tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8195496673615727946..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இலவசங்கள் வேண்டாம் !!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49897690958242404732012-08-03T07:58:45.562+05:302012-08-03T07:58:45.562+05:30அருமையான பதிவு இலவசம் அவர்கள் துட்டு தருகிற மாதிரி...அருமையான பதிவு இலவசம் அவர்கள் துட்டு தருகிற மாதிரி அவர்களுக்கு நினைப்பு நம்ம கிட்ட வரி வாங்கிடு நம்ம பைசவே நமக்கு திருப்பி தருனுங்க இதுக்கு பெயரு இலவசமாAnonymoushttps://www.blogger.com/profile/01140744074858228330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51318784264367028642011-06-16T00:25:41.180+05:302011-06-16T00:25:41.180+05:30எல்லாம் இலவசமானதும்
உலகம் கனமானது..
ஆக்கப்பூர்வமா...எல்லாம் இலவசமானதும்<br />உலகம் கனமானது..<br /><br />ஆக்கப்பூர்வமான பதிவு..வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61311648329692078922011-06-14T18:58:56.367+05:302011-06-14T18:58:56.367+05:30இலவசம் இலஞ்சம் ஒன்றாகும்-பலர்
எண்ணிப் பாரா ஒன்ற...இலவசம் இலஞ்சம் ஒன்றாகும்-பலர்<br /> எண்ணிப் பாரா ஒன்றாகும்<br /> வளமுற வாழ்ந்து அரசாள-திட்டம்<br /> வகுத்தார் சுயநல வாதிகளே<br /> நலமுற உரைத்தீர் தம்பீநீர்<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89444821987689044762011-06-14T11:14:59.437+05:302011-06-14T11:14:59.437+05:30நல்ல பதிவு...
புறநானூறு விளக்கம் அருமை.நல்ல பதிவு...<br />புறநானூறு விளக்கம் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27720441600610698512011-06-13T19:29:36.199+05:302011-06-13T19:29:36.199+05:30/கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்த நாட்டி.../கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்த நாட்டில் மட்டும் தான் விற்பனை.../<br /><br />சாட்டையடி... நல்ல பதிவு...பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32422463416880227382011-06-13T11:16:50.940+05:302011-06-13T11:16:50.940+05:30காலங்கள் மாறினாலும் அதிகாரவர்க்கத்தினரின் ம...காலங்கள் மாறினாலும் அதிகாரவர்க்கத்தினரின் மனப்பான்மை மாற மாட்டேன் என்கிறதே...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85377117748044043212011-06-11T16:56:52.331+05:302011-06-11T16:56:52.331+05:30மனிதனே மனிதனுக்கு எதிரி.வேறு என்ன சொல்லமுடியும்..மனிதனே மனிதனுக்கு எதிரி.வேறு என்ன சொல்லமுடியும்..குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25445701862756262412011-06-10T20:51:44.628+05:302011-06-10T20:51:44.628+05:30“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
ம...“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட<br />மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“<br /><br />சிறப்பான கருத்துக்கள்......<br /><br />இலவசத்தைக்காட்டி உழைப்பாளியின் கரங்களை ஊனமாக்கியதே மிச்சம்vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76470125042153219302011-06-10T20:24:45.661+05:302011-06-10T20:24:45.661+05:30"கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் எங்கள் தேவ..."கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே..!நிறைவு செய்து கொள்கிறோம்" என நாம் கேட்பது மகாபாரதப்போரில் கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடம் எனக்கு அந்த ஒரு குறுவாளை மட்டும் கொடுங்கள் மீண்டும் உங்களிடம் போர்புரிகிறேன் என நிராயுதபாணியாய் நிற்கையில் அபிமன்யு கேட்டதைப்போல தான் உள்ளது அதற்க்கு அன்று ஆட்சியில் இருந்த அரசு(கௌரவர்கள்) செய்ததுதான் உலகம் அறியுமே..!!!su.marudhahttp://maruthanmanian.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6849657256188863122011-06-10T19:35:00.166+05:302011-06-10T19:35:00.166+05:30“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
ம...“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட<br />மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“<br />என்பது சீனப்பழமொழி.<br />ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.<br />இதைவிட சொல்ல என்ன இருக்கிறது !<br />முனைவர்.இரா.குணசீலன் சித்தனை அருமை . திருமணம் ஆன பின் அழகு கூடி விட்டதுmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73537140295373363162011-06-10T18:22:08.868+05:302011-06-10T18:22:08.868+05:30மிக மிக அருமையான விளக்கம் முனைவர் அவர்களே .....மிக மிக அருமையான விளக்கம் முனைவர் அவர்களே .....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64765607358076319092011-06-10T17:47:41.154+05:302011-06-10T17:47:41.154+05:30தரமான பதிவுதரமான பதிவுசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54799291238145365322011-06-10T17:29:28.047+05:302011-06-10T17:29:28.047+05:30///
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...
இ...///<br />Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...<br /><br /> இலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...<br />///<br /><br /> ஒழிக்க போறாங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87878624360342255062011-06-10T17:28:45.767+05:302011-06-10T17:28:45.767+05:30இலவசம் ஒழிந்தால் தான் இல்லம் சிறக்கும்இலவசம் ஒழிந்தால் தான் இல்லம் சிறக்கும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47768794739829680402011-06-10T16:41:15.472+05:302011-06-10T16:41:15.472+05:30அருமையான புறநானூற்று மேற்கோள்!இதையெல்லாம் எந்த அரச...அருமையான புறநானூற்று மேற்கோள்!இதையெல்லாம் எந்த அரசு உணரப் போகிறது?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27566896358196453442011-06-10T16:14:12.045+05:302011-06-10T16:14:12.045+05:30நல்ல பதிவு தான்.
எப்போது
காலம் மாறுமோ
ஏற்புடைய...நல்ல பதிவு தான். <br />எப்போது <br />காலம் மாறுமோ <br />ஏற்புடைய <br />தீர்வு கிடைக்குமோ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38548978676069330462011-06-10T15:57:35.464+05:302011-06-10T15:57:35.464+05:30கோடி கோடியாய் ஊழல் செய்ததை விட கேவலமானது, மக்களை இ...கோடி கோடியாய் ஊழல் செய்ததை விட கேவலமானது, மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கியது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60692117104520607522011-06-10T15:37:43.139+05:302011-06-10T15:37:43.139+05:30புறநானூற்றுப்படலும் அதன் விளக்கமும் அருமை....புறநானூற்றுப்படலும் அதன் விளக்கமும் அருமை....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-9758245149286144492011-06-10T15:36:47.431+05:302011-06-10T15:36:47.431+05:30இலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்...இலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com