tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8350679339671762532..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: எதை விட்டுச் செல்வீர்கள்..??முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42344545502481472162011-09-13T14:14:11.918+05:302011-09-13T14:14:11.918+05:30(சிந்தனை) நன்றி நிரோஷ்
(மனிதம்) நன்றி கீதா
(அன்பு)...(சிந்தனை) நன்றி நிரோஷ்<br />(மனிதம்) நன்றி கீதா<br />(அன்பு) நன்றி மனோ<br />(கல்வி)நன்றி கருன்<br />(நல்லொழுக்கம்) நன்றி காந்தி.<br />(சிந்தனை) நன்றி இராஜா எம்விஎஸ்<br />(கற்பித்தல்) நன்றி வெங்கட்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62416169834468161302011-09-13T14:11:15.730+05:302011-09-13T14:11:15.730+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மகேந்திரன்.
தாங்...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மகேந்திரன்.<br /><br />தாங்கள் செய்வது அரிய பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படக்குகூடியது.<br /><br />தடைகள் பல வந்தாலும் தளராது தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2127441612516748222011-09-13T14:09:50.980+05:302011-09-13T14:09:50.980+05:30(தேடல்) நன்றி நண்டு.
(அனுபவம்)நன்றி நடனசாபபதி ஐயா
...(தேடல்) நன்றி நண்டு.<br />(அனுபவம்)நன்றி நடனசாபபதி ஐயா<br />(அனுபவம்) நன்றி புலவரே.<br />(கண்)நன்றி இராஜா<br />(உயிர்)நன்றி ஸ்டாலின்<br />(அன்பு) நன்றி மாயஉலகம்<br />(எழுத்து)நன்றி மதன் மணி<br />(அனுபவம்) நன்றி சூரியஜீவாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61637703377492235912011-09-12T20:11:47.475+05:302011-09-12T20:11:47.475+05:30நல்ல கேள்வி... அதற்கு உங்கள் பதிலும் அருமை...
ந...நல்ல கேள்வி... அதற்கு உங்கள் பதிலும் அருமை... <br /><br />நல்ல விஷயங்கள் பல நம்மில் பலரிடம் அழிந்து வருகின்றது... அதை நிச்சயம் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என முயல்வது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52596914020984220812011-09-12T16:20:03.233+05:302011-09-12T16:20:03.233+05:30நல்ல மிக அருமையான பதிவு நண்பரே..
கண்தானம், உடல்தா...நல்ல மிக அருமையான பதிவு நண்பரே..<br /><br />கண்தானம், உடல்தானம் என்பது பொதுநலமாக கருதினாலும் இவைகளில் பயன் பெருவது என்னவோ தனி ஒரு மனிதனே..(மன்னிக்கவும் இவைகள் வேண்டாமென்று நான் சொல்லவில்லை.. இவைகளிள் உள்ள உட்பயனை மட்டும்தான் சொல்கிறேன்.)<br /><br />அதனால்.. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையே வகுத்து கொடுப்பது தான் சிறந்தது என்பது என் கருத்து..<br /><br />ஏன்னென்றால் இப்பொழுது வாழும் இளைஞர்களே சரியான முறையில் வாழத் தெரியாமல் பலர் தடம் பரண்டு விட்டார்கள்... அடுத்த தலைமுறையினர் வாழ்க்கை எப்படி இருக்குமென்று கற்ப்பனையே செய்ய முடியவில்லை..<br /><br />பகிர்வுக்கு வாழ்த்துகள்.. நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43141949992018207812011-09-12T15:41:09.166+05:302011-09-12T15:41:09.166+05:30நல்லொழுக்கம். இது வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.நல்லொழுக்கம். இது வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33532709276674937902011-09-12T14:29:22.775+05:302011-09-12T14:29:22.775+05:30கல்வி ..கல்வி ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27827656890053370552011-09-12T14:26:43.489+05:302011-09-12T14:26:43.489+05:30அன்பு அன்பு அன்பு அன்பு....அன்பு அன்பு அன்பு அன்பு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89061839723174112382011-09-12T14:22:11.502+05:302011-09-12T14:22:11.502+05:30கண்தானம் செய்யவிரும்புகிறேன். அடுத்தத் தலைமுறையின்...கண்தானம் செய்யவிரும்புகிறேன். அடுத்தத் தலைமுறையின் மனத்தில் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும், மனிதாபிமானத்தையும் விதைத்திருக்கிறேன், விருட்சமாய் வளருமென்ற நம்பிக்கையில்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44569647651472539292011-09-12T14:15:01.071+05:302011-09-12T14:15:01.071+05:30சிந்திக்கவேண்டிய பதிவு...!சிந்திக்கவேண்டிய பதிவு...!Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29900137617331460882011-09-12T13:46:57.749+05:302011-09-12T13:46:57.749+05:30அன்புநிறை முனைவரே....
இதுவல்லவோ பதிவு...
என் பார்வ...அன்புநிறை முனைவரே....<br />இதுவல்லவோ பதிவு...<br />என் பார்வையில் கிராமியக் கலைகள் <br />இன்றளவிலும் அழிந்தே காணப்படுகிறது.<br />நம்மை அடுத்த தலைமுறைகள் வந்து <br />பார்க்கையில் அதன் சுவடே இல்லாமல் போய்விடுமோ <br />என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது...<br />அன்றைய ஜனதா கட்சி ஆறே மாதத்தில் தொடங்கப்பட்டது<br />அதற்கும் அதன் பரவலுக்கும் அதன் தொலைத் தொடர்புக்கும்<br />முக்கியமாகப் பயன்படுத்தப் பட்ட பாவைக்கூத்து <br />முற்றிலுமாக அழிந்தே விட்டது...<br />இது போன்ற செய்திகளை கவிதை மூலமாக <br />பதிவாக்க வைத்து அடுத்த தலைமுறைக்கு <br />எடுத்துச் செல்வதே என் எண்ணம்.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74178015385276597822011-09-12T12:16:00.954+05:302011-09-12T12:16:00.954+05:30எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படி எல்லாம் நான் வா...எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படி எல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன்.. ஆகையால் இப்படி தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்கு இருக்கிறது... என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்கும் உத்வேகம் தருவதால், நீங்கள் கூறிய இரண்டாவது முயற்ச்சியை, என் அனுபவ அறிவை, என் தவறுகளை, அதை சரி செய்யும் முறையை இந்த வலை தளத்தில் பதிவு செய்து என் பின் வரும் சந்ததியினருக்கு விட்டு செல்வேன்.. முடிந்தால் என் பின் வரும் சந்ததியினர் நான் பட்ட கஷ்டங்கள் இல்லாமல் வாழ வழி செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வகை செய்வேன்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46617150493096349202011-09-12T10:41:37.385+05:302011-09-12T10:41:37.385+05:30நாட்டில் வாழ்ந்த தலைவர் மற்றும் பலர்
தான் வாழ்ந்த...நாட்டில் வாழ்ந்த தலைவர் மற்றும் பலர்<br /> தான் வாழ்ந்த காலத்திலும் சரி <br />வாழாத காலத்திலும் சரி <br />அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது- <br />உயிர் மட்டுமே <br />அந்த உயிரால் <br />அனைத்து செயல்களையும் செய்ய முடியும்<br />அப்படி பட்ட ஒன்றை<br /> நாம் வாழும் காலத்தில் <br />பயன்படுத்துவதில்லை என்றாலும் கூட <br />அடுத்த தலைமுறைக்கு <br />விட்டு செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் தான் <br /> எண்ணம் என்கின்ற நம் வாழ்வின் <br />ஒளியான அனுபவம் <br />ஆயிரமாயிரமண்டு பழமை அது <br />இன்று புதுமை ஆகவே <br />சிந்திக்க கூடிய ஆற்றலான நம் <br />வாழ்வின் எழுத்து தான் இதுவே <br />என் கருத்து தான் வாழ்த்துக்கள் ccccமதன்மணிhttps://www.blogger.com/profile/15967966082989771312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60791217088222951762011-09-12T09:20:35.633+05:302011-09-12T09:20:35.633+05:30தம 5தம 5மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47969216899403534652011-09-12T09:18:07.733+05:302011-09-12T09:18:07.733+05:30அன்பு மட்டுமே அழகு என்பதை விதைத்து விட்டு செல்வேன்...அன்பு மட்டுமே அழகு என்பதை விதைத்து விட்டு செல்வேன் முனைவரே.....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28692252216120005122011-09-12T09:01:26.891+05:302011-09-12T09:01:26.891+05:30உயிர விட்டுட்டு போகணும் பாஸ் ....உயிர விட்டுட்டு போகணும் பாஸ் ....stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10207568826362248222011-09-12T08:42:10.873+05:302011-09-12T08:42:10.873+05:30EyeEyerajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73237203980444818012011-09-12T08:19:49.388+05:302011-09-12T08:19:49.388+05:30நல்ல பதிவு முனைவரே!
நான், எப்படி ...நல்ல பதிவு முனைவரே!<br /> <br /> நான், எப்படி வாழ்ந்தேன் என்பதையும்<br /> எப்படி வாழ வேண்டும் என்பதையும் சுய சரிதையாக எழுதி வைக்க முயல்வேன்<br /> தங்கள் வலை மிகவும் மெதுவாக அப்படியே நின்றுவிடுகிறது நீண்ட நேரம்<br /> மாணவர் கவிதைக்கு கருத்தனுப்ப<br /> முயன்று முடியாமல் போயிற்று<br /> என் இரண்டு பதிவுகள் தங்கள் கருத்துரைக்குக் காத்திருக்கின்றன<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22418610634417769022011-09-12T07:08:15.780+05:302011-09-12T07:08:15.780+05:30//என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வே...//என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வேன்.//<br />நீங்கள் செய்ய இருப்பதைத் தான் நானும் செய்ய விரும்புகிறேன் முனைவர் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69316398447168657732011-09-12T06:55:10.235+05:302011-09-12T06:55:10.235+05:30தேடலை .தேடலை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com