tag:blogger.com,1999:blog-2871996634734802340.post4337882910178055770..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: அறத்தொடு நிற்றல் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 23முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40795969949329285442021-07-19T18:05:42.186+05:302021-07-19T18:05:42.186+05:30நான்கு அடிகளைக் கொண்ட பாடலுக்கு நல்ல விரிவாக்கம்.ந...நான்கு அடிகளைக் கொண்ட பாடலுக்கு நல்ல விரிவாக்கம்.நன்று.உங்கள் உழைப்பு தொடர வாழ்த்துக்கள்<br />அன்புடன் சி.சங்கீதாAnonymoushttps://www.blogger.com/profile/09592187599532326547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75738617709788959962011-04-01T21:39:01.787+05:302011-04-01T21:39:01.787+05:30ஆ....இதுவல்லவோ தமிழ் பண்பு! இதனைக் கண்ணுறூம் கால்,...ஆ....இதுவல்லவோ தமிழ் பண்பு! இதனைக் கண்ணுறூம் கால், நம் முன்னோர் நம்மை விட நயம் பட வாழ்ந்தார் என்பது திண்ணம் எனும் எண்ணம் என்னுள் மேலிட.....<br />அன்பன் ’ஆரண்ய நிவாஸ்’ ஆர் ராமமூர்த்தி”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38630034072315100842009-05-15T11:46:00.000+05:302009-05-15T11:46:00.000+05:30உண்மையாகவே நன்றி குணா......உண்மையாகவே நன்றி குணா......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53836368323962389572009-05-14T19:35:00.000+05:302009-05-14T19:35:00.000+05:30இனிவரும் பதிவுகளில் அப்படி ஒரு பதிவு எழுதுகிறேன் த...இனிவரும் பதிவுகளில் அப்படி ஒரு பதிவு எழுதுகிறேன் தமிழ்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88492143383810513362009-05-14T19:13:00.000+05:302009-05-14T19:13:00.000+05:30சங்கக்கால காதல் கதை மிகவும் சுவை...கதாபாத்திரங்களு...சங்கக்கால காதல் கதை மிகவும் சுவை...கதாபாத்திரங்களுக்கு அக்கால தமிழ் பெயர்கள் அறிந்தோம்..ஒன்றிப்போனேன்...இன்னும் அறிய ஆவல்...இப்படி ஒரு பாடல் பொருள் படிப்பதற்கு நன்றாக இனிமையாகவும் அறிவதற்கு எளிதாகவும் உள்ளது....கடையேழு வள்ளல்கள் அவர்கள் வாழ்ந்தகாலம் அவர்களை போற்றி பாடிய தமிழ் புலவர்கள் அக்காலத்தில் தமிழின் நிலை தமிழ் மொழியின் வடிவம் இதை குறித்து நேரம் இருப்பின் விளக்குங்களேன் சில தொகுப்பாய்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-9255887747029175162009-05-14T16:48:00.000+05:302009-05-14T16:48:00.000+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சக்திவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சக்திமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65968028445429346302009-05-14T16:08:00.000+05:302009-05-14T16:08:00.000+05:30இனி செவிலி தலைவியின் காதலை நற்றாயிடம் சென்று கூறுவ...இனி செவிலி தலைவியின் காதலை நற்றாயிடம் சென்று கூறுவாள்.நற்றாய் தந்தை மற்றம் தமையன்மாரிடம் கூறுவாள். பெற்றோர் சம்மத்துடன் வரைவு(திருமணம்) நிகழ்வதுமுண்டு.அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உடன் போக்கு நிகழ்வதும் உண்டு..<br /><br />அழகிய பண்பாடுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54988878921971827902009-05-14T16:07:00.000+05:302009-05-14T16:07:00.000+05:30தலைவி காதலிக்கிறாள், தலைவனின் மலையைத் தான் கட்டுவி...தலைவி காதலிக்கிறாள், தலைவனின் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள், தலைவியின் காதலைத் தோழியும் அறிந்துவைத்திருக்கிறாள் என்பதை அருகிருக்கும் செவிலி அறிந்துகொள்வாள்.இவையெல்லாம் இந்த ஐந்து அடிகளுக்குள் முடிந்துவிட்டது.<br /><br />அழகான விளக்கம்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-6973677709727084402009-05-14T15:47:00.000+05:302009-05-14T15:47:00.000+05:30நன்றி அபு அஃப்ஸர்.நன்றி அபு அஃப்ஸர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28844732344366656792009-05-14T14:40:00.000+05:302009-05-14T14:40:00.000+05:30மீண்டும் பள்ளிக்கால நினைவுகள் மற்றும் மீண்டும் படி...மீண்டும் பள்ளிக்கால நினைவுகள் மற்றும் மீண்டும் படிப்பதுபோல் நினைவுகள்<br /><br />நல்ல விளக்கம்.. தொடருங்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com