tag:blogger.com,1999:blog-2871996634734802340.post2292670495208993947..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: நரை நீக்கும் நல்ல மருந்து -UPSC EXAM TAMIL - புறநானூறு -191 முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64227074041848635622017-03-02T08:13:29.483+05:302017-03-02T08:13:29.483+05:30அருமையான தேடல் ஐயா. உண்மையில் நமது உள்ளமும் சுற்றம...அருமையான தேடல் ஐயா. உண்மையில் நமது உள்ளமும் சுற்றமும் அமைதியாக இருந்தால் போதும். <br /><br />தங்களுக்கு பாராட்டுகள் ஐயா இன்றைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வகையில் தங்களது பதிவுகள் அமைந்து வருகிறது. <br /><br />தொடருங்கள் தொடர்கிறேன். வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19614735444692393212017-03-02T08:13:11.667+05:302017-03-02T08:13:11.667+05:30அருமையான தேடல் ஐயா. உண்மையில் நமது உள்ளமும் சுற்றம...அருமையான தேடல் ஐயா. உண்மையில் நமது உள்ளமும் சுற்றமும் அமைதியாக இருந்தால் போதும். <br /><br />தங்களுக்கு பாராட்டுகள் ஐயா இன்றைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வகையில் தங்களது பதிவுகள் அமைந்து வருகிறது. <br /><br />தொடருங்கள் தொடர்கிறேன். வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46217711244271412912011-11-14T13:57:49.460+05:302011-11-14T13:57:49.460+05:30@nidurali தங்கள் ஆழமான புரிதலுக்கும் அறிவுறுத்தலுக...@<a href="#c994821271163645852" rel="nofollow">nidurali</a> தங்கள் ஆழமான புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-9948212711636458522011-11-14T12:54:51.434+05:302011-11-14T12:54:51.434+05:30முடி நரைப்பது வயது அதிகமாகி விட்டது என்பதனை நமக்கு...முடி நரைப்பது வயது அதிகமாகி விட்டது என்பதனை நமக்கு நினைவூட்டி நம் வாழ்வின் முறையினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிகை செய்யும். வயது வந்த பின் பற்கள் விழுவது இயற்கை. மாற்றுப் பல் கட்டுவதால் தவறில்லை. ஆனால் செயற்கையாக மாற்றுப் பல் கட்டி இளமையில் உண்ணும் உணவினை சாப்பிடும் பொழுது நம் ஆரோக்கியம் கெடும். இயற்கையாக முடி நரைப்பதனை செயற்கையாக நரைக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டாம்.<br />வயதிற்கு தகுந்த உணவையும் வாழும் முறையும் நன்மை தரும்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36422451926556539472011-11-10T08:23:38.728+05:302011-11-10T08:23:38.728+05:30@Vetha. Elangathilakm மகிழ்ச்சி வேதா.@<a href="#c1313957504554284369" rel="nofollow">Vetha. Elangathilakm</a> மகிழ்ச்சி வேதா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13139575045542843692011-11-10T03:59:59.433+05:302011-11-10T03:59:59.433+05:30ரசித்தேன் சுவைத்தேன் .முந்தியதும், அதன் தொடர்பான இ...ரசித்தேன் சுவைத்தேன் .முந்தியதும், அதன் தொடர்பான இதுவும். வடக்கிருத்தல் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comVetha. Elangathilakmnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-12215625783597015942009-06-09T10:20:43.193+05:302009-06-09T10:20:43.193+05:30வடக்கு நோக்கி இருந்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்...வடக்கு நோக்கி இருந்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.இது ப்ற்றி மேலும் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கவில்லை. இனிமேல் மேலும் வடக்கிருத்தலை இந்த நோக்கில்காண்கிறேன்.........<br /><br />/பொருண்மொழிக்காஞ்சித் துறை அறிவுரை கூறும் துறை தானே? இங்கே என்ன அறிவுரை கூறுகிறார் புலவர்? நல்லவராய் நாம் இருப்பின் நம் சுற்றமும் நல்லவையாக அமையும் என்பது தான் அந்த அறிவுரையா/<br /><br />ஆம் பிசிராந்தையார் கூறும் அறிவுரை <br />நல்லவராக நாமிருந்தால் நம் சுற்றமும் நன்றாக அமையும் என்பது தான்.<br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-63592548818207157132009-06-09T05:53:25.704+05:302009-06-09T05:53:25.704+05:30அடடா. முடியின் இயற்கை நிறமே வெள்ளை தானா? இனி மேல் ...அடடா. முடியின் இயற்கை நிறமே வெள்ளை தானா? இனி மேல் காதோரம் நரைத்த முடியைப் பித்த நரை என்று சொல்லி மழுப்ப வேண்டாம். :-) <br /> <br />வடக்கிருத்தல் என்ற வழக்கத்தைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி உண்டு. உயிரைத் துறக்கப் பட்டினி கிடக்கும் போது வடதிசை நோக்கி ஏன் அமர்ந்தார்கள்? தென்புலத்தார் என்று முன்னோர்கள் குறிப்பிடபடுவதற்கும் இந்த வடக்கிருத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? <br /> <br />பொருண்மொழிக்காஞ்சித் துறை அறிவுரை கூறும் துறை தானே? இங்கே என்ன அறிவுரை கூறுகிறார் புலவர்? நல்லவராய் நாம் இருப்பின் நம் சுற்றமும் நல்லவையாக அமையும் என்பது தான் அந்த அறிவுரையா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47231662088904575772009-06-06T14:28:53.702+05:302009-06-06T14:28:53.702+05:30உண்மை தான் பாலா நம் வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்து...உண்மை தான் பாலா நம் வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக அமைகிறது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26832353162264884412009-06-06T14:27:20.746+05:302009-06-06T14:27:20.746+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்.வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81536021791269344172009-06-06T11:25:36.282+05:302009-06-06T11:25:36.282+05:30உணவும் மட்டுமல்ல நாம் வாழும் வாழ்க்கை முறையும் கூட...உணவும் மட்டுமல்ல நாம் வாழும் வாழ்க்கை முறையும் கூட ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும். அதனால்தான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்களோ!சிராப்பள்ளி பாலாhttps://www.blogger.com/profile/07384349619727087601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51469304065698623112009-06-06T10:43:27.975+05:302009-06-06T10:43:27.975+05:30ஒரு சரித்திரம் படித்த நிறைவு...இதில் நாயகர்கள் இரு...ஒரு சரித்திரம் படித்த நிறைவு...இதில் நாயகர்கள் இருவரை பற்றி பெயரளவே அறிந்திருக்கிறேன்...வியந்தேன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை என்பது கேட்டு....<br /><br />ஏதோ பழங்குறிப்பில் மருந்து தான் சொல்லப்போறீன்ங்க என வந்தால் விருந்து இங்கு....கதை அறிந்த மாதிரியும் இருந்தது உண்மையும் விளங்கியது..... நல்ல பதிவு குணாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48006952111076781092009-06-05T15:00:49.140+05:302009-06-05T15:00:49.140+05:30கருத்துரையிட்ட் செல்வ குமார், கலையரசன், தேவன்மாயம்...கருத்துரையிட்ட் செல்வ குமார், கலையரசன், தேவன்மாயம், மதுவதனன் ஆகிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5286617477002469852009-06-05T14:57:13.146+05:302009-06-05T14:57:13.146+05:30நல்ல பகிர்வு ..நன்றிநல்ல பகிர்வு ..நன்றியூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54149477979010824262009-06-05T14:19:04.525+05:302009-06-05T14:19:04.525+05:30வரலாற்றுடன் இதைப் படிக்கும்போது நன்றாக உள்ளது.வரலாற்றுடன் இதைப் படிக்கும்போது நன்றாக உள்ளது.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36206422351911228992009-06-05T13:30:50.396+05:302009-06-05T13:30:50.396+05:30நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல எப்பொ...நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல எப்பொழுது அமையும்?<br />நாம் நல்லவராக இருந்தால் நம் சுற்றமும் நல்லபடியே அமையும்///<br /><br />நல்லா சொல்லீட்டீங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49433731193333832932009-06-05T12:51:56.886+05:302009-06-05T12:51:56.886+05:30அருமையான பதிவு!அருமையான பதிவு!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74471497174016043542009-06-05T12:09:42.386+05:302009-06-05T12:09:42.386+05:30BeautifulBeautifulISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47844528248312008642009-06-05T12:09:05.094+05:302009-06-05T12:09:05.094+05:30கருத்துரைக்கு நன்றி நண்பரே.........கருத்துரைக்கு நன்றி நண்பரே.........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19032825036484254642009-06-05T10:19:47.185+05:302009-06-05T10:19:47.185+05:30அருமையான விளக்கமான பதிவு...
பகிர்வுக்கு மிக்க நன்...அருமையான விளக்கமான பதிவு...<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com