்சல் சாகசம் என்று கருதத்தோன்றுகிறது. நீச்சல் சாகசம் காளையடக்குதல் போல் அல்லாமல் ஆண்-பெண் இருவருக்கும் பொது. அதனாலேயே அது உலகோர் வழக்காகவும் மாறியிருக்கலாம். கிராமங்களில் உள்ள வற்றாத கிணறுகளில் இன்றும் நீச்சல் சாகசம் நிகழ்த்தப்பட்டுவருகிறது. நீச்சல் சாகசத்தில் உள்ளம் கொள்ளும் பெருஞ்சலனம் உயிர்நீங்கும் வரை நீங்குவதில்லை. அதனாலேயே அந்த முதியவர் மனத்தில் நீர்வளையமாக நீச்சல் சாகச நினைவுகள் விரிந்தபடியே உள்ளன. முதுமையின் இயலாமை தரும்; பெருவலியே இப்பாடல் என்பது எனது கணிப்பு. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற தலைப்பில் தமிழ்ச்சங்கப்பாடல்களை மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவந்தார். அவற்றைக் கவிதா பதிப்பகம் நூலாக்கம் செய்துள்ளது. அந்நூலைவிடத் தெளிவாகச் சங்க இலக்கியப் பாக்களைத் தங்கள் பதிவுகள் விளக்கிவருகின்றன. வாழ்த்துக்கள். இவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட முயற்சி செய்யவும். நூலாகத் தாங்கள் வெளியிட்டால், அந்நூலின் பிரதிகளை நான் உட்பட தமிழ்ச் சமூகம் நன்றியுடன் வாங்கிக்கொள்ளும். நன்றி.<br />- ப. சரவணன்முனைவர் ப. சரவணன், மதுரை.https://www.blogger.com/profile/17109234855093948294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67872173138972016682009-11-27T12:54:07.435+05:302009-11-27T12:54:07.435+05:30ரோஸ்விக் said...
//கருவறையிலிருந்து இறங்கி கல...ரோஸ்விக் said...<br /><br /> //கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//<br /><br /> தூரம் ரொம்ப கம்மி தான் :-//<br /><br /><br /><br />ஆம் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47786519583627953232009-11-27T12:53:32.783+05:302009-11-27T12:53:32.783+05:30சி. கருணாகரசு said...
வாழ்க்கை எவ்வளவு தூரம்…...சி. கருணாகரசு said...<br /><br /> வாழ்க்கை எவ்வளவு தூரம்…?<br /><br /> கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//<br /><br /> ஆரம்பமே அருமையான தத்துவத்துடன் தொடங்குகிறது... கட்டுரை மிக அழகு அந்த பாட்டுதான் எளிமையாய் படிக்க இயலவில்லை...... தங்களின் விளக்கம் நன்று முனவரே//<br /><br />கருத்துரைக்கு நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38917662270188571172009-11-27T12:49:16.410+05:302009-11-27T12:49:16.410+05:30Comment by புலவன் புலிகேசி on 26 November 2009 03...Comment by புலவன் புலிகேசி on 26 November 2009 03:21<br /><br />என்ன ஒரு விளக்கம்..முதுமையில் அசை போட எனக்கும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கப் பயணம் செல்கிறது......//<br /><br />நம்பிக்கை தான் வாழ்க்கை நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27557957705670478262009-11-27T02:14:01.271+05:302009-11-27T02:14:01.271+05:30//கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தா...//கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//<br /><br />தூரம் ரொம்ப கம்மி தான் :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56892771682717733982009-11-26T20:11:33.823+05:302009-11-26T20:11:33.823+05:30வாழ்க்கை எவ்வளவு தூரம்…?
கருவறையிலிருந்து இறங்கி ...வாழ்க்கை எவ்வளவு தூரம்…?<br /><br />கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//<br /><br />ஆரம்பமே அருமையான தத்துவத்துடன் தொடங்குகிறது... கட்டுரை மிக அழகு அந்த பாட்டுதான் எளிமையாய் படிக்க இயலவில்லை...... தங்களின் விளக்கம் நன்று முனவரே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13569982171933606822009-11-26T16:51:46.525+05:302009-11-26T16:51:46.525+05:30என்ன ஒரு விளக்கம்..முதுமையில் அசை போட எனக்கும் நிற...என்ன ஒரு விளக்கம்..முதுமையில் அசை போட எனக்கும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கப் பயணம் செல்கிறது.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71968836869005274142009-11-26T15:35:30.075+05:302009-11-26T15:35:30.075+05:30நன்றி கிருஷ்ணா..நன்றி கிருஷ்ணா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75259414324385831232009-11-26T13:00:23.998+05:302009-11-26T13:00:23.998+05:30தெளிவான விளக்கம் அருமை சார் ...தெளிவான விளக்கம் அருமை சார் ...ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.com