tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8214404199866534157..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: காட்சி.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17770676742821508802010-07-17T09:22:52.272+05:302010-07-17T09:22:52.272+05:30@போகன் எல்லா நிலங்களிலும் எல்லாக்காலங்களும் எல்லா ...@<a href="#c7469750996906803917" rel="nofollow">போகன்</a> எல்லா நிலங்களிலும் எல்லாக்காலங்களும் எல்லா உணர்வுகளும் தோன்றும் நண்பரே..<br /><br />ஆயினும் சிறப்பாகத் தோன்றும் காலங்களையும் உணர்வுகளையும் காட்டுவதற்காகத்தான் இந்த பாகுபாடு.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி போகன்..<br /><br />மேலும் விளக்கம் பெற ஐந்திணைத்திணை மூலம் என்னும் இக்கட்டுரையைப் படியுங்கள் போகன்.<br /><br />http://gunathamizh.blogspot.com/2009/05/blog-post_08.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74697509969068039172010-07-16T01:04:28.932+05:302010-07-16T01:04:28.932+05:30எனக்கு ஒரு சந்தேகம்.தப்பா நினைக்காதீங்க.சங்க இலக்க...எனக்கு ஒரு சந்தேகம்.தப்பா நினைக்காதீங்க.சங்க இலக்கியத்தில் எல்லாமே திணை ,துறை ,பாடுபொருள்,உரிப்பொருள் அப்படின்னு ரொம்ப இறுக்கமா பிரிச்சுட்ட மாதிரி தெரியுதே.உதாரணமா பாலை என்றால் பிரிவு மட்டும்தான் பாடணுமா..பாலையில காதலும் குறிஞ்சில பிரிவும் வராதா..பாலையின் பொழுது பகலும் கோடையும்தானா .யதார்த்தம் அப்படி இல்லையே..boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80269434242774697352010-07-14T15:45:33.015+05:302010-07-14T15:45:33.015+05:30@சசிகுமார் நன்றி சசி.@<a href="#c3050488347432255564" rel="nofollow">சசிகுமார்</a> நன்றி சசி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14397811689244364502010-07-14T15:44:47.479+05:302010-07-14T15:44:47.479+05:30@சே.குமார் நன்றி குமார்.@<a href="#c2050088673444160313" rel="nofollow">சே.குமார்</a> நன்றி குமார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30504883474322555642010-07-14T14:36:46.782+05:302010-07-14T14:36:46.782+05:30நல்லாயிருக்கு நண்பா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர எ...நல்லாயிருக்கு நண்பா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20500886734441603132010-07-14T12:47:42.824+05:302010-07-14T12:47:42.824+05:30மிகவும் அருமையான, பயனுள்ள விளக்கம்..!மிகவும் அருமையான, பயனுள்ள விளக்கம்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45408615142613468592010-07-14T09:36:36.110+05:302010-07-14T09:36:36.110+05:30@பிரவின்குமார் தங்கள் கருத்துரை இந்த வலைப்பதிவை மே...@<a href="#c102354650244905100" rel="nofollow">பிரவின்குமார்</a> தங்கள் கருத்துரை இந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக்கத் தூண்டுவதாகவுள்ளது நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45085902009317792932010-07-14T09:26:33.927+05:302010-07-14T09:26:33.927+05:30@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி மகிழ்ச்சி அன்பரே..@<a href="#c5294734296490205314" rel="nofollow">ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி</a> மகிழ்ச்சி அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1023546502449051002010-07-13T20:56:12.754+05:302010-07-13T20:56:12.754+05:30மிகவும் அருமையான விளக்கம்..!
உங்கள் வலைப்பக்கம் பட...மிகவும் அருமையான விளக்கம்..!<br />உங்கள் வலைப்பக்கம் படிக்க.. படிக்க.. தமிழ்தேன் இதயங்களில் இதமாக ஊற்றெடுக்கிறது..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52947342964902053142010-07-13T20:54:27.686+05:302010-07-13T20:54:27.686+05:30அந்த காலத்துக்கே கொண்டு எங்களைக் கொண்டு போய் விட்ட...அந்த காலத்துக்கே கொண்டு எங்களைக் கொண்டு போய் விட்டீர்கள்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48010900286140737172010-07-13T17:01:53.717+05:302010-07-13T17:01:53.717+05:30நல்ல விளக்கம்.
••••••••••••••••••••
எனது வலைப்பதிவ...நல்ல விளக்கம்.<br />••••••••••••••••••••<br />எனது வலைப்பதிவில் (இலக்கியா) பொள்ளாச்சி நசன் பற்றிய இடுகை. தங்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com