tag:blogger.com,1999:blog-2871996634734802340.post3553052586599242300..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: பொருளில்லாருக்கு...முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45430965617317425472011-04-23T12:53:06.263+05:302011-04-23T12:53:06.263+05:304 கருத்துரைகள்:
NIZAMUDEEN said...
//பொருளை ...4 கருத்துரைகள்:<br /><br />NIZAMUDEEN said...<br /><br /> //பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல...<br /> சேமித்த பொருளை நல்ல வழியில் செலவு செய்வது அரிய செயல்//<br /> -இந்த வரிகளைப் படித்தபோது, நான் ஏற்கெனவே<br /> படித்த " நம்மிடம் உள்ள பொருள்களை<br /> நாம் சேமித்து வைத்துள்ள பொருள் என்று<br /> சொல்ல இயலாது; நல்வழியில் பிறருக்காக<br /> நாம் எவ்வளவு செலவு செய்கிறோமோ<br /> அந்த நன்மையே நம்முடைய பொருள்" என்ற<br /> பொன்மொழி நினைவு வந்தது.<br /> அழகான விளக்கம்!<br /> July 27, 2010 8:47 AM <br />உமா said...<br /><br /> //பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…<br /> பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!<br /><br /> பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…<br /> சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!<br /><br /> பொருளின் மதிப்பைவிட..<br /> அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!//<br /><br /> உண்மைதான். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br /> நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்<br /><br /> கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே<br /><br /> நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ<br /><br /> ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!<br /> [தரவுக் கொச்சகக் கலிப்பா]<br /> சங்க கால மக்களின் இயற்கையோடியைந்த வாழ்வையும் மேன்மையையும் மிகஅழகாக படம் பிடித்துக்காட்டும் சங்க இலக்கியங்கள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கன.<br /> அருமையான பதிவு.<br /> July 27, 2010 9:40 PM <br />முனைவர்.இரா.குணசீலன் said...<br /><br /> @NIZAMUDEEN ஓ மகிழ்ச்சி நண்பா.<br /> September 9, 2010 2:06 AM <br />முனைவர்.இரா.குணசீலன் said...<br /><br /> @உமா உண்மைதான் உமா..<br /> தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றிகள்..<br /> September 9, 2010 2:08 AMமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-50500235656401043412011-02-03T23:09:25.169+05:302011-02-03T23:09:25.169+05:30thank you,your message was so useful...........
by...thank you,your message was so useful...........<br />by saravanan.ksgroundhttps://www.blogger.com/profile/14989523590284553502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58567821027050600682011-02-03T22:22:51.425+05:302011-02-03T22:22:51.425+05:30thank you,it was very useful message......thank you,it was very useful message......ksgroundhttps://www.blogger.com/profile/14989523590284553502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26467366556119821652010-07-28T10:46:26.629+05:302010-07-28T10:46:26.629+05:30@ஆரூரன் விசுவநாதன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்...@<a href="#c8301999593345312385" rel="nofollow">ஆரூரன் விசுவநாதன்</a> நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகை மகிழ்வளிப்பதாகவுள்ளது அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39942448426060655452010-07-28T10:45:50.981+05:302010-07-28T10:45:50.981+05:30@ராம்ஜி_யாஹூ நான் பார்த்தவரை அப்படியெதுவும் குறிப்...@<a href="#c7735580630096887972" rel="nofollow">ராம்ஜி_யாஹூ</a> நான் பார்த்தவரை அப்படியெதுவும் குறிப்புகள் இல்லை நண்பா..<br /><br />கடலில் வணிகம் தொடர்பான செய்திகள் நிறையஉண்டு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40983033717289379302010-07-28T10:44:06.890+05:302010-07-28T10:44:06.890+05:30@ஹேமாதங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்ற...@<a href="#c4447409012223250359" rel="nofollow">ஹேமா</a>தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83019995933453123852010-07-28T05:31:54.907+05:302010-07-28T05:31:54.907+05:30நல்ல பகிர்வு....வாழ்த்துக்கள்நல்ல பகிர்வு....வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77355806300968879722010-07-28T01:49:06.361+05:302010-07-28T01:49:06.361+05:30பகிர்தலுக்கு மிகுந்த நன்றி அருமை,
சங்க கால பாடல் ...பகிர்தலுக்கு மிகுந்த நன்றி அருமை,<br /><br />சங்க கால பாடல் எதிலாவது, கடல் தாண்டி செல்ல கூடாது என்று இருக்கிறதா<br />.. .ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44474090122232503592010-07-27T19:28:57.755+05:302010-07-27T19:28:57.755+05:30ஒவ்வொரு பதிவிலும் சந்தோஷத்தோடு வியப்பு.
இலக்கியத்த...ஒவ்வொரு பதிவிலும் சந்தோஷத்தோடு வியப்பு.<br />இலக்கியத்தை எவ்வளவு அழகாக விவரித்து விளக்குகிறீர்கள்.நன்றியும் சந்தோஷமும் குணா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-3377346205925134192010-07-27T15:12:25.765+05:302010-07-27T15:12:25.765+05:30@சசிகுமார் மிகச் சரியான புரிதல் சசி.@<a href="#c5659179829886240381" rel="nofollow">சசிகுமார்</a> மிகச் சரியான புரிதல் சசி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74553193134749830522010-07-27T15:12:03.365+05:302010-07-27T15:12:03.365+05:30@சே.குமார் நன்றி குமார்.@<a href="#c7899320184064518504" rel="nofollow">சே.குமார்</a> நன்றி குமார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56591798298862403812010-07-27T14:40:36.338+05:302010-07-27T14:40:36.338+05:30உண்மை தான் நண்பா . கையில் ஏதாவது வைத்திருந்தால் தா...உண்மை தான் நண்பா . கையில் ஏதாவது வைத்திருந்தால் தான் ரோட்டில் போகும் நாய் கூட திரும்பி பார்க்கும்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78993201840645185042010-07-27T14:02:32.923+05:302010-07-27T14:02:32.923+05:30மிகவும் இரசித்தேன்.
பகிர்வுக்கு நன்றி.மிகவும் இரசித்தேன்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68436435358727438662010-07-27T12:59:59.465+05:302010-07-27T12:59:59.465+05:30@பாலமுருகன் மகிழ்ச்சி நண்பா..@<a href="#c287116668434006369" rel="nofollow">பாலமுருகன்</a> மகிழ்ச்சி நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2871166684340063692010-07-27T12:23:40.683+05:302010-07-27T12:23:40.683+05:30"மத்தளம் போன்ற யானையின் கால்தடம், அதில் விரல்..."மத்தளம் போன்ற யானையின் கால்தடம், அதில் விரல் பதிந்த வடுபோல புலியின் கால்சுவடு"<br /><br />மிகவும் இரசித்தேன்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74708715565811127552010-07-27T12:01:34.993+05:302010-07-27T12:01:34.993+05:30@Chitraநன்றி சித்ரா.@<a href="#c787690560893500418" rel="nofollow">Chitra</a>நன்றி சித்ரா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7876905608935004182010-07-27T10:58:00.054+05:302010-07-27T10:58:00.054+05:30அந்த காலத்திலேயே தலைவன் துபாய் சென்று பொருள் ஈட்ட ...அந்த காலத்திலேயே தலைவன் துபாய் சென்று பொருள் ஈட்ட போய்விட்டார் போல..... ஹா,ஹா,ஹா,ஹா....<br />சும்மா சொன்னேன்.... உண்மையிலேயே நல்ல பதிவுங்க.... தமிழ் செய்யுளையும் சங்க கால பண்புகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.... பகிர்வுக்கு நன்றி....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com