tag:blogger.com,1999:blog-2871996634734802340.post4098363055513427767..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: !கடவுளை வேண்டிய கடவுள்!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76227728642540310252011-12-01T12:23:24.444+05:302011-12-01T12:23:24.444+05:30@ஹேமாநன்றி ஹேமா.@<a href="#c6904733918325163121" rel="nofollow">ஹேமா</a>நன்றி ஹேமா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-3663804946865608712011-12-01T12:23:08.678+05:302011-12-01T12:23:08.678+05:30@suryajeevaநன்றி நண்பா.@<a href="#c9055569007818284495" rel="nofollow">suryajeeva</a>நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15860267358363430012011-12-01T12:22:58.804+05:302011-12-01T12:22:58.804+05:30@ரெவெரிநன்றி ரெவரி.@<a href="#c8095080213715381414" rel="nofollow">ரெவெரி</a>நன்றி ரெவரி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2863649962561781912011-12-01T12:22:47.421+05:302011-12-01T12:22:47.421+05:30@சத்ரியன்தொலைநோக்கு வாய்ந்த புரிதல்...!!
உண்மைதான...@<a href="#c4607216334168126818" rel="nofollow">சத்ரியன்</a>தொலைநோக்கு வாய்ந்த புரிதல்...!!<br /><br />உண்மைதான் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86032827462623840242011-12-01T12:22:22.032+05:302011-12-01T12:22:22.032+05:30@புலவர் சா இராமாநுசம்நன்றி புலவரே.@<a href="#c4772749672662760913" rel="nofollow">புலவர் சா இராமாநுசம்</a>நன்றி புலவரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48469179940619566732011-12-01T12:22:09.563+05:302011-12-01T12:22:09.563+05:30@ராஜா MVSநன்றி நண்பரே@<a href="#c4802406303561852459" rel="nofollow">ராஜா MVS</a>நன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62945716238830555312011-12-01T12:21:45.297+05:302011-12-01T12:21:45.297+05:30@சென்னை பித்தன்புரிதலுக்கு நன்றி நண்பரே.@<a href="#c311862470028443362" rel="nofollow">சென்னை பித்தன்</a>புரிதலுக்கு நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35894449569085511162011-12-01T12:21:25.992+05:302011-12-01T12:21:25.992+05:30@சி.பி.செந்தில்குமார் வருகைக்கு நன்றி நண்பா.@<a href="#c541804174369733240" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a> வருகைக்கு நன்றி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-20389748527403392172011-12-01T12:21:07.155+05:302011-12-01T12:21:07.155+05:30@Jayadev Das நீர் வளம் குறைவான பகுதிகள் யாவுமே பால...@<a href="#c7471789954345622305" rel="nofollow">Jayadev Das</a> நீர் வளம் குறைவான பகுதிகள் யாவுமே பாலைதான் அன்பரே..<br /><br />ஈரோடு பகுதியோடு ஒப்பிடும்போது<br />சிவகங்கை மாவட்டம் பாலைப்பகுதிதான் அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25899577861887881902011-12-01T12:19:56.019+05:302011-12-01T12:19:56.019+05:30@மகேந்திரன்தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி அன்பரே.....@<a href="#c4526976973933125702" rel="nofollow">மகேந்திரன்</a>தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61912367928240456282011-12-01T12:19:18.080+05:302011-12-01T12:19:18.080+05:30@கணேஷ் நன்றி நண்பரே.@<a href="#c6737768948547446249" rel="nofollow">கணேஷ்</a> நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40627479141134061862011-12-01T12:18:58.594+05:302011-12-01T12:18:58.594+05:30@கோகுல்மகிழ்ச்சி நண்பா.@<a href="#c5385801726598430471" rel="nofollow">கோகுல்</a>மகிழ்ச்சி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49614569057886050222011-12-01T12:18:43.260+05:302011-12-01T12:18:43.260+05:30@Ramani நன்றி ஐயா.@<a href="#c2179296875203496530" rel="nofollow">Ramani</a> நன்றி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69047339183251631212011-11-22T20:51:36.579+05:302011-11-22T20:51:36.579+05:30செவிலித்தாயின் பாசம் உச்சம்தான்.பெற்றவளைவிட வளர்த்...செவிலித்தாயின் பாசம் உச்சம்தான்.பெற்றவளைவிட வளர்த்த்வள்தானே உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறாள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-90555690078182844952011-11-22T19:21:16.217+05:302011-11-22T19:21:16.217+05:30அருமை...அருமை...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80950802137153814142011-11-22T19:15:40.500+05:302011-11-22T19:15:40.500+05:30தாயின் அன்பிற்கு நிகர் ஏதும் இல்லை நண்பரே...பாடலும...தாயின் அன்பிற்கு நிகர் ஏதும் இல்லை நண்பரே...பாடலும் விளக்கமும்...ரசித்தேன்...வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46072163341681268182011-11-22T16:51:57.030+05:302011-11-22T16:51:57.030+05:30இக் குறுந்தொகைப் பாடல் விளக்கும் செய்தி,
எதிர்கால...இக் குறுந்தொகைப் பாடல் விளக்கும் செய்தி,<br /><br />எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்காக தாதியர்கள் தான் கவலையடையப் போகிறார்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47727496726627609132011-11-22T16:25:40.758+05:302011-11-22T16:25:40.758+05:30தமிழ் இலக்கியத்தில் செவிலித் தாயிக்கு
த...தமிழ் இலக்கியத்தில் செவிலித் தாயிக்கு<br /> தனி இடம் உண்டு என்பதை அழகாக்க்<br /> காட்டியுள்ளீர்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48024063035618524592011-11-22T15:09:52.131+05:302011-11-22T15:09:52.131+05:30ஒருவன் மீது கொண்ட மோகத்தினால் தன் பெற்றோரை உதரிவிட...ஒருவன் மீது கொண்ட மோகத்தினால் தன் பெற்றோரை உதரிவிட்டு அவனோடு சென்றாளும். தன் மகள் ராணிமாதிரி வளர்த்தோம், அங்கே என்ன கஷ்டப்படுகிறாளோ என்று அவளின் நலனுக்காகவே பிராத்தனை செய்வார்கள்...(அனுபவம்)<br />-ஆனால் ஏனோ இளசுகளுக்கு மட்டும் இது புரிவதில்லை...<br /><br />தாயின் அன்பிற்கு நிகர் ஏதும்இல்லை...<br /><br />பாடலும் அதற்கான விளக்கமும் பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-3118624700284433622011-11-22T12:51:26.628+05:302011-11-22T12:51:26.628+05:30இதுதான் அன்பின் உச்ச வெளிப்பாடு.அருமை முனைவரே!
த.ம...இதுதான் அன்பின் உச்ச வெளிப்பாடு.அருமை முனைவரே!<br />த.ம.9சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5418041743697332402011-11-22T12:31:10.633+05:302011-11-22T12:31:10.633+05:30ஆஹா.. நல்ல பாடம்!!ஆஹா.. நல்ல பாடம்!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74717899543456223052011-11-22T10:49:29.982+05:302011-11-22T10:49:29.982+05:30பாலை நிலம் தமிழகத்தில் எங்குமே இல்லையே, ராஜஸ்தானில...பாலை நிலம் தமிழகத்தில் எங்குமே இல்லையே, ராஜஸ்தானில் தானே இருக்கு? எப்படி இந்த மாதிரி பாடல்கள் வந்தன?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45269769739331257022011-11-22T10:40:05.209+05:302011-11-22T10:40:05.209+05:30அன்புநிறை முனைவரே,
உடன்போக்கு போன மகளை எண்ணி மதிமய...அன்புநிறை முனைவரே,<br />உடன்போக்கு போன மகளை எண்ணி மதிமயங்கி பேசும்<br />செவிலித்தாயின் உள்ள உணர்வுகளை அப்படியே காட்டிவிட்டீர்கள்.<br />பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு<br />அப்படின்னு சொல்வதுபோல உள்ளது..<br />நற்றாய் பெற்றபின் தன் மகவை செவிலித்தாயிடம் விட்டு சென்று விடுகிறாள்..<br />அம்மகவை வளர்த்து ஆளாக்கி பின்னர் அவள் மனம் கவர்ந்தவனுடன் செல்கையில்<br />அவள் மனம் படும் பாடு எவ்வளவு அழகாக சங்கப்பாடல்<br />விளக்கி நிற்கிறது..<br /><br />பெற்றவர்களை வில்லனாக்கி தாம் கதையின் நாயகர்கள் ஆகுபவர்கள் இதை படித்தால் போதும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67377689485474462492011-11-22T10:17:31.742+05:302011-11-22T10:17:31.742+05:30செவிலித்தான் என்ற வழக்கம் அக்காலத்தில் பணம் படைத்த...செவிலித்தான் என்ற வழக்கம் அக்காலத்தில் பணம் படைத்தவர்களிடம் இருந்தது. இந்நாளில் ஆயாக்கள் என்றழைக்கப்படும் செவிலிகள் அக்காலம் போல் பாசம் காட்ட மறந்து பணத்துக்காய் மட்டும் வேலை செய்பவர்களாகி விட்டனர். நான் முன்பொரு முறை படித்து ரசித்திருந்த இந்தப் பாடலை உங்களின் அருமையான விளக்கத்தின் மூலம் கூடுதலாக ரசிக்க முடிந்தது. நன்றி முனைவரையா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53858017265984304712011-11-22T08:58:05.700+05:302011-11-22T08:58:05.700+05:30படிக்கும் காலத்தில் புரியாமல் படித்து.இப்போது புரி...படிக்கும் காலத்தில் புரியாமல் படித்து.இப்போது புரிகிறது.<br />இதையெல்லாம் சுவைத்து படிக்காமல் <br />விட்டு விட்டது வருத்தமளிக்கிறது.<br />இப்போது உங்கள் பதிவு மூலமாக <br />சுவைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.<br />நன்றிகள்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com