tag:blogger.com,1999:blog-2871996634734802340.post2009048952328085517..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: இன்று அ.மாதவையா நினைவுதினம்.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2212754930372983892013-10-23T06:31:54.706+05:302013-10-23T06:31:54.706+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28969071995100274452013-10-23T05:37:36.076+05:302013-10-23T05:37:36.076+05:30மகாகவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளியவர்..
கேட்கவே ...மகாகவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளியவர்.. <br />கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது முனைவரே...சிறந்த தமிழ் ஆர்வலர், படைப்பாளி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43827362365345043442013-10-22T20:47:37.705+05:302013-10-22T20:47:37.705+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே. மாத...தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே. மாதவையா முதல்பரிசு பெற்றார் என்பதை மட்டும் நான் அறிவேன். அந்தப் பாடல் என்ன என்று எனக்கும் தெரியாது. இணையத்தில் தேடிப்பார்த்தவரை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இனிவரும்காலங்களில் அதைத்தேடி பதிவுசெய்ய முயற்சிக்கிறேன் நண்பரே.<br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77657982611084834882013-10-22T20:45:06.444+05:302013-10-22T20:45:06.444+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65211784281228157472013-10-22T20:44:09.564+05:302013-10-22T20:44:09.564+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14014459175913992612013-10-22T19:41:22.043+05:302013-10-22T19:41:22.043+05:30முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வணக்கம்.அருமையான...முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வணக்கம்.அருமையான தகவல்களைத் தொகுத்து, உரிய நாள்களில் வெளியிடுவது பெரும் பணி அதைச் சிறப்பாகச் செய்துவருவது பாராட்டுக்குரியது. தொடர்ந்து செய்வது இன்னும் போற்றுதலுக்குரியது. வளர்க தங்கள் பணி. <br />அ.மாதவையா பற்றி மேலும் ஒரு முக்கியமான தகவல்- 1910-12ஆண்டுகளில் தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல் எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33333455039614262532013-10-22T16:42:08.097+05:302013-10-22T16:42:08.097+05:30மாதவையா பற்றி அறிந்துகொண்டேன், நன்றி முனைவரே! அவர...மாதவையா பற்றி அறிந்துகொண்டேன், நன்றி முனைவரே! அவருடைய நூல்களை படிக்க ஆவல் எழுந்துள்ளது, கண்டிப்பாக படிக்கிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51344895582476099272013-10-22T08:44:26.808+05:302013-10-22T08:44:26.808+05:30மறக்காமல் பதிவு செய்கிறீர்கள்... சிறப்புகளுக்கு மி...மறக்காமல் பதிவு செய்கிறீர்கள்... சிறப்புகளுக்கு மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com