tag:blogger.com,1999:blog-2871996634734802340.post1176378735052664995..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-1முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-92031707381148061382010-02-24T13:42:59.643+05:302010-02-24T13:42:59.643+05:30ஆம் நண்பரே உண்மை தான் நல்ல விளக்கம். ஸ்யம்வரம் என...ஆம் நண்பரே உண்மை தான் நல்ல விளக்கம். ஸ்யம்வரம் என்னும் சொல்லுக்கும் சுய விவரம் என்னும் சொல்லுக்கும் பெரிய வேற்றுமை இல்லை தான்.. நமக்கு வரும் அனானிமஸ் கருத்துரையார் யார் என கூகுளிடம் கேட்டால்.. அவரின் சுயவிவரம் கிடைக்கவில்லை என்று தான் பதில் வருகிறது.<br /><br />முதலில் தமிழ்- தனித்தமிழ்- வடசொல்- வடசொல் கலப்பு குறித்த விழிப்புணர்வு நம் ஊடககங்களுக்கு இன்னும் தேவை.<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35933596312859301352010-02-22T14:48:41.080+05:302010-02-22T14:48:41.080+05:30//சுயவிவரமில்லை கருத்துரைகளை நான் வழக்கமாக வெளியிட...//சுயவிவரமில்லை கருத்துரைகளை நான் வழக்கமாக வெளியிடுவதில்லை..//<br /><br />சுயம், சுயம்பு ஆகியவை தமிழ் சொற்கள் அல்ல, <br /><br />சுய சார்ப்பு > தற்சாற்பு<br />சுயம் > தன்,<br /><br />சுயவிவரம் > தன்(னுடைய) விவரம்<br /><br />விவரம் கேட்பதற்கு வடசொல் போன்று இருந்தாலும் வேர்<br />தமிழ் என்றே நினைக்கிறேன்<br />விறி(த்தல்) > விவரி > விபரி > விவரி என்றாகி விவரம் என்ற சொல் வந்திருக்கக் கூடும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70295060545075087312010-02-22T10:35:51.001+05:302010-02-22T10:35:51.001+05:30Anonymous Anonymous said...
உம்.... அமிழ்து,...Anonymous Anonymous said...<br /><br /> உம்.... அமிழ்து, அமுது, அமுதம் என்பது தமிழ், வழக்கம் போல் வடவர் அமிர்தம் என ர் சேர்த்து தமதாக்கிக் கொள்வர். சுரத்தல் தமிழ்ச்சொல்லே!<br /> சுரப்பி என்று ப் சேர்த்து வந்திருதால் அது தமிழ் முறை. சுரபி என்பது வடமொழி முறையாகும்.<br /><br /> அன்முறை புழக்கத்திலுள்ள சொல் தான். நய, நயன்மை, நயதி, நாயம்> ஞாயம் என்பது தமிழ் முறை சார்ந்ததே!<br /><br /> சலசல என்ற ஒலிக்குறிப்பு தமிழகத்தது. அதிலிருந்து சலம் என்ற சொல் தோன்றக்கூடியதென்பது வெள்ளிடைமலை.<br /><br /> என் சென்ற பின்னூட்டையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!<br /><br /><br /><br /><br /><br />நண்பரே நானும் தங்களின் கருத்துக்களுக்கு சார்புடையவன் தான்..<br /><br />இன்ற வழக்கிலிருக்கும் வடசொற்களின் மூலம் வேர் ஆகியன நம் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளன..<br /><br />நாம் தொலைத்தோம்..<br />அவர்கள் சேமித்துக்கொண்டார்கள்...<br /><br /><br />தங்கள் கருத்துக்கள் எனது கருத்துக்களுக்கு எதிராக இருந்தாலும் அதை வெளியிடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை..<br /><br />தாங்கள் தங்கள் சுயவிவரத்துடன் வெளியிடலாமே..<br /><br />சுயவிவரமில்லை கருத்துரைகளை நான் வழக்கமாக வெளியிடுவதில்லை..<br /><br />தாங்கள் கேட்டடதற்காகத் தான் வெளியிட்டேன்.<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29503933778973898232010-02-22T10:31:52.762+05:302010-02-22T10:31:52.762+05:30Arun KK said...
மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்ற...Arun KK said...<br /><br /> மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி!!<br /><br /><br />நன்றி அருண்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40133140881762140982010-02-22T10:31:08.346+05:302010-02-22T10:31:08.346+05:30Blogger ஜிஎஸ்ஆர் said...
தமிழ் என என்னிகொண்ட...Blogger ஜிஎஸ்ஆர் said...<br /><br /> தமிழ் என என்னிகொண்டிருந்த பல வார்த்தைகளும் வடமொழி என்பது இன்றுதான் தெரிந்துகொள்ள முடிந்தது அதேவேளையில் ஆச்சரியமும் எப்படி நமக்குள் வடமொழி நம்மையறியாமல் நமக்குள்ளே வேருன்றி நிற்கிறது!<br /><br /> அருமையான பகிர்வு தொடரட்டும்<br /><br /><br /> வாழ்க வளமுடன்<br /><br /> என்றும் அன்புடன்<br /> ஞானசேகர்.<br /><br /><br />நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49249704976050177032010-02-22T10:30:24.498+05:302010-02-22T10:30:24.498+05:30Blogger கோவி.கண்ணன் said...
//13. அட்டகாசம்-...Blogger கோவி.கண்ணன் said...<br /><br /> //13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.//<br /><br /> இது போன்ற நேரடிப் பொருள் கொள்வது, சொற்கள் அமைப்பில் பயனளிக்காது, 'அட்டகாசமாக இருக்கிறது' என்று எழுதும் இடத்தில் 'பெருஞ்சிரிப்பாக இருக்கிறது' என்று போட்டால் பொருள் வராது. மந்தகாசம் என்பது போல், காசம் என்கிற வடசொல் பொருள் சிரிப்பு என்பதால் அதை நேரிடையாக அதே பொருளில் அட்டகாசம் என்பதற்கு பெருஞ்சிரிப்பு என்று வழங்கி இருக்கிறார்கள். நாம் பெருஞ்சிரிப்பு என்று பயன்படுத்த மாட்டோம் அதற்கு பதிலாக வெடிச்சிரிப்பு என்று பயன்படுத்துவோம், அப்படியே வெடிச்சிரிப்பு பயன்படுத்தினாலும் மேற்சொன்னது போல் வரிகளில் அமைக்கும் போது அட்டகாசத்திற்கு ஒப்பான பொருளையும் தராது. 'அட்டகாசம்' என்ற சொல்லை நாம் 'வெகுசிறப்பு' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வருகிறோம்.<br /><br /><br /><br />ஆம் நண்பரே..<br /><br />ஹாஸியம்- என்றசொல்லே அட்டகாசம் என்றாகி இன்று வழக்கில் உள்ளது..<br /><br />படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால்?<br /><br />அட்டகாசமாகவுள்ளது என்று சொல்கின்றனர்.<br /><br />இங்கு அட்டகாசம் என்பது வெகு சிறப்பு என்ற பொருளில் தான் வந்துள்ளது.<br /><br />என்றாலும் அதன் பொருள்மரபை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியதும் நம் கடமைதானே நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76822700870639376952010-02-22T10:25:52.934+05:302010-02-22T10:25:52.934+05:30Blogger கோவி.கண்ணன் said...
//25. அநியாயம்-அ...Blogger கோவி.கண்ணன் said...<br /><br /> //25. அநியாயம்-அன்முறை.//<br /><br /> நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற.<br /><br /> அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.<br /><br /> நல்ல தொகுப்பு.<br /><br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38438751256555269012010-02-22T10:23:11.954+05:302010-02-22T10:23:11.954+05:30திவ்யாஹரி said...
உங்கள் வலைத்தளத்தின் அர்த்த...திவ்யாஹரி said...<br /><br /> உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..<br /><br /><br />நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2252812053547107512010-02-22T10:22:36.901+05:302010-02-22T10:22:36.901+05:30Delete
Blogger ஜெகதீஸ்வரன்.இரா said...
உங்களி...Delete<br />Blogger ஜெகதீஸ்வரன்.இரா said...<br /><br /> உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.<br /><br /> தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்க்களைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.<br /><br /> தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br />மகிழ்ச்சி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13441588320321224482010-02-17T23:34:55.635+05:302010-02-17T23:34:55.635+05:30அக்கினி = அழல், அழனி
கண், காண், ஞானம் தமிழுடையது....அக்கினி = அழல், அழனி<br /><br />கண், காண், ஞானம் தமிழுடையது.<br />அல், அன் அவ்வழி அ என்பது கூட தமிழ் எதிர்மறை முன்னொட்டாகும்!<br /><br />அட்சயபாத்திரம்- அமுத சுரப்பி தனிச்சொல், இங்கு ஒப்பானது அஃகாத கலம் என்ற சொல்.<br />அஃகுதல், அல்குதல் குறைதல் எனப் பொருள்படும்.<br /><br />அட்டகாசம்- இதன் இரு சொற்களுமே தமிழகத்தன. அடுத்தல், அட்டு சுடுதல் எனப் பொருள்படும்.<br />காய்ச்சுதல் காய்ச்சம் காசமென்றாகும்.<br />சுட்டுக் காய்ச்சி ஒளிபடும் பொருள் சிறப்பானதாக இருக்கும்! அவை உண்டான புலம் வேண்டுமானால் வட அல்லது நடுந் நாவலந்தேயமாய் இருக்கலாம்.<br /><br />அத்தாட்சி- சான்று என்பதை விட மெய்ச்சான்று என்பதே சரி!<br /><br />அதர்மம்-அதருமம், தருமம் தமிழில்லையெனில் வேறெது தமிழ்<br /><br />அதைத்தல், அதித்தலிலிருந்து அதிகம் உண்டாகும். அதிகம், அதிபர் தமிழே!<br />அதிகபட்சம் - அதிகபக்கம்<br />அதிகப்பிரசங்கி- அதிகம்பேசி, வாயாடி தனிச்சொல்!<br /><br />அஸ்திவாரம்- இது இருபிறப்பி, ஈறு வாரம் தமிழ்! அடிவாரம் என்பது எளிமையானது!<br /><br />தமிழிக்கும் வடமொழிக்குமான இடையாட்டு நெடியது! ஒற்றைத்தனமாக இது தமிழல்ல என்று முத்திரை பதிப்பது நல்லதெனத் தோன்றவில்லை!<br />வடமொழி என நாம் கருதும் பல சொற்கள் இருபிறப்பிகளாகும்! தமிழுக்கும் வடமொழிக்குமான கொடுக்கல் வாங்கல் 3000 ஆண்டு காலத்தது!<br /><br />இணையத்தில் நல்ல தமிழ் எழுத விழைபவர்களுக்கு பெரு வரமாக இருக்கும் முனைவர்.இராம.கியின் பழைய இடுகைகளை, மடற்குழு உரையாட்டுக்களைத் தேடிப் படிக்கவும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2944824178150617542010-02-17T22:35:32.703+05:302010-02-17T22:35:32.703+05:30Blogger கோவி.கண்ணன் said...
//25. அநியாயம்-அன...Blogger கோவி.கண்ணன் said...<br /><br /> //25. அநியாயம்-அன்முறை.//<br /><br /> நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற.<br /><br /> அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.<br /><br /> நல்ல தொகுப்பு.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.<br /><br />தொடர்பயன்பாட்டில் பழக்கப்பட்டுவிடும் என்று நான் எண்ணுகிறேன் ஐயா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32611038634540460152010-02-17T17:05:17.281+05:302010-02-17T17:05:17.281+05:30உம்.... அமிழ்து, அமுது, அமுதம் என்பது தமிழ், வழக்க...உம்.... அமிழ்து, அமுது, அமுதம் என்பது தமிழ், வழக்கம் போல் வடவர் அமிர்தம் என ர் சேர்த்து தமதாக்கிக் கொள்வர். சுரத்தல் தமிழ்ச்சொல்லே!<br />சுரப்பி என்று ப் சேர்த்து வந்திருதால் அது தமிழ் முறை. சுரபி என்பது வடமொழி முறையாகும்.<br /><br />அன்முறை புழக்கத்திலுள்ள சொல் தான். நய, நயன்மை, நயதி, நாயம்> ஞாயம் என்பது தமிழ் முறை சார்ந்ததே!<br /><br />சலசல என்ற ஒலிக்குறிப்பு தமிழகத்தது. அதிலிருந்து சலம் என்ற சொல் தோன்றக்கூடியதென்பது வெள்ளிடைமலை.<br /><br />என் சென்ற பின்னூட்டையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-732295860762494932010-02-17T16:26:43.946+05:302010-02-17T16:26:43.946+05:30மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி!!மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/05520819518299135785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72587491364914802982010-02-17T09:08:06.171+05:302010-02-17T09:08:06.171+05:30தமிழ் என என்னிகொண்டிருந்த பல வார்த்தைகளும் வடமொழி ...தமிழ் என என்னிகொண்டிருந்த பல வார்த்தைகளும் வடமொழி என்பது இன்றுதான் தெரிந்துகொள்ள முடிந்தது அதேவேளையில் ஆச்சரியமும் எப்படி நமக்குள் வடமொழி நம்மையறியாமல் நமக்குள்ளே வேருன்றி நிற்கிறது!<br /><br />அருமையான பகிர்வு தொடரட்டும்<br /><br /><br />வாழ்க வளமுடன்<br /><br />என்றும் அன்புடன்<br />ஞானசேகர்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6086872774801468392010-02-17T08:15:09.844+05:302010-02-17T08:15:09.844+05:30//13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.//
இது போன்ற நேரடி...//13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.//<br /><br />இது போன்ற நேரடிப் பொருள் கொள்வது, சொற்கள் அமைப்பில் பயனளிக்காது, 'அட்டகாசமாக இருக்கிறது' என்று எழுதும் இடத்தில் 'பெருஞ்சிரிப்பாக இருக்கிறது' என்று போட்டால் பொருள் வராது. மந்தகாசம் என்பது போல், காசம் என்கிற வடசொல் பொருள் சிரிப்பு என்பதால் அதை நேரிடையாக அதே பொருளில் அட்டகாசம் என்பதற்கு பெருஞ்சிரிப்பு என்று வழங்கி இருக்கிறார்கள். நாம் பெருஞ்சிரிப்பு என்று பயன்படுத்த மாட்டோம் அதற்கு பதிலாக வெடிச்சிரிப்பு என்று பயன்படுத்துவோம், அப்படியே வெடிச்சிரிப்பு பயன்படுத்தினாலும் மேற்சொன்னது போல் வரிகளில் அமைக்கும் போது அட்டகாசத்திற்கு ஒப்பான பொருளையும் தராது. 'அட்டகாசம்' என்ற சொல்லை நாம் 'வெகுசிறப்பு' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வருகிறோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30421708490959726152010-02-17T08:07:57.893+05:302010-02-17T08:07:57.893+05:30//25. அநியாயம்-அன்முறை.//
நியாயம் சிலர் ஞாயம் என்...//25. அநியாயம்-அன்முறை.//<br /><br />நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற. <br /><br />அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.<br /><br />நல்ல தொகுப்பு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40987711838743924222010-02-17T07:22:53.754+05:302010-02-17T07:22:53.754+05:30Blogger குமரன் (Kumaran) said...
நண்பரே. ஒரு...Blogger குமரன் (Kumaran) said...<br /><br /> நண்பரே. ஒரு சிறு திருத்தம். வேதம் = மறை; அசலம் = மலை. சலம் என்றால் அசைவது; அசலம் என்றால் அசையாதது; அதனால் அது காரணப்பெயராக மலையைக் குறித்தது. வேத + அசலம் = வேதாசலம் = மறைமலை.<br /><br /> அமுதசுரபியும் வடசொல்லைப் போல் தோன்றுகிறது. மற்ற எல்லா சொற்களும் நாளும் நாம் கலந்து புழங்க வேண்டிய சொற்கள்.<br /><br /> இத்தொடருக்கு நன்றி நண்பரே.<br /><br /><br />ஆம் நண்பரே..<br />அசலம் என்பது தான் சரி எழுத்துப்பிழை திருத்திக்கொண்டேன்..<br /><br />அமுதசுரபி என்பது தமிழ்தான் அதன் வேரையும் மரபையும் விரைவில் வெளியிடுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-3493267993905514792010-02-17T07:17:42.046+05:302010-02-17T07:17:42.046+05:30திவ்யாஹரி said...
உங்கள் வலைத்தளத்தின் அர்த்த...திவ்யாஹரி said...<br /><br /> உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..<br /><br /><br /><br />நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86822398276696220332010-02-17T07:16:17.072+05:302010-02-17T07:16:17.072+05:30ஜெகதீஸ்வரன்.இரா said...
உங்களின் வெளியீடு மிக...ஜெகதீஸ்வரன்.இரா said...<br /><br /> உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.<br /><br /> தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்ககளைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.<br /><br /> தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br /><br />மகிழ்ச்சி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15793433272404560922010-02-17T05:32:48.518+05:302010-02-17T05:32:48.518+05:30நண்பரே. ஒரு சிறு திருத்தம். வேதம் = மறை; அசலம் = ம...நண்பரே. ஒரு சிறு திருத்தம். வேதம் = மறை; அசலம் = மலை. சலம் என்றால் அசைவது; அசலம் என்றால் அசையாதது; அதனால் அது காரணப்பெயராக மலையைக் குறித்தது. வேத + அசலம் = வேதாசலம் = மறைமலை.<br /> <br />அமுதசுரபியும் வடசொல்லைப் போல் தோன்றுகிறது. மற்ற எல்லா சொற்களும் நாளும் நாம் கலந்து புழங்க வேண்டிய சொற்கள். <br /> <br />இத்தொடருக்கு நன்றி நண்பரே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-32062020112156740782010-02-17T02:33:14.369+05:302010-02-17T02:33:14.369+05:30உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று...உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25362757966977091642010-02-17T00:05:09.658+05:302010-02-17T00:05:09.658+05:30உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்...உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.<br /><br />தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்க்களைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.<br /><br />தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.ஜெகதீஸ்வரன்.இராhttps://www.blogger.com/profile/00409660926109311583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88043446121383257592010-02-16T23:13:17.478+05:302010-02-16T23:13:17.478+05:30வெற்றி said...
மிகவும் நல்ல முயற்சி ஐயா !
...வெற்றி said...<br /><br /> மிகவும் நல்ல முயற்சி ஐயா !<br /><br /> ஒரு ஐயம்..<br /><br /> //அசம்பாவிதம்- நேரக்கூடாதது //<br /><br /> 'மதுரையில் அசம்பாவிதம்' - இதை 'மதுரையில் நேரக்கூடாதது' என்று சொன்னால் அமைப்பாக இல்லையே..?<br /><br /><br />'மதுரையில் நேரக்கூடாதது நேர்ந்துவிட்டது“<br /><br />என்று சொல்வது முதலில் சற்று வேற்றுமையாகத் தெரியலாம் பயன்படுத்தினால் காலப்போக்கில் பழகிவிடும் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-24376383993263212122010-02-16T22:58:24.790+05:302010-02-16T22:58:24.790+05:30Blogger றமேஸ்-Ramesh said...
அற்புதம் தொடரு...Blogger றமேஸ்-Ramesh said...<br /><br /> அற்புதம் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.<br /><br />நன்றி றமேஸ்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-444101318106860862010-02-16T22:57:34.528+05:302010-02-16T22:57:34.528+05:30Blogger வால்பையன் said...
//அட்சதை-மங்கல அரி...Blogger வால்பையன் said...<br /><br /> //அட்சதை-மங்கல அரிசி.//<br /><br /><br /> மங்கள!?<br /><br /> பகிர்வுக்கு நன்றி தல!<br /><br />இரண்டு சொற்களுமே சரிதான் நண்பரே.<br /><br />இருசொற்களுமே பலராலும் பயன்படுத்தப்படுவதாகத்தான் உள்ளது.<br /><br />மங்களம் என்பதுதான் மிகச்சரி.<br />வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com