tag:blogger.com,1999:blog-2871996634734802340.post3282057360646326004..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: மனிதக் கணினியும் இடப்பற்றாக்குறையும்!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77488860931072938212011-12-27T21:25:26.276+05:302011-12-27T21:25:26.276+05:30அழகாகச் சொன்னீங்க ஆளுங்க..அழகாகச் சொன்னீங்க ஆளுங்க..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13247239484061861452011-12-26T23:08:29.496+05:302011-12-26T23:08:29.496+05:30போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
எதனையும் ச...போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து<br /><br />எதனையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்றும் இருக்காது. இது மடிக்கணிணிக்கும் பொருந்தும், மாடிக் காணிக்கும் பொருந்தும்!!<br /><br />அறிவு வேட்கைக்கு மட்டும் எப்போதும் பற்றாக்குறை இருக்க வேண்டும்.. அப்போது தான் இன்னும் அதிகமாக படிப்போம்..<br />நன்றி ஐயா!!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79585751104721691742011-12-08T14:02:22.304+05:302011-12-08T14:02:22.304+05:30@Rathnavelநன்றி ஐயா@<a href="#c6888581405915691682" rel="nofollow">Rathnavel</a>நன்றி ஐயாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69177878831966422942011-12-08T14:02:09.695+05:302011-12-08T14:02:09.695+05:30@கணேஷ்தங்கள் தொடர் வருகைக்கும் இலக்கிய வாசிப்புக்க...@<a href="#c5120570416744007760" rel="nofollow">கணேஷ்</a>தங்கள் தொடர் வருகைக்கும் இலக்கிய வாசிப்புக்கும் நன்றி அன்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42680570896746303362011-12-08T14:01:48.277+05:302011-12-08T14:01:48.277+05:30@தமிழ்வாசி பிரகாஷ்உண்மைதான் நண்பா.@<a href="#c3133727553327691365" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a>உண்மைதான் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84524413541713673182011-12-08T14:01:29.671+05:302011-12-08T14:01:29.671+05:30@கீதாதங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் ந...@<a href="#c7958932785024977342" rel="nofollow">கீதா</a>தங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60341977781419760852011-12-08T14:01:01.635+05:302011-12-08T14:01:01.635+05:30@ஹேமாஅழகாகச் சொன்னீர்கள்.. ஹேமா..
யாதனின் யாதனின்...@<a href="#c7863150195173024760" rel="nofollow">ஹேமா</a>அழகாகச் சொன்னீர்கள்.. ஹேமா..<br /><br />யாதனின் யாதனின் நீங்கியான்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8617266015360206572011-12-08T14:00:36.865+05:302011-12-08T14:00:36.865+05:30@thendralsaravananதங்கள் தேடலைப் பதிவு செய்தமைக்கு...@<a href="#c2915012065506854348" rel="nofollow">thendralsaravanan</a>தங்கள் தேடலைப் பதிவு செய்தமைக்கு நன்றி தோழி... பதிவு செய்கிறேன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84516926961794691662011-12-08T13:59:43.215+05:302011-12-08T13:59:43.215+05:30@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி அன்பரே@<a href="#c7636949107618949826" rel="nofollow">நண்டு @நொரண்டு -ஈரோடு</a>நன்றி அன்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4461905214857584342011-12-08T13:59:32.918+05:302011-12-08T13:59:32.918+05:30@stalin wesleyவருகைக்கு நன்றி நண்பா.@<a href="#c4988278684757979910" rel="nofollow">stalin wesley</a>வருகைக்கு நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75270999790162403092011-12-08T13:59:17.838+05:302011-12-08T13:59:17.838+05:30@சென்னை பித்தன்மகிழ்ச்சி அன்பரே@<a href="#c9044539638799629683" rel="nofollow">சென்னை பித்தன்</a>மகிழ்ச்சி அன்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75232900952772556742011-12-08T13:58:37.719+05:302011-12-08T13:58:37.719+05:30@suryajeevaபுரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி ந...@<a href="#c6031985917111693840" rel="nofollow">suryajeeva</a>புரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68885814059156916822011-12-08T07:15:31.575+05:302011-12-08T07:15:31.575+05:30நல்ல பதிவு.
நன்றி ஐயா.நல்ல பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51205704167440077602011-12-08T07:13:48.190+05:302011-12-08T07:13:48.190+05:30அகப்பாடலுடன் இன்றைய விஞ்ஞானத்தை இணைத்தது மிகப் பிர...அகப்பாடலுடன் இன்றைய விஞ்ஞானத்தை இணைத்தது மிகப் பிரமாதம் முனைவரையா! பாடலின் நயத்தையும் ரசித்தேன், உங்கள் சிந்தனை வளத்தையும் ரசித்தேன். என் கணினியிலும் தங்களைப் போன்றே தேவையற்றதை சேர்க்காமல் பயன்படுத்தி வருகிறேன். (பழைய மாடலானாலும் ஸ்பீட்) அழகான விஷயத்தை நிறைவாகப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31337275533276913652011-12-08T05:52:43.378+05:302011-12-08T05:52:43.378+05:30மேம்பாடுகள் இருக்கும் வரை நம் மனது அலைபாயுதல் நிற்...மேம்பாடுகள் இருக்கும் வரை நம் மனது அலைபாயுதல் நிற்கவே நிற்காது..... மனுஷன் அப்படினாலே ஆசை கண்டிப்பா இருக்கும்....<br /><br /><br />வாசிக்க:<br /><a href="http://www.tamilvaasi.com/2011/12/blog-post_07.html" rel="nofollow">சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79589327850249773422011-12-08T04:23:53.811+05:302011-12-08T04:23:53.811+05:30நிறைவடையாத மனத்தை இன்றையக் கணினியின் கொள்ளளவுடன் ஒ...நிறைவடையாத மனத்தை இன்றையக் கணினியின் கொள்ளளவுடன் ஒப்பிட்டும் பழங்காலப் பாடலில் பொதிந்த உவமைகளுடன் விளக்கியும் புரியவைத்துள்ளீர்கள். சங்கப் பாடல்களின் பொருளை மட்டும் விளக்காமல் அவற்றை இன்றைய நடைமுறைகளோடு ஒப்பிட்டுக் கூறுந்திறன் மிகவும் பாராட்டுக்குரியது. இனிதே தொடரட்டும் தங்கள் பணி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78631501951730247602011-12-08T02:55:37.974+05:302011-12-08T02:55:37.974+05:30ஆசை கூடக்கூடத்தானே பிரச்சனைகளும் கூடும் !ஆசை கூடக்கூடத்தானே பிரச்சனைகளும் கூடும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53442196772578504902011-12-08T02:25:10.127+05:302011-12-08T02:25:10.127+05:30இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுதல்..
அக்கரைக்க...இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுதல்..<br />அக்கரைக்கு இக்கரை பச்சை...<br />இப்படி ஆயிரம் ஆயிரம் சொற்றொடர்கள் இருந்தாலும்..<br />நம் மனம் ஏதோ அடுத்தவன் கையில் உள்ள பொருளை நாடி <br />சென்றுகொண்டே தான் இருக்கிறது.<br />கணினியை வைத்து மனிதனின் அளவிடமுடியா ஆசைகளை <br />அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள் முனைவரே.<br /><br />போதுமென்ற மனத்தை பெறுதல் அவ்வளவு எளிதா???<br />சிரமம் என்றே தோன்றுகிறது..<br />அப்படி அதை பெற்றுவிட்டால் இவ்வுலகில் நம்மை வெல்பவர் யாருமில்லை.<br /><br />பாடல் வழிச் செய்தி மிக அருமை முனைவரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29150120655068543482011-12-07T22:37:46.897+05:302011-12-07T22:37:46.897+05:30கொஞ்சம் கடினம் தான் நிறைவு பெறுவது...
எங்களுக்களித...கொஞ்சம் கடினம் தான் நிறைவு பெறுவது...<br />எங்களுக்களித்த பயிற்சி ஒன்றினில் ஐந்து எஸ் (5S)பற்றிதான் ஞாபகம் தான் வந்தது.<br /> ஐந்து எஸ் பின்வரும் ஐந்து ஜப்பானிய சொற்களின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி இணைத்த ஒரு குறுஞ்சொல்.<br />முதல் எஸ்: செய்றி - வகைப்படுத்து (Sort)<br />இரண்டாவது எஸ்: செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)<br />மூன்றாவது எஸ்: செய்ச்சோ - ஒளிர் (Shine)<br />நான்காவது எஸ்: செய்கெட்சு - தரப்படுத்து (Standardize)<br />ஐந்தாவது எஸ்: ஷிட்சுகே - நீடிக்கச்செய் (Sustain)<br />இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குப்படுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.<br />இதைப்பற்றி தெரிந்தால் எங்களுக்கு இன்னும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்...இலக்கியம் மூலமாக... நன்றி!!!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49882786847579799102011-12-07T20:43:56.117+05:302011-12-07T20:43:56.117+05:30நிறைவடையாத மனது.. ஆமா ஆமா முனைவரேநிறைவடையாத மனது.. ஆமா ஆமா முனைவரேstalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90445396387996296832011-12-07T19:35:32.318+05:302011-12-07T19:35:32.318+05:30பழந்தமிழ்ப் பாடலுடன் கணினியை இணைத்து காலத்துக்கேற...பழந்தமிழ்ப் பாடலுடன் கணினியை இணைத்து காலத்துக்கேற்ற மாதிரி விளக்கிய பாங்கு அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60319859171116938402011-12-07T19:26:21.811+05:302011-12-07T19:26:21.811+05:30போதும் என்ற மனம் வேண்டும் என்கிறீர்கள்... இன்றைய உ...போதும் என்ற மனம் வேண்டும் என்கிறீர்கள்... இன்றைய உலகில் கடினம் தான்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com