tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8385615165635050964..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51105860524129207082012-03-03T20:48:05.456+05:302012-03-03T20:48:05.456+05:30உங்கள் தளம் இப்போது அணுக எளிதாக இருக்கிறது. நன்றி!...உங்கள் தளம் இப்போது அணுக எளிதாக இருக்கிறது. நன்றி!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71824240197027920272012-03-03T20:46:34.616+05:302012-03-03T20:46:34.616+05:30ஆஹா அருமையான சொல்லாடல்! என்னே நம் முன்னோர்களின் கவ...ஆஹா அருமையான சொல்லாடல்! என்னே நம் முன்னோர்களின் கவித்திறம். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது இப்பாடலைப் படித்தவுடன். அற்புதமான செய்யுள். பொங்கிப் பிரவாகிக்கும் தமிழ் நதியில் மூழ்கி இளைப்பாறினேன். மன அழுத்தம் நீங்கப்பெற்றேன். இப்பபாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வியப்பூட்டுகிறது. அழகான நடை. தமிழ்ப்பாடலை ஆங்கில நாவால் சுவைக்கும்போது மேலும் மேலும் ருசிக்கிறது. அருமையான இப்படைப்பை அளித்த உங்களுக்கு நன்றி முனைவரே!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86080090987901877672012-03-03T20:29:21.967+05:302012-03-03T20:29:21.967+05:30நன்றி ஆளுங்கநன்றி ஆளுங்கமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90757189583019330732011-12-03T21:44:26.441+05:302011-12-03T21:44:26.441+05:30உண்மை தான்!உண்மை தான்!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52188144694996632022011-12-01T12:16:28.616+05:302011-12-01T12:16:28.616+05:30@thirumathi bs sridhar இலக்கியம் சுவாசித்தமைக்கு ந...@<a href="#c2043918768674468650" rel="nofollow">thirumathi bs sridhar</a> இலக்கியம் சுவாசித்தமைக்கு நன்றி தோழி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20439187686744686502011-11-24T18:47:49.071+05:302011-11-24T18:47:49.071+05:30தமிழ் பாடல் என்றாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு விள...தமிழ் பாடல் என்றாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு விளக்கம் இல்லையெனில் என்னை போன்றோருக்கு புரியாதுங்க.எப்போதும் பொருளை படித்துவிட்டு பாடலை படிக்கும்போது தமிழிலே எப்படி எழுதிருக்காங்க.இதுக்கு இப்படி பொருளா?னு யோசிக்க வைக்கும்.நல்ல பகிர்வுஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70074210884982791612011-11-23T23:07:25.218+05:302011-11-23T23:07:25.218+05:30@மகேந்திரன் தங்கள் ஆழ்ந்த வாசி்ப்புக்கும் மறுமொழிக...@<a href="#c3749268206193440731" rel="nofollow">மகேந்திரன்</a> தங்கள் ஆழ்ந்த வாசி்ப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30060709934447008222011-11-23T23:05:05.743+05:302011-11-23T23:05:05.743+05:30@RAMVI நன்றி இராம்வி.@<a href="#c2034465522571467488" rel="nofollow">RAMVI</a> நன்றி இராம்வி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73625033554973775292011-11-23T23:04:17.510+05:302011-11-23T23:04:17.510+05:30@ராஜா MVS நன்றி நண்பா.@<a href="#c7644402554992684721" rel="nofollow">ராஜா MVS</a> நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10758005390901953672011-11-23T23:02:56.464+05:302011-11-23T23:02:56.464+05:30@naga physics நன்றி நாகலிங்கம்.@<a href="#c6033927222757463485" rel="nofollow">naga physics</a> நன்றி நாகலிங்கம்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18503225038244193142011-11-23T23:00:51.565+05:302011-11-23T23:00:51.565+05:30@பிரியமுடன் பிரபு நன்றி நண்பா.@<a href="#c6679653733734151387" rel="nofollow">பிரியமுடன் பிரபு</a> நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54288094696443313552011-11-23T22:59:21.758+05:302011-11-23T22:59:21.758+05:30@Ramani தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் ...@<a href="#c5665803790780010543" rel="nofollow">Ramani</a> தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89623084874763695672011-11-23T22:57:48.919+05:302011-11-23T22:57:48.919+05:30@விச்சு உண்மைதான் விச்சு.@<a href="#c3205055719124233825" rel="nofollow">விச்சு</a> உண்மைதான் விச்சு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55584998471713468332011-11-23T22:57:00.425+05:302011-11-23T22:57:00.425+05:30@கீதா
அருமை
அருமை
ஆழமான புரிதல்..
அசத்தலான வெளிப...@<a href="#c7463729646844507123" rel="nofollow">கீதா</a><br /><br />அருமை<br />அருமை<br /><br />ஆழமான புரிதல்..<br />அசத்தலான வெளிப்பாடு...<br /><br />யார் சொன்னது சங்க இலக்கியம் பழைய இலக்கியம்..<br /><br />யாருக்கும் புரியாதது என்று...<br /><br />இதோ...<br />இதைவிடவா சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ளமுடியும்..??<br /><br />நன்றி கீதா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64006894182012083042011-11-23T22:53:47.686+05:302011-11-23T22:53:47.686+05:30@தங்கம்பழனி நன்றி பழனி.@<a href="#c1681717831059271067" rel="nofollow">தங்கம்பழனி</a> நன்றி பழனி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26923027849617370522011-11-23T22:51:12.551+05:302011-11-23T22:51:12.551+05:30@suryajeeva நன்றி நண்பா.@<a href="#c7042641802730082107" rel="nofollow">suryajeeva</a> நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73606166692020157912011-11-23T22:46:58.392+05:302011-11-23T22:46:58.392+05:30@வே.சுப்ரமணியன். உணர்தலுக்கு நன்றி தம்பி.@<a href="#c5564590083751565949" rel="nofollow">வே.சுப்ரமணியன்.</a> உணர்தலுக்கு நன்றி தம்பி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83582464651747821742011-11-23T22:44:07.440+05:302011-11-23T22:44:07.440+05:30@ஹேமா அருமை...
உண்மைதான் ஹேமா..
வருகைக்கும் வாசி...@<a href="#c5284677962470952764" rel="nofollow">ஹேமா</a> அருமை...<br /><br />உண்மைதான் ஹேமா..<br /><br />வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37492682061934407312011-11-23T14:06:25.184+05:302011-11-23T14:06:25.184+05:30அடிக்கடி உணர்வு என்றால் என்னவென்று நமக்கு யாராவது
...அடிக்கடி உணர்வு என்றால் என்னவென்று நமக்கு யாராவது<br />சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்..<br />இல்லையென்றால் இன்று இருக்கும் சூழ்நிலையில்<br />உணர்வற்ற ஜடமாகிவிடுவோம்...<br />உணர்வுகளையும், எந்த நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை<br />நம் இலக்கியங்கள் நமக்கு அருமையாக சொல்லிகொடுத்துள்ளன...<br /><br />முனைவரே...<br />பாடலுடன் விளக்கமும் கொடுத்து அருமையான பதிவொன்றை<br />உரைக்கும் படி ஏற்றியிருக்கிறீர்கள்..<br />நன்றிகள் பல..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20344655225714674882011-11-23T14:02:48.122+05:302011-11-23T14:02:48.122+05:30சிரிப்பு,அழுகை போன்ற உணர்வுகளை நாம் இழந்துவிட்டால்...சிரிப்பு,அழுகை போன்ற உணர்வுகளை நாம் இழந்துவிட்டால் இயந்திரம் ஆகிவிடுவோமே!கவலையாகத்தான் இருக்கு.<br /><br />நீங்க விளக்கியுள்ள பாடல் அருமையாக உள்ளது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76444025549926847212011-11-23T13:22:43.330+05:302011-11-23T13:22:43.330+05:30மனிதன் தன்நிலை இழந்து கொண்டிருப்பதை சங்கப் பாடலின்...மனிதன் தன்நிலை இழந்து கொண்டிருப்பதை சங்கப் பாடலின் வழி அருமையாக விளக்கியுள்ளீர்கள்....ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60339272227574634852011-11-23T10:24:23.288+05:302011-11-23T10:24:23.288+05:30கலக்குங்ககலக்குங்கnaga physicshttps://www.blogger.com/profile/18408911813848388712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-66796537337341513872011-11-23T08:24:43.631+05:302011-11-23T08:24:43.631+05:30NiceNicepriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56658037907800105432011-11-23T06:41:59.632+05:302011-11-23T06:41:59.632+05:30அருமையான பாடல்
நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வது போல...அருமையான பாடல் <br />நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வது போல <br />இத்தனை அழகாக சுருக்கமாக<br />இத்தகைய அதீத உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்பது<br />ஆச்சரியப்படத்தக்க விஷயமே<br />அருமையான பதிவு வாழ்த்துக்கள்<br />த.ம 9Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32050557191242338252011-11-23T06:00:18.266+05:302011-11-23T06:00:18.266+05:30மனமும் புத்தியும் சேர்ந்துதான் மனிதனை குழப்புகிறது...மனமும் புத்தியும் சேர்ந்துதான் மனிதனை குழப்புகிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com