tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8156742656939074120..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: நான் ஏன் வாழக்கூடாது?முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51484074103852648322012-09-23T14:45:21.755+05:302012-09-23T14:45:21.755+05:30நன்றி பாலா
நன்றி சத்ரியன்
நன்றி தண்மதி.நன்றி பாலா<br />நன்றி சத்ரியன்<br />நன்றி தண்மதி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19777705984833343332012-09-04T04:59:54.725+05:302012-09-04T04:59:54.725+05:30"தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்ட..."தற்கொலை செய்துகொள்வதற்கு<br />வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? <br />வாழ்ந்துதான் பாரேன்..”<br /><br />மிகச் சிறந்த வரிகள்...Thanmathi Palanisamyhttps://www.blogger.com/profile/07291573738338161434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84343109942316280852012-05-30T07:04:47.900+05:302012-05-30T07:04:47.900+05:30குட்டிக்கதைகளுடன் கெட்டி கருத்துக்களைச் சொல்லி உணர...குட்டிக்கதைகளுடன் கெட்டி கருத்துக்களைச் சொல்லி உணர்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது நண்பா. உயிரின் முக்கியத்துவம் உணராத இவர்களையெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15496346754369097542012-03-30T11:29:34.353+05:302012-03-30T11:29:34.353+05:30\\\“தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும...\\\“தற்கொலை செய்துகொள்வதற்கு<br />வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? <br />வாழ்ந்துதான் பாரேன்..”\\\ நச் வரிகள்!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73876760162946413152012-02-29T14:50:32.394+05:302012-02-29T14:50:32.394+05:30When nothing makes one happy, He obviously chooses...When nothing makes one happy, He obviously chooses to kill himself. Is it his mistake? I would like to hear more from you on this.Readernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31840471455640566392011-12-27T21:28:33.341+05:302011-12-27T21:28:33.341+05:30நன்றி ஆளுங்க.நன்றி ஆளுங்க.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47510258408502556042011-12-26T22:57:39.241+05:302011-12-26T22:57:39.241+05:30நம்மை விட எளியவர்கள் இருப்பதை நினைத்து ஆறுதலடைந்த ...நம்மை விட எளியவர்கள் இருப்பதை நினைத்து ஆறுதலடைந்த முயல் நிலையைத் தான் பலரும் எடுக்க வேண்டும்!!<br /><br />//“தற்கொலை செய்துகொள்வதற்கு<br />வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? <br />வாழ்ந்துதான் பாரேன்.//<br /><br />அருமையான சிந்திக்கத் தூண்டும் வரிகள்!!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75007810687001134472011-12-20T19:49:15.409+05:302011-12-20T19:49:15.409+05:30நன்றி சூர்யஜீவா
நன்றி அம்பாளடியாள்
நன்றி இராஜா
மகி...நன்றி சூர்யஜீவா<br />நன்றி அம்பாளடியாள்<br />நன்றி இராஜா<br />மகிழ்ச்சி நிலாமகள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-3663773318063586332011-12-20T19:45:26.409+05:302011-12-20T19:45:26.409+05:30நன்றி மயிலன்..
அன்பு நண்பரே கருத்து மட்டுறுத்தல் ...நன்றி மயிலன்..<br /><br />அன்பு நண்பரே கருத்து மட்டுறுத்தல் நான் வைத்திருப்பதன் நோக்கம்..<br /><br /><br />பழைய பதிவுகளுக்கு வரும் மறுமொழிகள் கூட எனக்குத் தெரியாது போய்விடக்கூடாது என்பதுதான்..<br /><br />வரும் பழைய கருத்துரைகளும் என் பார்வைக்கு வந்துவிடுவதால் இது எனக்கு மிகவம் வசதியாக இருக்கிறது..<br /><br />தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி மயிலன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51174343692898510222011-12-20T19:41:15.078+05:302011-12-20T19:41:15.078+05:30நன்றி டேனியல்
நன்றி சௌந்தர்
மகிழ்சசி சென்னைப்பித்த...நன்றி டேனியல்<br />நன்றி சௌந்தர்<br />மகிழ்சசி சென்னைப்பித்தன் ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-23931379951510058012011-12-20T19:38:28.420+05:302011-12-20T19:38:28.420+05:30நன்றி முகமது
நன்றி கருன்
மகிழ்ச்சி இராம்வி
நன்றி க...நன்றி முகமது<br />நன்றி கருன்<br />மகிழ்ச்சி இராம்வி<br />நன்றி கணேஷ் ஐயா<br />நன்றி இரமணி ஐயாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73349611398063337352011-12-20T19:35:54.143+05:302011-12-20T19:35:54.143+05:30நன்றி மதுமதி
புரிதலுக்கு நன்றி மகேந்திரன்
நன்றி தங...நன்றி மதுமதி<br />புரிதலுக்கு நன்றி மகேந்திரன்<br />நன்றி தங்கம் பழனி<br />மகிழ்ச்சி இலட்சுமி அம்மா<br />நன்றி கீதாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83377738404529685292011-12-15T20:26:52.148+05:302011-12-15T20:26:52.148+05:30கடைசிக் கதை புன்னகை தருவித்தது. நோக்கம் நன்...கடைசிக் கதை புன்னகை தருவித்தது. நோக்கம் நன்று!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14193557103283041232011-12-15T20:15:38.413+05:302011-12-15T20:15:38.413+05:30இங்கே ஒரே பிரச்சனையா இருக்குனு தற்கொலை செஞ்சிக்குற...இங்கே ஒரே பிரச்சனையா இருக்குனு தற்கொலை செஞ்சிக்குறாங்க... அங்க உள்ள பிரச்சனை?????<br />போனவங்களுக்கு மட்டும்தானே தெரியும்!!!!!<br /><br />பகிர்வு அருமை... நண்பரேராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48082058025962752702011-12-15T20:09:22.060+05:302011-12-15T20:09:22.060+05:30வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்த...வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? <br /><br />உண்மையும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18704596358412038202011-12-15T17:10:55.633+05:302011-12-15T17:10:55.633+05:30அருமையான பகிர்வு .மனித மனம் ஒரு குரங்கு அதை
இந்த ...அருமையான பகிர்வு .மனித மனம் ஒரு குரங்கு அதை <br />இந்த நேரத்தில் சரியானமுறையில் திசை திருப்பினால் <br />அதன் எண்ணம் மாறிவிடும் .இதை உறவுகள் நன்கு உணர்ந்தால் <br />தற்கொலை முயற்சிகள்கூட தவிடு பொடியாகிவிடும் .அருமை!..<br />மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .தாயின் பாச உணர்வு என் தளத்தில் <br />இன்று காத்திருக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86709752960864265112011-12-15T14:25:19.420+05:302011-12-15T14:25:19.420+05:30கடைசியா சொன்னீங்க பாருங்க.. நச்கடைசியா சொன்னீங்க பாருங்க.. நச்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40954038586713846332011-12-15T13:10:22.522+05:302011-12-15T13:10:22.522+05:30ஒரு வேண்டுகோள்: கருத்து மட்டறுப்பை நீக்கிவிடுங்களே...ஒரு வேண்டுகோள்: கருத்து மட்டறுப்பை நீக்கிவிடுங்களேன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56536566139667317662011-12-15T13:08:39.258+05:302011-12-15T13:08:39.258+05:30//ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத...//ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்....!!!//<br /><br />இரண்டாவது கதையின் இறுதியில் ஒரு சவுக்கடி இந்த சமூகத்திற்கு...<br /><br />பெரும்பாலும் நம்பிக்கை தருவது போல் பேசுபவர்கள் அடுத்தவர்களுக்கு ஒரு தாழ்வுமனபான்மையை ஏற்படுத்தி விடுவர்...சிலரின் வீராவேச அறிவுரையே சில தற்கொலைகளுக்கு காரணமாய் போய்விடுகிறது... ஒன்றரை ஆண்டுகட்கு முன் என் உயிர் தோழனின் தற்கொலை அதற்கு ஒரு சான்று...<br /><br />இந்த கட்டுரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் அழுத்தம் தரும்.. எனக்கு சற்றே கூடுதலாய் தந்துவிட்டது..<br />பகிர்விற்கு நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42360935317982022562011-12-15T12:11:02.274+05:302011-12-15T12:11:02.274+05:30குட்டிக் கதைகள் மூலம் அருமையாகச் சொல்லி விட்டீர்கள...குட்டிக் கதைகள் மூலம் அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54039090619750115082011-12-15T11:31:28.901+05:302011-12-15T11:31:28.901+05:30மனிதர்களை படித்தால் போதும் அத்தனைபேரும் அவ்வளவு வி...மனிதர்களை படித்தால் போதும் அத்தனைபேரும் அவ்வளவு வித்தியாசமானவர்கள்...<br />வேடிக்கையான சம்பவங்கள்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32978799932845244472011-12-15T11:30:10.741+05:302011-12-15T11:30:10.741+05:30வாழ்க்கையின் பாதைவாழ்க்கையின் பாதைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43855611390952661842011-12-15T11:26:17.353+05:302011-12-15T11:26:17.353+05:30//“தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும்...//“தற்கொலை செய்துகொள்வதற்கு<br />வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? <br />வாழ்ந்துதான் பாரேன்..”//<br /><br />அருமையான பதிவு. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் நண்பரே.<br />தமிழ்மணம் வாக்கு 8.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70196655209165695132011-12-15T10:08:18.038+05:302011-12-15T10:08:18.038+05:30சொல்லிச் செல்லும் இரண்டு கதைகளும் அருமை
குறிப்பாக ...சொல்லிச் செல்லும் இரண்டு கதைகளும் அருமை<br />குறிப்பாக முயல் கதை<br />மனம் கவரும் பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82378866801809738352011-12-15T10:07:31.957+05:302011-12-15T10:07:31.957+05:30ஹா... ஹா... ரெண்டாவது கதை வாய்விட்டுச் சிரிக்க வைத...ஹா... ஹா... ரெண்டாவது கதை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. முயலின் கதை மனதைத் தொட்டு சிந்திக்க வைத்தது. பிரமாதம் முனைவரையா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com