tag:blogger.com,1999:blog-2871996634734802340.post7902639713897252486..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68672057424090603302012-12-05T15:58:09.169+05:302012-12-05T15:58:09.169+05:30உங்கள் தமிழ் பனி கண்டு மெய் சிலிர்க்கிறேன் வாழ்த்த...உங்கள் தமிழ் பனி கண்டு மெய் சிலிர்க்கிறேன் வாழ்த்துக்கள் மேலும் நம் முன்னோர்களின் கருத்துகளை இன்றைய காலத்திற்கு ஏற்ப தெளிவாக சொல்லும் கடமை மிக்க பொறுப்பில் இருக்கும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12657707042444988012011-10-01T22:37:04.547+05:302011-10-01T22:37:04.547+05:30தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90526947702010792642011-09-29T16:18:43.850+05:302011-09-29T16:18:43.850+05:30திரு. ரமணி. அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.
நிலைய...திரு. ரமணி. அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.<br /><br />நிலையாமை அறிந்த மனிதன் <br />தான் நிலைபெற்றவன் என்று <br />நினைப்பது தான் வாடிக்கை!<br /><br />http://ungalnanbansarath.blogspot.com/2011/09/iranthu-vida-vendum.htmlநாளும் நலமே விளையட்டும்https://www.blogger.com/profile/02066169587658430080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61949505838287212392011-09-29T10:16:16.759+05:302011-09-29T10:16:16.759+05:30அழகாகச் சொன்னீர்கள் இராஜா
புரிதலுக்கு நன்றி சென்ன...அழகாகச் சொன்னீர்கள் இராஜா<br /><br />புரிதலுக்கு நன்றி சென்னைப் பித்தன் ஐயா<br /><br />மகிழ்ச்சி தென்றல்<br /><br />வாசித்தலுக்கு மிக்க நன்றிகள் கீதா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62880656813265705332011-09-29T10:13:48.535+05:302011-09-29T10:13:48.535+05:30தமிழைத் தாய்மொழியாகப் பெற நான் தான் தவம் செய்திருக...தமிழைத் தாய்மொழியாகப் பெற நான் தான் தவம் செய்திருக்கவேண்டும் தமிழரசி..<br /><br />தங்கள் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழ்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46592819106670625962011-09-29T10:11:50.636+05:302011-09-29T10:11:50.636+05:30நன்றி இரமேஷ்
புரிதலுக்கு நன்றி காந்தி
நன்றி குமார்...நன்றி இரமேஷ்<br />புரிதலுக்கு நன்றி காந்தி<br />நன்றி குமார்<br />நன்றி சசி<br /><br />சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லீட்டீங்க சூர்யஜீவா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65732510398945168352011-09-29T10:10:19.109+05:302011-09-29T10:10:19.109+05:30என்னைக் காட்டிலும் மிகப்பெரிய மேதைகள் எல்லாம் தமிழ...என்னைக் காட்டிலும் மிகப்பெரிய மேதைகள் எல்லாம் தமிழுலகில் இருக்கிறார்கள் இராஜா..<br />இணையப்பரப்புக்கு அவர்களும் வரவேண்டும் என்பதே..<br /><br />என் ஆவல்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34339739666468540622011-09-29T10:08:23.299+05:302011-09-29T10:08:23.299+05:30தங்கள் தொடர் வருகைக்கும்
ஆழ்ந்த வாசித்தலுக்கும்
க...தங்கள் தொடர் வருகைக்கும் <br />ஆழ்ந்த வாசித்தலுக்கும்<br />கருத்துரைக்கும் நன்றிகள் இரமணி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40686228653561735942011-09-28T18:34:58.016+05:302011-09-28T18:34:58.016+05:30வாழ்க்கையின் பொருளைச் சொன்ன பாடல் அருமை. வாழும்போத...வாழ்க்கையின் பொருளைச் சொன்ன பாடல் அருமை. வாழும்போது அவன் செய்யத்தகுந்த செயல்கள் அத்தனையையும் செய்துமுடித்துவிட்டான். இறந்தபின் அவனைப் புதைப்பதிலோ எரிப்பதிலோ என்ன பெருமை வந்துவிடப்போகிறது. பாடலின் பொருள் அறிந்து நெகிழ்ந்துபோனேன். தங்களால் பழம்பாடல்களையும், பண்டையத் தமிழர் வாழ்வைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் நன்றி முனைவரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67370950528844858762011-09-28T17:40:11.953+05:302011-09-28T17:40:11.953+05:30பிறப்பு இறப்பு இதற்கிடைப்பட்ட வாழ்க்கைப் பயணம் ஒரு...பிறப்பு இறப்பு இதற்கிடைப்பட்ட வாழ்க்கைப் பயணம் ஒரு அர்த்தமுள்ளதாக அமைதல் சிறப்பு!<br />உங்கள் இலக்கிய விளக்கம் அழகு!இறப்புக்குப்பின் என்னவாகும் என்பது தெரிந்தால் மனிதன் என்ன செய்வான்?!!!<br />உங்களால் நல்ல தமிழ் இலக்கியங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது பெரும் பேறு!<br />நன்றி வாழ்த்துக்களுடன்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34790509152584054322011-09-28T16:02:21.088+05:302011-09-28T16:02:21.088+05:30எரித்தாலும் புதைத்தாலும் புகழ் மறையாது!
அருமையான ப...எரித்தாலும் புதைத்தாலும் புகழ் மறையாது!<br />அருமையான பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33186522467376458542011-09-28T16:00:04.133+05:302011-09-28T16:00:04.133+05:30வாழ்க்கை என்பது மரணத்திற்க்காகவா.?!
மரணம் என்பது வ...வாழ்க்கை என்பது மரணத்திற்க்காகவா.?!<br />மரணம் என்பது வாழ்க்கைக்காகவா.?!<br />என்ற தேடலே மனித வாழ்க்கை...<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70934570166871258422011-09-28T14:07:02.075+05:302011-09-28T14:07:02.075+05:30இந்த இடுக்கைக்கான படம் சமீபத்தில் என் தந்தை மரணமடை...இந்த இடுக்கைக்கான படம் சமீபத்தில் என் தந்தை மரணமடைந்த பின் வீட்டிற்கு தெரியாமல் சென்று அவரை புதைத்த இடத்தில் வெகு நேரம் நின்று அழுதது நினைவுக்கு வருகிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74829019834532980442011-09-28T14:05:25.772+05:302011-09-28T14:05:25.772+05:30ராஜா சொன்னதை தான் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது க...ராஜா சொன்னதை தான் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது குணா..தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் நீங்களும் ஒருவர்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55799377553409657812011-09-28T13:22:13.760+05:302011-09-28T13:22:13.760+05:30மரணம் குறித்த அனைத்து பதிவுகளுக்கும் நான் இடும் பி...மரணம் குறித்த அனைத்து பதிவுகளுக்கும் நான் இடும் பின்னூட்டம்,<br />'வாழ்வதற்காக சாகும் நீ<br />செத்த பிறகும் வாழ பார்'SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77073004157474948752011-09-28T11:24:51.943+05:302011-09-28T11:24:51.943+05:30வழக்கம் போல தங்களின் பதிவுகள் அருமை....வழக்கம் போல தங்களின் பதிவுகள் அருமை....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85536706832606799912011-09-28T11:10:23.102+05:302011-09-28T11:10:23.102+05:30அருமை...
வாழும் போது புகழோடு வாழ்ந்து மறைந்தவனை எர...அருமை...<br />வாழும் போது புகழோடு வாழ்ந்து மறைந்தவனை எரித்தாலென்ன புதைத்தாலென்ன... அவனறியப் போவதில்லை. புலவரின் பாடல் வரிகளும் அதற்கான் உங்கள் விளக்கமும் அருமை முனைவரே.சே.குமார்http://vayalaan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55187200566418553022011-09-28T11:06:01.595+05:302011-09-28T11:06:01.595+05:30//வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்த்தும் இவ்வழகி...//வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்த்தும் இவ்வழகிய பாடல் வாழும் போதே மண்பயனுற<br />வாழவேண்டும் என்பதை அறிவுறுத்திச் செல்கிறது.//<br /><br /> நாம் இறந்த பிறகு புதைத்தால் என்ன? எரித்தால் என்ன? நாம் இவ்வுலகில் எவ்வளவு நாள் இருப்போம் என்று தெரியாது, அதனால் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், முடிந்த அளவு பிறருக்கு கெடுதல் விளைவிக்காமல் இருப்பது நல்லது.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38426395748051203312011-09-28T10:31:07.151+05:302011-09-28T10:31:07.151+05:30எளிய பாடல் அருமையான எளிய விளக்கம்
நல்லா இருக்கு ...எளிய பாடல் அருமையான எளிய விளக்கம் <br /><br />நல்லா இருக்கு சகோ ..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-496713388537731472011-09-28T10:13:35.965+05:302011-09-28T10:13:35.965+05:30Your are a tamil geniues . . .Your are a tamil geniues . . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-50052047042409719992011-09-28T10:02:41.712+05:302011-09-28T10:02:41.712+05:30புகழுடம்பு அடைந்தபின் இந்த
ஊண் உடம்பு பற்றிய அக்கற...புகழுடம்பு அடைந்தபின் இந்த<br />ஊண் உடம்பு பற்றிய அக்கறை எதற்கு<br />அருமையான கருத்தைச் சொல்லிப் போகும் பாடல்<br />இப்படியெல்லாம் முன்பே நம் கவிஞர்கள்<br />பாடிப் போயிருக்கிறார்கள் என்பதெல்லாம் கூட<br />தங்கள் பதிவின் புண்ணியத்தால்தான் <br />அறிந்து கொள்ள முடிகிறது<br />அருமையான பாடலை பதிவாகக் கொடுத்தமைக்கு<br />மனமார்ந்த நன்றி த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com