tag:blogger.com,1999:blog-2871996634734802340.post3082613356560504829..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: வரம் பெற்று வந்தவர்கள்..முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46725824298968482922012-02-13T23:12:01.144+05:302012-02-13T23:12:01.144+05:30நல்லதொரு உடல்நலக்குறிப்பினைச் சொன்னீர்கள் திலகம்.....நல்லதொரு உடல்நலக்குறிப்பினைச் சொன்னீர்கள் திலகம்..<br /><br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-24844509593171508462012-01-08T19:55:13.974+05:302012-01-08T19:55:13.974+05:30குளித்தீர்கள், தொலை பேசியவித்தீர்கள். ஆனால் ஒன்றே ...குளித்தீர்கள், தொலை பேசியவித்தீர்கள். ஆனால் ஒன்றே ஒன்று இடையில் தேகப்பயிற்சி செய்தீர்களா? பெரிதாக ஓடவேண்டாம். வீட்டுள்ளே பாடசாலையில் செய்யும் தலை,கழுத்து, இடை கை, கால் எனச் செய்யும் பயிற்சிகள் கூடப் போதும். ஆனால் செய்யும் எண்ணிக்கைகள் கூடவாக இருக்க வேண்டும். நித்திராதேவி தன்னாலே அணைப்பாள், நீங்கள் வேண்டாம் என்றாலும் கூட. எனது மந்திரம் இது தான். நல்ல இடுகை பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65370891578871692332011-12-03T21:51:49.766+05:302011-12-03T21:51:49.766+05:30அருமை..அருமை..aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67497938489548418022011-11-20T07:33:25.567+05:302011-11-20T07:33:25.567+05:30@jayaram thinagarapandian நன்றி நண்பா.@<a href="#c44864835498807350" rel="nofollow">jayaram thinagarapandian</a> நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-448648354988073502011-11-19T21:51:04.943+05:302011-11-19T21:51:04.943+05:30வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத...வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.<br />உண்மை தான் <br />அருமையான பதிவுThooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27435642138216157962011-11-19T21:26:06.428+05:302011-11-19T21:26:06.428+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி நண்பா..@<a href="#c4837610182731330819" rel="nofollow">!* வேடந்தாங்கல் - கருன் *!</a> நன்றி நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-63829020001348477922011-11-19T21:24:03.323+05:302011-11-19T21:24:03.323+05:30@அரசன் மகிழ்ச்சி நண்பா.@<a href="#c4094514015669811274" rel="nofollow">அரசன்</a> மகிழ்ச்சி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-91281535732448048702011-11-19T21:19:11.855+05:302011-11-19T21:19:11.855+05:30@சி.பி.செந்தில்குமார் நன்றி நண்பா..@<a href="#c8800696472021103376" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a> நன்றி நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47387964233363380642011-11-19T21:18:03.538+05:302011-11-19T21:18:03.538+05:30@ஹேமா உண்மைதான் ஹேமா.@<a href="#c5564981079559332888" rel="nofollow">ஹேமா</a> உண்மைதான் ஹேமா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75330138035421515232011-11-19T21:16:07.139+05:302011-11-19T21:16:07.139+05:30@கவி அழகன் தங்கள் நாட்டு வழக்குத்தமிழை ஒப்பிட்டு அ...@<a href="#c3674147230486174416" rel="nofollow">கவி அழகன்</a> தங்கள் நாட்டு வழக்குத்தமிழை ஒப்பிட்டு அறிமுகம் செய்தமைக்கு நன்றி கவிஞரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69844564715296608902011-11-19T21:13:09.185+05:302011-11-19T21:13:09.185+05:30@நண்டு @நொரண்டு -ஈரோடு இந்த எண்ணம் வந்துவிட்டாலே வ...@<a href="#c1424430002888072336" rel="nofollow">நண்டு @நொரண்டு -ஈரோடு</a> இந்த எண்ணம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் சுவை அதிகமாகிவிடும் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62840856822714098862011-11-19T21:09:32.842+05:302011-11-19T21:09:32.842+05:30@ஆதிரா நான் நலமே.. தாங்களும் நலமாகவே இருப்பீர்கள் ...@<a href="#c2655456832977043654" rel="nofollow">ஆதிரா</a> நான் நலமே.. தாங்களும் நலமாகவே இருப்பீர்கள் என நம்புகிறேன்..<br /><br />அழகான மதிப்பீடு..<br /><br />நன்றி ஆதிரா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33531158146766172842011-11-19T21:07:52.998+05:302011-11-19T21:07:52.998+05:30@suryajeeva ஆழமான புரிதல்.. மதிப்புமிக்க கருத்துரை...@<a href="#c605424743083376720" rel="nofollow">suryajeeva</a> ஆழமான புரிதல்.. மதிப்புமிக்க கருத்துரை..<br /><br />நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69357119094504742552011-11-19T20:48:11.445+05:302011-11-19T20:48:11.445+05:30gud eve sir i'm surendhar 2nd physics student....gud eve sir i'm surendhar 2nd physics student. I want kesavan's kavithaisurendharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58645929314317893352011-11-19T19:36:01.733+05:302011-11-19T19:36:01.733+05:30@Ramani தங்கள் தொடர் வருகைக்கும் தமிழ் சுவைத்தலுக்...@<a href="#c8418294194245774671" rel="nofollow">Ramani</a> தங்கள் தொடர் வருகைக்கும் தமிழ் சுவைத்தலுக்கும் நன்றிகள் ஐயா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48376101827313308192011-11-19T10:00:55.069+05:302011-11-19T10:00:55.069+05:30பல தெரியாத தமிழ் சொற்களை தெரிந்து கொண்டேன்.
பகிர்வ...பல தெரியாத தமிழ் சொற்களை தெரிந்து கொண்டேன்.<br />பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40945140156698112742011-11-19T09:23:28.646+05:302011-11-19T09:23:28.646+05:30சிறந்த படைப்பாக்கம் ...
அனைவருக்கும் கிட்டாத எட்டா...சிறந்த படைப்பாக்கம் ...<br />அனைவருக்கும் கிட்டாத எட்டாக்கனி தூக்கம் ...<br />பகிர்தலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் முனைவரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88006964720211033762011-11-19T09:00:42.094+05:302011-11-19T09:00:42.094+05:30குட் ஒன்குட் ஒன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55649810795593328882011-11-19T03:02:27.606+05:302011-11-19T03:02:27.606+05:30தூக்கமும் ஒரு கொடுப்பனவுதான் !தூக்கமும் ஒரு கொடுப்பனவுதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36741472304861744162011-11-19T02:58:27.870+05:302011-11-19T02:58:27.870+05:30Indiyavil kosu endu split atha Sri Lanka Vila nula...Indiyavil kosu endu split atha Sri Lanka Vila nulampu endu soluvanka.sanka ilakkiyam e ia nulampu endu solluthu mm thamililum niraya vithiyasamகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14244300028880723362011-11-18T21:45:30.104+05:302011-11-18T21:45:30.104+05:30வாழ்வை இன்னும் ரசிக்கவேண்டும் .வாழ்வை இன்னும் ரசிக்கவேண்டும் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26554568329770436542011-11-18T20:58:07.403+05:302011-11-18T20:58:07.403+05:30துக்கம் தூக்கம் இரண்டுக்கும் ஒரு மாத்திரைதான் வேற...துக்கம் தூக்கம் இரண்டுக்கும் ஒரு மாத்திரைதான் வேறுபாடு. இனடும் ஒன்றையொன்று தொட்டுத் தொடர்வது. அழகான பாடலும் விளக்கமும். நலமா இருக்கீங்களா குணா?Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6054247430833767202011-11-18T20:29:35.658+05:302011-11-18T20:29:35.658+05:30சில நேரங்களில் சுமை ஏற்றி செல்லும் லாரிகளில் மூட்ட...சில நேரங்களில் சுமை ஏற்றி செல்லும் லாரிகளில் மூட்டை மீது படுத்து செல்லும் தொழிலாளியை பார்த்திருக்கிறீர்களா? கரடு முரடான மூட்டை மேல் கொளுத்தும் வெயிலில் அனாயசமாக தூங்கி கொண்டு செல்வான்... எனக்கு அவன் மீது பொறாமை.. சில நேரம் வேலை, சிந்தனை, கேட்ட கேள்விகளுக்கு கிடைக்காத பதில்கள், பதில் தேடி அலையும் வினா நம்மை உறங்க விடாது.. ஆனால் என்றாவது ஒரு நாள் அயர்ந்து தூங்குவோம்.. சிந்தனை செய்பவர்களுக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வராது தோழர்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84182941942457746712011-11-18T20:00:59.145+05:302011-11-18T20:00:59.145+05:30இரவில் தூக்கம் வராது கிடக்கிறவர்களுக்கு
மிகச் சிறி...இரவில் தூக்கம் வராது கிடக்கிறவர்களுக்கு<br />மிகச் சிறிய சப்தம் கூட அலறலைப் போல்த்தான் இருக்கும்<br />இதனை அழகாகச் சொல்லிச் செல்லுகிற பாடலை<br />மிக அருமையான விளக்கத்தோடு பதிவாக்கித்<br />தந்தமைக்கு மனமார்ந்த நன்றி<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com