tag:blogger.com,1999:blog-2871996634734802340.post1476232727210205175..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா? - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 02முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85260217842651383342017-04-17T22:36:18.369+05:302017-04-17T22:36:18.369+05:30அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பதில் தெரியாத ஐ...அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பதில் தெரியாத ஐயங்களில் ஒன்று இந்த ஐயம் தான் ஐயா. <br /><br />அறிவியல் மூலமாகவும் பாடல் மூலமாகவும் எளிமையாக விளக்கி விட்டீர்கள் ஐயா. <br /><br />நன்றி. வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72975842412163082472015-03-18T09:55:42.156+05:302015-03-18T09:55:42.156+05:30அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br />இன்றைய... <br />வலைச் சரத்திற்கு, <br />தங்களது தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br />வருக!<br />வலைச்சரத்தில் கருத்தினை தருக!<br />http://blogintamil.blogspot.fr/<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7824380431902495322014-07-05T11:31:26.807+05:302014-07-05T11:31:26.807+05:30தாங்களும் பெண்களின் கூந்தலில் இயற்கையாக நறுமணம் உள...தாங்களும் பெண்களின் கூந்தலில் இயற்கையாக நறுமணம் உள்ளதா என்பதைப் பற்றி திருவிளையாடற் புராணக் கதையைச் சொல்லி அறிவியல் விளக்கமும் சொல்லி இருக்கின்றீர்கள்! முன்பே பதிந்தும் இருக்கின்றீர்கள்! மிக அழகாகச் சொல்லி உள்ளீர்கள்! விளக்கங்கள் மிக அருமை! இப்போதுதான் பார்த்தோம்! தயை கூர்ந்து மன்னிக்கவும்!<br /><br />நாங்கள் எங்கள் தளத்தில் இரு தினம் முன்பு அதைச் சற்று நகைச்சுவையாகக் கொடுத்துள்ளோம்! <br /><br />நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7554688172686216172013-09-30T19:04:20.960+05:302013-09-30T19:04:20.960+05:30ariviyal karuthupadi koonthal endru pothuvaga koor...ariviyal karuthupadi koonthal endru pothuvaga kooriyuoolirkal,,,,,,(kadisikku munnaiya paththi-2nd line) aankalin mudiyilum manam undaa? thayavu seithu vilakkam koorungal ?Anonymoushttps://www.blogger.com/profile/17327257438911876427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53952239410925195132012-02-13T22:03:39.277+05:302012-02-13T22:03:39.277+05:30மகிழ்ச்சி தோழி.மகிழ்ச்சி தோழி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12637956791089916612011-11-25T13:55:03.227+05:302011-11-25T13:55:03.227+05:30தங்களின் வலைதளம் சுற்றி வர நாள் ஓன்று போதாது நண்பர...தங்களின் வலைதளம் சுற்றி வர நாள் ஓன்று போதாது நண்பரே பயனுள்ள தகவல்கள் ,,,அனைத்தும் அருமை தங்களின் தமிழ் புலமை கண்டு வியக்கின்றேன்...தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு வாழ்த்துக்கள் ..யசோதா காந்த்https://www.blogger.com/profile/01793053218274300213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80691048709571893412011-08-17T13:06:25.750+05:302011-08-17T13:06:25.750+05:30அருமை அருமை
கொங்கு தேர் ......
பாடலை அருமையாக விளக...அருமை அருமை<br />கொங்கு தேர் ......<br />பாடலை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.<br />அதற்கான அறிவியல் விளக்கமும் அருமை.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25271562491391016252011-08-16T20:51:32.320+05:302011-08-16T20:51:32.320+05:30நல்லதோர் விளக்கம் சுந்தர்.நல்லதோர் விளக்கம் சுந்தர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81795239250209564882011-07-19T19:37:24.676+05:302011-07-19T19:37:24.676+05:30பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் கிடையாது ஆனா...பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் கிடையாது ஆனால் காதலியின் கூந்தலை மணந்து பாருங்கள் .<br />மணம் கட்டாயம் வரும் <br />உங்களுக்கு காதலிக்க தெரிந்தால் <br /><br />அந்த மணம் அந்த மன்னனுக்கு தெரிந்திருக்கிறது <br />அது பிரம்மச்சாரியாக வாழ்ந்த நக்கீரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82789995000980465392010-01-27T09:02:03.762+05:302010-01-27T09:02:03.762+05:30கருத்துரைக்கு நன்றி டாக்டர்.கருத்துரைக்கு நன்றி டாக்டர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64735613023416985172010-01-26T21:46:14.708+05:302010-01-26T21:46:14.708+05:30சுவையாகவும் எளிதில் புரியும்படியும் விளக்கியிருக்க...சுவையாகவும் எளிதில் புரியும்படியும் விளக்கியிருக்கிறீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6812429576913405342010-01-26T19:00:43.981+05:302010-01-26T19:00:43.981+05:30பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
படத்தின் கதை...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...<br /><br /> படத்தின் கதை வசனங்கள் மக்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்கப் படுகின்றன.. உண்மையில் நடந்தவை வேறாக இருக்கும்.. ஆகவே உண்மை நிலையை ஆராய்ந்து உணர வேண்டியது நம் கடமை. ஒரு படத்தில் - " எலா, நம்ம வீரபாண்டிய கட்டபொம்மன் திருநெல்வேலி தானே.. அப்ப அந்த வசனமும் எங்க பாஷையில தானல இருந்துருக்கும்.. என்ன மக்கா சொல்லுதா..." என்பது ஞாபகம் இருக்கிறது.. உங்கள் தமிழ்ச் சேவைக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள்..<br /><br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரகாஷ். <br />தங்கள் கருத்து உண்மைதான். வரலாறு வேறு வழக்கியல் வேறு!<br />திரைப்படத்துக்காக பல மாற்றங்கள் செய்வதுண்டு. வட்டார வழக்கு எல்லோருக்கும் புரிவதில் சிக்கல் உள்ளது. அதனால் யாவரும் புரியும் வழக்கில் இவ்வாறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-9942846280544588172010-01-26T18:56:58.793+05:302010-01-26T18:56:58.793+05:30புலவன் புலிகேசி said...
நல் விள்க்கம். திருவி...புலவன் புலிகேசி said...<br /><br /> நல் விள்க்கம். திருவிளையாடல் உரையாடலோடு விளகியமை நன்று.<br /><br /><br />நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-16260264635661678772010-01-26T18:55:09.316+05:302010-01-26T18:55:09.316+05:30வேலன். said...
அருமையான விளக்கம். ஏற்கனவே அறி...வேலன். said...<br /><br /> அருமையான விளக்கம். ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் விளக்கம் சூப்பர்.படமும் அருமையாக உள்ளது.<br /> வாழ்க வளமுடன்,<br /> வேலன்.<br /><br /><br />நன்றி வேலன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83575694234547353942010-01-26T18:54:09.486+05:302010-01-26T18:54:09.486+05:30குப்பன்.யாஹூ said...
அருமை.
சிவனும் தங்கள...குப்பன்.யாஹூ said...<br /><br /> அருமை.<br /> சிவனும் தங்கள் மாதிரி அன்புடன் பொறுமையோடு தெளிவாக விளக்கி இருக்கலாமே நக்கீரருக்கு, அதை விடுத்து மற்றொருவன் மாற்று கருத்து கூறி விட்டான் என்பதற்காக அவனை வன்முறை மூலம் எரிப்பது எந்த வகையில் நியாயம்.//<br /><br /><br />ஆம் நண்பரே..<br />சினம் (கோபம்) நம் பலவீனம். <br />உண்மையான கருத்து கூட நம் சினத்தால் தவறான புரிதலுக்குக் காரணமாகிவிடக்கூடும்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8157626648190755542010-01-26T18:46:17.566+05:302010-01-26T18:46:17.566+05:30நேசமித்ரன் said...
வாழ்த்துக்கஅறிவியல் விளக்க...நேசமித்ரன் said...<br /><br /> வாழ்த்துக்கஅறிவியல் விளக்கமும் அழகுள் தொடருங்கள்.<br /><br /><br />கருத்துரைக்கு நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74657809118853792292010-01-26T11:40:21.393+05:302010-01-26T11:40:21.393+05:30படத்தின் கதை வசனங்கள் மக்களுக்கு பிடித்தவாறு வடிவம...படத்தின் கதை வசனங்கள் மக்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்கப் படுகின்றன.. உண்மையில் நடந்தவை வேறாக இருக்கும்.. ஆகவே உண்மை நிலையை ஆராய்ந்து உணர வேண்டியது நம் கடமை. ஒரு படத்தில் - " எலா, நம்ம வீரபாண்டிய கட்டபொம்மன் திருநெல்வேலி தானே.. அப்ப அந்த வசனமும் எங்க பாஷையில தானல இருந்துருக்கும்.. என்ன மக்கா சொல்லுதா..." என்பது ஞாபகம் இருக்கிறது.. உங்கள் தமிழ்ச் சேவைக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53386796825811909472010-01-26T08:05:31.170+05:302010-01-26T08:05:31.170+05:30நல் விள்க்கம். திருவிளையாடல் உரையாடலோடு விளகியமை ந...நல் விள்க்கம். திருவிளையாடல் உரையாடலோடு விளகியமை நன்று.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55022274258268764492010-01-26T06:50:44.023+05:302010-01-26T06:50:44.023+05:30அருமையான விளக்கம். ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் ...அருமையான விளக்கம். ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் விளக்கம் சூப்பர்.படமும் அருமையாக உள்ளது.<br />வாழ்க வளமுடன்,<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7591939442533209962010-01-25T23:36:21.144+05:302010-01-25T23:36:21.144+05:30அருமை.
சிவனும் தங்கள் மாதிரி அன்புடன் பொறுமையோடு ...அருமை.<br />சிவனும் தங்கள் மாதிரி அன்புடன் பொறுமையோடு தெளிவாக விளக்கி இருக்கலாமே நக்கீரருக்கு, அதை விடுத்து மற்றொருவன் மாற்று கருத்து கூறி விட்டான் என்பதற்காக அவனை வன்முறை மூலம் எரிப்பது எந்த வகையில் நியாயம்.<br />.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35871439034504639102010-01-25T20:35:36.152+05:302010-01-25T20:35:36.152+05:30வாழ்த்துக்கஅறிவியல் விளக்கமும் அழகுள் தொடருங்கள்வாழ்த்துக்கஅறிவியல் விளக்கமும் அழகுள் தொடருங்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15962035053134193262010-01-25T16:15:26.340+05:302010-01-25T16:15:26.340+05:30ஆமா..
ஆமா..
அது முதலில் அதைத் தான் சோதிக்கனும்.ஆமா..<br />ஆமா..<br /><br />அது முதலில் அதைத் தான் சோதிக்கனும்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86838091592059032132010-01-25T15:53:26.719+05:302010-01-25T15:53:26.719+05:30முனைவரே முதலில் கூந்தலே இயற்கையானதுதானா ன்னு சோதிக...முனைவரே முதலில் கூந்தலே இயற்கையானதுதானா ன்னு சோதிக்கனுமில்லை...;))))))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17592098545260682232010-01-25T14:50:07.179+05:302010-01-25T14:50:07.179+05:30Blogger றமேஸ்-Ramesh said...
எளிமை அருமை மனச...Blogger றமேஸ்-Ramesh said...<br /><br /> எளிமை அருமை மனசு குளிர்மை.<br /> நாலாவது தமிழ் கலக்குவது போல் உள்ளுணர்வு தித்திக்குதுங்க<br /> வாழ்த்துக்கள் தொடருங்கள்<br /><br />நன்றி றமேஸ்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31359387287092963472010-01-25T14:49:37.228+05:302010-01-25T14:49:37.228+05:30Chitra said...
ஐயா, தமிழ் செய்யுளில் இவ்வளவு ...Chitra said...<br /><br /> ஐயா, தமிழ் செய்யுளில் இவ்வளவு விஷயம் இருக்கா? அருமை.<br /><br />ஆம் சித்ரா..<br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com