tag:blogger.com,1999:blog-2871996634734802340.post9105571898916959918..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: எதிர்பாராத பதில்கள்.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71124192990950552312012-11-29T20:15:28.165+05:302012-11-29T20:15:28.165+05:30நன்றி சதீஷ்
நன்றி சசிகலாநன்றி சதீஷ்<br />நன்றி சசிகலாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12239618413075962572012-11-29T19:08:36.573+05:302012-11-29T19:08:36.573+05:30தமிழர் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. தங்கள் தகவ...தமிழர் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. தங்கள் தகவலல்கள் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். தொடருங்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39299125962030404962011-09-27T22:10:54.653+05:302011-09-27T22:10:54.653+05:30நல்ல தகவல் தகவலுக்கு நன்றி.நல்ல தகவல் தகவலுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27675743211561320652011-09-27T22:08:05.116+05:302011-09-27T22:08:05.116+05:30நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பாநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44186114534674181332011-09-27T18:54:53.876+05:302011-09-27T18:54:53.876+05:30உண்மைதான் மாயஉலகம்
பார்க்கிறேன் இரஜினி
வருகைக்கும்...உண்மைதான் மாயஉலகம்<br />பார்க்கிறேன் இரஜினி<br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85603263214201579462011-09-27T18:53:24.202+05:302011-09-27T18:53:24.202+05:30மகிழ்ச்சி இராஜா
நன்றி சென்னைப்பித்தன் ஐயா
நன்றி சூ...மகிழ்ச்சி இராஜா<br />நன்றி சென்னைப்பித்தன் ஐயா<br />நன்றி சூர்யா<br />நன்றி வெங்கட்<br />நன்றி இலங்காதிலகம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26743070920608309672011-09-27T18:51:36.670+05:302011-09-27T18:51:36.670+05:30உண்மைதான் மகேந்திரன்...
தமிழ்ப்பண்பாட்டின் நிழலில...உண்மைதான் மகேந்திரன்...<br /><br />தமிழ்ப்பண்பாட்டின் நிழலில் தங்கியவர்கள் அதன் இனிமையை மறத்தல் அரிது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51473941458014164562011-09-27T18:48:43.989+05:302011-09-27T18:48:43.989+05:30மகிழ்ச்சி மணி
இந்த இடுகையுடனேயே பல்வேறு இணைப்புகள...மகிழ்ச்சி மணி<br /><br />இந்த இடுகையுடனேயே பல்வேறு இணைப்புகளை அளிததுள்ளேன் கீதா.. இனிவரும் காலங்களில் இதற்கும் சிறுகுறிப்புகளுடன் வெளியிடுகிறேன் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்..<br /><br />உண்மைதான் மதுரன்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70754473298216241342011-09-27T18:46:50.472+05:302011-09-27T18:46:50.472+05:30தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல...தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல்லி மூர்த்தி<br /><br />நன்றி விக்கி<br /><br />ஆம் சத்ரியன் ஆனால் இந்த சொத்தைப் பங்குபோட்டுக்கொள்ளத்தான் ஆட்களைக் காணவில்லை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-24425316272307514602011-09-27T18:44:15.358+05:302011-09-27T18:44:15.358+05:30உண்மைதான் கடம்பவனக்குயில்..
வருகைக்கு நன்றி கருன்
...உண்மைதான் கடம்பவனக்குயில்..<br />வருகைக்கு நன்றி கருன்<br />கருத்துரைக்கு நன்றி சின்னத்தூரல்<br />மகிழ்ச்சி இராஜாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27213416855798020192011-09-27T14:31:02.895+05:302011-09-27T14:31:02.895+05:30நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் புத்திசாலித்தனத...நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28199870315558137302011-09-27T14:02:55.593+05:302011-09-27T14:02:55.593+05:30<a href="http://sezhunkaarikai.blogspot.co...<a href="http://sezhunkaarikai.blogspot.com/2011/08/blog-post_06.html#more>மிகச்சிறந்த பதிவு. நமது பண்பாடுகள் இன்னமும் உண்டு. ஒரு சிலவற்றை இங்கே வாசிக்கலாம்.</a>எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75787576130184474142011-09-27T03:24:50.753+05:302011-09-27T03:24:50.753+05:30மாணவர்களின் புத்திசாலிதனம் பாராட்டலாம்... வாழ்த்து...மாணவர்களின் புத்திசாலிதனம் பாராட்டலாம்... வாழ்த்துக்கள் நண்பரேமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-10067260078022430882011-09-27T02:13:01.327+05:302011-09-27T02:13:01.327+05:3010ம் வகுப்பில் பண்டைத்தமிழா பண்பாடு என்று புத்தகம்...10ம் வகுப்பில் பண்டைத்தமிழா பண்பாடு என்று புத்தகம் பாடமாக இருந்தது நினைவு வருகிறது.மிக்க நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39387817457200203062011-09-26T22:19:53.245+05:302011-09-26T22:19:53.245+05:30நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் பதில்கள் :)நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் பதில்கள் :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-73416958638180662162011-09-26T21:09:17.149+05:302011-09-26T21:09:17.149+05:30பயன்பாடுபயன்பாடுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58423126413349146342011-09-26T20:53:43.975+05:302011-09-26T20:53:43.975+05:30தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87195571895330928232011-09-26T20:36:53.178+05:302011-09-26T20:36:53.178+05:30நம் பன்பாடுகள் பற்றியும், விளையாட்டைப் பற்றியும் அ...நம் பன்பாடுகள் பற்றியும், விளையாட்டைப் பற்றியும் அறிந்து கொண்டேன்... நண்பரே...<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி...<br /><br />வாழ்த்துகள்....ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42623527484332804552011-09-26T20:17:12.388+05:302011-09-26T20:17:12.388+05:30இன்றைய தலைமுறையினரின் கருத்து வெளிப்பாடுகள் தான் ம...இன்றைய தலைமுறையினரின் கருத்து வெளிப்பாடுகள் தான் முனைவரே..<br />தங்களின் மாணவர்கள் கொடுத்த பதிகள்.<br />ஆனால் அத்தனை பதில்களும் முத்துக்கள்.<br />நம்முடைய எண்ணங்களை புரட்டிபோடும் அளவுக்கு<br />பதில்கள் வருகையில், மாற்றங்களை எண்ணி<br />வியப்படையாமல் இருக்க முடியவில்லை.<br /><br />இங்கே அழகாய் தமிழர்களின் பண்பாட்டை<br />ஒன்றொன்றாய் சொல்லியிருக்கிறீர்கள்.<br />ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வதற்கே<br />நெடுநாட்கள் பிடிக்கும்.<br /><br />இதில் ஏறுதழுவுதலை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.<br />மதுரைக்கருகில் அலங்காநல்லூரில் சிறுவயதில்<br />கண்டிருக்கிறேன், அது ஒரு கண்கொள்ளாக் காட்சி<br />முனைவரே. இன்னும் நெஞ்சில் நிழலாக .....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59925506339009992492011-09-26T19:54:23.424+05:302011-09-26T19:54:23.424+05:30அந்த மாணவர்கள் சொன்னதுதான் இன்று பலராலும் பின்பற்ற...அந்த மாணவர்கள் சொன்னதுதான் இன்று பலராலும் பின்பற்றப்படும் பண்பாடுMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44157802223682098722011-09-26T19:39:41.539+05:302011-09-26T19:39:41.539+05:30பண்பட்ட வாழ்க்கையின் நடைமுறைகளே பண்பாடு என்று எண்ண...பண்பட்ட வாழ்க்கையின் நடைமுறைகளே பண்பாடு என்று எண்ணுகிறேன். மாணவர்கள் குறிப்பிட்டவை பண்பட்ட செயல்களா என்று தெரியவில்லை. இவற்றையெல்லாம் நாம் பின்பற்றுகிறோம் என்பதாலேயே பண்பாட்டுப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டனவோ? வரும் தலைமுறை, நம் பண்பட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் சில செய்திகள் வெளியிட்டு அனைவரும் அறியச் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87909849110588224612011-09-26T19:06:09.680+05:302011-09-26T19:06:09.680+05:30அறிந்தேன்..அறிந்தேன்..மதன்மணிhttps://www.blogger.com/profile/15967966082989771312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52506077686540166912011-09-26T18:26:23.768+05:302011-09-26T18:26:23.768+05:30அடேயப்பா!
இவ்வளவு இருக்கா நம்ம தாத்தா வீட்டு சொத்...அடேயப்பா!<br /><br />இவ்வளவு இருக்கா நம்ம தாத்தா வீட்டு சொத்து!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31217440673900095102011-09-26T18:13:29.914+05:302011-09-26T18:13:29.914+05:30தமிழ் மணம் 7!தமிழ் மணம் 7!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84655537484550121992011-09-26T17:02:51.625+05:302011-09-26T17:02:51.625+05:30தமிழ் இலக்கியத்திற்காக, தரமாக அதே நேரத்தில் சுவையா...தமிழ் இலக்கியத்திற்காக, தரமாக அதே நேரத்தில் சுவையாக உள்ள தங்களின் வலைப்பூ தமிழை நேசிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெறும் என்பதில் வியப்பேதுமில்லை. தமிழர் பண்பாட்டினை மட்டுமல்ல, அதற்கான பல்வேறு இணைப்புக்களை கொடுத்து அசத்திவிட்டீர்கள்!நெல்லி, மூர்த்திhttp://nellimoorthy.blogspot.comnoreply@blogger.com