tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8998770045123814158..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: சிந்தனையாளர்.பெர்னாட்ஷா.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65591189380199224782009-12-22T09:44:44.688+05:302009-12-22T09:44:44.688+05:30என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை...என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும்<br /> உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..<br /><br /> 13 April 2009 23:03<br /> Delete<br />Blogger கிருஷ்ணா said...<br /><br /> மனிதன் சிந்திந்துக் கொண்டேதான் இருக்கிறான்.. ஆனால், அவன் நல்ல விஷயங்களை சிந்திக்கின்றானா என்பதுதானே கேள்வி.. வாழ்க்கையே இன்று வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. வியாக்கியானம் பேசுபவர்களும் வசதி படைத்தவனைக் கண்டால் வெறுமனே இருக்கின்றனர். பணம் படைத்தவன் சொற்கள்தான் இன்று அதிகமாக அம்பலம் ஏறுகின்றன! நல்ல விஷயத்தை சிந்தித்து செயல்பட்டால் சில்லரை தேராது என்று இன்று கூட எங்கள் ஊர் 'வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு' வந்த ஒரு சகோதரர் கூற கேட்டேன்.. அவர் கூற்றிலும் உண்மை இருக்கிறதே என்ன செய்ய?<br /><br /> தமிழரசி கூற்றைப்போல், இன்று பெர்னாட் ஷா இருந்திருந்தால்..! அதுசரி.. சில சமயம்.. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்..<br /><br /> பின் குறிப்பு: அதற்காக பெர்னாட் ஷாவையோ.. உங்கள் கருத்தையோ நான் குறை கூறுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்! நானும் நல்ல விஷயங்களையே சிந்திக்க முயற்சிக்கிறேன்.. ரொம்ப 'காஸ்ட்லி'யாக இருக்கிறதே! என்ன செய்ய?!<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32935630400577754662009-12-22T09:44:09.092+05:302009-12-22T09:44:09.092+05:30தமிழரசி said...
என்று கேள்வி கேட்க தொடங்குகிற...தமிழரசி said...<br /><br /> என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும்<br /> உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..<br /><br />கருத்துரைக்கு நன்றி தமிழ்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27527739705598137062009-12-22T09:43:32.561+05:302009-12-22T09:43:32.561+05:30சென்ஷி said...
:-))
நல்லாயிருக்குது.
கரு...சென்ஷி said...<br /><br /> :-))<br /><br /> நல்லாயிருக்குது.<br />கருத்துரைக்கு நன்றி சென்ஷி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15110199324580183662009-04-18T20:40:00.000+05:302009-04-18T20:40:00.000+05:30மனிதன் சிந்திந்துக் கொண்டேதான் இருக்கிறான்.. ஆனால்...மனிதன் சிந்திந்துக் கொண்டேதான் இருக்கிறான்.. ஆனால், அவன் நல்ல விஷயங்களை சிந்திக்கின்றானா என்பதுதானே கேள்வி.. வாழ்க்கையே இன்று வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. வியாக்கியானம் பேசுபவர்களும் வசதி படைத்தவனைக் கண்டால் வெறுமனே இருக்கின்றனர். பணம் படைத்தவன் சொற்கள்தான் இன்று அதிகமாக அம்பலம் ஏறுகின்றன! நல்ல விஷயத்தை சிந்தித்து செயல்பட்டால் சில்லரை தேராது என்று இன்று கூட எங்கள் ஊர் 'வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு' வந்த ஒரு சகோதரர் கூற கேட்டேன்.. அவர் கூற்றிலும் உண்மை இருக்கிறதே என்ன செய்ய? <br /><br />தமிழரசி கூற்றைப்போல், இன்று பெர்னாட் ஷா இருந்திருந்தால்..! அதுசரி.. சில சமயம்.. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.. <br /><br />பின் குறிப்பு: அதற்காக பெர்னாட் ஷாவையோ.. உங்கள் கருத்தையோ நான் குறை கூறுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்! நானும் நல்ல விஷயங்களையே சிந்திக்க முயற்சிக்கிறேன்.. ரொம்ப 'காஸ்ட்லி'யாக இருக்கிறதே! என்ன செய்ய?!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4550671999826818952009-04-14T11:33:00.000+05:302009-04-14T11:33:00.000+05:30என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை...என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும் <br />உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76244132898330079932009-04-09T10:50:00.000+05:302009-04-09T10:50:00.000+05:30:-))நல்லாயிருக்குது.:-))<BR/><BR/>நல்லாயிருக்குது.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com