tag:blogger.com,1999:blog-2871996634734802340.post7149064682175241869..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: பிச்சைக்காரக் கடவுளர்கள்.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56620145043675192842012-05-03T20:54:29.691+05:302012-05-03T20:54:29.691+05:30நன்றி இராஜராஜேஸ்வரிநன்றி இராஜராஜேஸ்வரிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42080394363973769012012-05-03T20:53:05.927+05:302012-05-03T20:53:05.927+05:30உண்மைதான் அன்பரே..உண்மைதான் அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40288243189647352242012-03-18T08:29:03.152+05:302012-03-18T08:29:03.152+05:30கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செ...கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செய்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68939590042292875642011-09-20T12:45:37.954+05:302011-09-20T12:45:37.954+05:30சைவமும் வைணவமும் சண்டையிட்டதை அந்நாள் பாடல் காட்சி...சைவமும் வைணவமும் சண்டையிட்டதை அந்நாள் பாடல் காட்சிகள் புலப்படுத்துகின்றன.<br /><br />இந்நாள் இவர்கள் உட்பிரிவுட்குள்ளேயே சண்டையிட்டு கொள்கின்றனர். வடமா, தென்மா, வடகலை, தென்கலை இப்படி<br /><br />இன்னும் ஒரு நூறாண்டு கழிந்தால், பென்ஸ் வாகனம் கடவுளின் வாகனமாக காட்சி தரலாம். உம், பிள்ளையார் ஊர்வலத்தில் அவரின் தோற்றம் மாறி கொண்டே வருகிறது அன்னா அசாரே வரை<br /><br />காத்திருங்கள் காட்சிகள் மாறும் ஆனால் இந்த சண்டைகள் தீராது.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62837477786735733682011-09-14T10:40:07.371+05:302011-09-14T10:40:07.371+05:30நன்றி கீதா
நன்றி எம்ஆர்
நன்றி தாமஸ்
மகிழ்ச்சி சண்ம...நன்றி கீதா<br />நன்றி எம்ஆர்<br />நன்றி தாமஸ்<br />மகிழ்ச்சி சண்முகவேல் அவ்வெண்ணத்தில் தான் எழுதுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10478040815037003172011-09-14T10:30:52.945+05:302011-09-14T10:30:52.945+05:30பெயரில்லாமல் கருத்துரையிட்ட அன்பரே..
தாங்கள் எந்த ...பெயரில்லாமல் கருத்துரையிட்ட அன்பரே..<br />தாங்கள் எந்த சூழலில் இப்படிப் பெயரில்லாமல் கருத்துரையிட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது..<br /><br />அரிய பல ஆய்வுக்களங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.<br /><br />தங்கள் பெயரி அறிந்தால் மேலும் மகிழ்வேன்<br /><br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25100660781995403082011-09-14T10:29:04.124+05:302011-09-14T10:29:04.124+05:30மிக்க மகிழ்ச்சி புலவரேமிக்க மகிழ்ச்சி புலவரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18923228195311769842011-09-13T21:21:32.863+05:302011-09-13T21:21:32.863+05:30ஏற்கனவே படித்திருந்தாலும் நினைவு கூர்வது போல் உள்ள...ஏற்கனவே படித்திருந்தாலும் நினைவு கூர்வது போல் உள்ளது.சங்க இலக்கியம் பற்றி நிறைய எழுதுங்கள்.அவை பொக்கிஷங்கள்.ஹிட்ஸ் பற்றி கவலை வேண்டாம்.எதிர்காலத்தில் புத்தகமாக பதிப்பிக்கும் நோக்கில் எழுதுங்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82853724800125626312011-09-13T20:49:37.980+05:302011-09-13T20:49:37.980+05:30.நல்லது . பகிர்வுக்கு நன்றி . பகிர்வுக்கு நன்றி.நல்லது . பகிர்வுக்கு நன்றி . பகிர்வுக்கு நன்றிMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26737542263912536752011-09-13T19:33:06.323+05:302011-09-13T19:33:06.323+05:30எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
இத்தனை கடவுளர்...எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்<br />இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???<br /><br />இதேபோல் ஏய்ப்பவன் வாழ்கிறான் ,ஏய்க்கப்பட்டவன் சாகிறான் .<br /><br />இப்பிடி சொல்லிகொண்டே போகலாம் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58413703451851788352011-09-13T19:29:24.184+05:302011-09-13T19:29:24.184+05:30கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த...கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். <br /><br />உண்மையான வரிகள் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13953583128699296092011-09-13T17:52:45.885+05:302011-09-13T17:52:45.885+05:30பாடலின் மூலம் பக்தியை சொல்லும் பள்ளு மிகவும் ரசிக்...பாடலின் மூலம் பக்தியை சொல்லும் பள்ளு மிகவும் ரசிக்கவைத்தது. இரண்டே அடியில் புராணக் கதையைப் பொதிந்துப் பாடப்பட்ட பாடல்களை விளக்கத்தோடு வழங்கியமைக்கு மிகவும் நன்றி முனைவரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89722494721276447922011-09-13T15:05:11.886+05:302011-09-13T15:05:11.886+05:30டாக்டர் குணசீலன் !
மன்னிக்கவும். எனக்கு இப்பாடல்...டாக்டர் குணசீலன் !<br /><br />மன்னிக்கவும். எனக்கு இப்பாடல்களின் இறைச்சி வேறாகப் படுகிறது.<br /><br />பள்ளு வகை இலக்கியம் இழிசினர் என்ற இலக்கியத்தால் அழைக்கப்படும் தாழ்ந்த இனமக்களால் படைக்கப்பட்ட இலக்கிய வகை என்றொரு கருத்துண்டு. பள்ளர்கள் நெல்லை மாவட்ட அப்படிப்பட்ட தாழ்னிலை மக்களாவர் அக்காலத்தில் நின்று பார்க்கும்போது. அவர்கள் இப்படிப்பட்ட பள்ளுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். முக்கூடற்பள்ளு எனவே அம்மக்கள் பாடுவதாக அமைகிறது. பாரதியாரும் ஆனந்தப்பள்ளு பாடுகிறார்: 'பறையருக்கும் இங்கு புலையருக்கும் விடுதலை' <br /><br />அது கிடக்க. இப்பாடல்களுக்கு வருவோம். கீழ்த்தட்டு மக்கள் உழைக்கும் வர்க்கம். சுரண்டப்பட்டவர்கள். வறுமையில் வாடியவர்கள். ஆனால் அவர்கள் அக்காலத்தில் அனைவரும் இந்துமக்களே. அவர்கள் தம் மதத்தையும் கடவுளர்களையும் அணுகும் முறையே இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கடவுளர்கள் மேல்தட்டுமக்களால் பலபடிகளில் ஜோடிக்கப்பட்டு - பணத்தால், நிறத்தால், குணத்தால், செழிப்பால் - மேல்தட்டு வர்க்கத்தின் விருப்பத்திற்கேற்பவே ஆக்கப்பட்டுவிடுவதால், கீழ்த்தட்டு மக்கள், அவ்வடிவங்களில் கடவுளர்களை நோக்க வணங்க மனவொருமை ஏற்புடைப்பு நிகழாது. எனவே மதம் கடவுளர்கர்களை, பராரிகளா, இரந்துண்பவர்களாக, ஏழைகளாக, ஏழைப்பங்காளர்களாகக் காட்டித்தான் தீரவேண்டும். ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது தொன்மொழி. இவ்வடிவங்களைக்கண்டு இவர்கள் மகிழ்கிறார்கள். தம்முடன் உறவாட வந்த கடவுள், அல்லது தம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவந்த கடவுள் என்பதாக இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக பாவலர் நமக்குக் காட்டுகிறார்.<br /><br />திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் இருபெண்கள் பேசுவதாக வரும். ஒரு பெண் திருமாலைப் பழிப்பதாகவும் - உன் கடவுள் திருடன் என்றே ஒருத்தி சொல்வாள் ஆங்கே -; இப்படி பலபழிகளைச்சொல்வாள் அவள் - மற்றொருத்தி அப்பழிகளை மறுப்பதாகவும் காட்டப்படும். இவ்வுரையாடலின் மூலம் ஆழ்வார் சொல்லும் செய்தி என்னவென்றால், திருமால் ஏன் அப்படி என்பதிலும் உட்பொருள் உண்டு; அது நற்பொருள் என்பதே. இஃதொரு இலக்கியப்பாங்கு. <br /><br />வியப்புக்களை வாரிவழங்கும் தமிழ் இலக்கியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-57400274353592934412011-09-13T14:32:03.582+05:302011-09-13T14:32:03.582+05:30புலவர் பட்டம் பெற நான்காண்டு காலம்
படித்து இர...புலவர் பட்டம் பெற நான்காண்டு காலம்<br /> படித்து இரசித்த இவையெல்லாம் ஆண்டு<br /> பல ஓடிவிட்டதால் வயதின் காரணமாக<br /> மறந்து விட்ட நிலையில் இன்று தங்கள்<br /> பதிவு ஒவ்வொன்றும் மீண்டும் நினைவுக்குக்<br /> கொண்டுவர உதவுகிறது என்றால அது <br /> மிகையன்று<br /> ஆகவே முன்வரே நான் உங்களுக்கு<br /> பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்<br /> திருக்குறளை பரப்ப பாடுபடுவோம்<br /> புலவரே என்ற தங்களின் விருப்பமே<br /> இன்றைய குறள் பற்றிய என் இரண்டாவது<br /> கவிதை ஆகும்<br /> நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65222434568672668752011-09-13T13:41:54.397+05:302011-09-13T13:41:54.397+05:30மகிழ்ச்சி அம்பாளடியாள்
நன்றி இரமணி ஐயா ஏதோ என்னால்...மகிழ்ச்சி அம்பாளடியாள்<br />நன்றி இரமணி ஐயா ஏதோ என்னால் முடிந்தவரை என் அறிவுக்கு எட்டியவரை பதிவு செய்துவருகிறேன் தங்களைப் போன்ற நட்புக்கள் தரும் ஊக்கத்தால்.<br /><br />நன்றிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43957564368345365552011-09-13T13:40:32.668+05:302011-09-13T13:40:32.668+05:30மிக அழகானதொரு ஆன்மீக விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீ...மிக அழகானதொரு ஆன்மீக விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி சூரியஜீவா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72588392428482433522011-09-13T13:39:40.839+05:302011-09-13T13:39:40.839+05:30கருத்துரைக்கு நன்றி இராஜேஷ்வரி.
நன்றி கோகுல்
நன்றி...கருத்துரைக்கு நன்றி இராஜேஷ்வரி.<br />நன்றி கோகுல்<br />நன்றி சரவணன்<br />மகிழ்ச்சி மாயஉலகம்<br />நன்றி விக்கி<br />நன்றி ரெவரி<br />நன்றி ராம்விமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8771474260444945952011-09-13T13:37:58.057+05:302011-09-13T13:37:58.057+05:30நன்றி வை.கோ ஐயா
மகிழ்ச்சி மகேந்திரன்நன்றி வை.கோ ஐயா<br />மகிழ்ச்சி மகேந்திரன்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14950480662141680662011-09-13T13:34:14.035+05:302011-09-13T13:34:14.035+05:30நன்றி சார்வாகன்
உண்மைதான் தென்றல்
மகிழ்ச்சி பிரேம்...நன்றி சார்வாகன்<br />உண்மைதான் தென்றல்<br />மகிழ்ச்சி பிரேம்<br />புரிந்தால் மகிழ்ச்சி தமிழ் உதயம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28838320912126000322011-09-13T13:32:54.012+05:302011-09-13T13:32:54.012+05:30நன்றி நண்டு
நன்றி மனோ
உண்மைதான் வெங்கட்
மகிழ்சி ஸ்...நன்றி நண்டு<br />நன்றி மனோ<br />உண்மைதான் வெங்கட்<br />மகிழ்சி ஸ்டாலின்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5649519490115947072011-09-13T12:34:39.607+05:302011-09-13T12:34:39.607+05:30த.ம 16த.ம 16Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34210258041290689882011-09-13T12:31:19.279+05:302011-09-13T12:31:19.279+05:30இரண்டு வரிகளானாலும் அதற்குள்
புராண் நிகழ்வுகளை மிக...இரண்டு வரிகளானாலும் அதற்குள்<br />புராண் நிகழ்வுகளை மிக அழகாகச் <br />சொல்லிச் செல்லும்விதம் மெய் சிலிர்க்கவைக்கிறது<br />நிலா காட்டுகிற சாக்கில் சோறு ஊட்டிச் செல்லும்<br />தாய் போல இலக்கிய நயங்களை எங்களுக்கு<br />மிக அருமையாக அறிமுக செய்து போகும் தங்கள் <br />பதிவுகள் அனைத்தும் அருமையிலும் அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74196102026278184162011-09-13T11:14:26.790+05:302011-09-13T11:14:26.790+05:30தமிழ்மணம் 16தமிழ்மணம் 16அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54594708659022228682011-09-13T11:13:30.798+05:302011-09-13T11:13:30.798+05:30கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த...கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது.<br /><br />நூற்றுக்கு நூறுவீதம் மறுக்க முடியாத உண்மை .இன்றைய உங்கள் ஆக்கம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36054127312312883252011-09-13T09:08:33.233+05:302011-09-13T09:08:33.233+05:30முனைவரே, உங்கள் உள்ளமே கடவுள்.. நீங்களும் நானும் க...முனைவரே, உங்கள் உள்ளமே கடவுள்.. நீங்களும் நானும் கடவுள் என்ற எண்ணம் வராமல் பார்த்து கொள்வது தான் ஆன்மிகம்... கடவுளை தேடும் முயற்சியில் மனிதனை மிருகமாகவே வைத்திருக்கிறது ஆன்மிகம்.. அத்வைதம் சொல்லும் தத்துவத்தை, நாங்கள் இல்லாமல் அத்வைதம் இல்லை என்று திரித்து பழைய நிலைக்கே கொண்டு சொல்கிறது ஆன்மிகம்.. என்று அத்வைதம் மட்டுமே ஆன்மிகம் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது கடவுள் என்ற பிம்பம் காணமல் போய், மிருக குணம் கொண்ட மனிதன் அந்த மிருக குணத்தை அடக்கி ஆள கற்றுக் கொள்வான்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com