tag:blogger.com,1999:blog-2871996634734802340.post5302115504549050153..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: 100 = 1000முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74456489442841494902016-02-23T06:20:26.877+05:302016-02-23T06:20:26.877+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயாதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-24568224943056532602016-02-22T22:14:14.057+05:302016-02-22T22:14:14.057+05:30பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களது கணினித் ...பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களது கணினித் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் வலைப்பதிவினையும், உங்களது வலைப்பதிவினையும் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுள் நானும் ஒருவன். எனது கருத்துரைகளை மட்டும் அவ்வப்போது எழுதுவேன்.<br /> <br />உங்கள் கல்லூரி வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் உங்கள் கல்லூரி மாணவி செ.வைசாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11283439312934267802016-02-21T22:10:24.396+05:302016-02-21T22:10:24.396+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-9160124743281940982016-02-21T22:09:29.147+05:302016-02-21T22:09:29.147+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85320071729094598752016-02-21T22:09:09.916+05:302016-02-21T22:09:09.916+05:30நன்றி கோகிலா.நன்றி கோகிலா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72256398573714728322016-02-21T22:08:49.743+05:302016-02-21T22:08:49.743+05:30நன்றி உமாநன்றி உமாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75643970595710901742016-02-21T22:08:32.781+05:302016-02-21T22:08:32.781+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-86995041538330203552016-02-21T22:08:05.218+05:302016-02-21T22:08:05.218+05:30நன்றி வைசாலி.
நன்றி நண்பரேநன்றி வைசாலி.<br /><br />நன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28203243370816322962016-02-21T21:28:08.033+05:302016-02-21T21:28:08.033+05:30நல்ல பணி மேற்கொள்ளுங்கள்.நல்ல பணி மேற்கொள்ளுங்கள்.மணிவானதிhttps://www.blogger.com/profile/10262730674550681157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60176988620164473102016-02-21T20:40:44.229+05:302016-02-21T20:40:44.229+05:30அருமை
வாழ்த்துக்கள் நண்பரேஅருமை<br />வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58181305346933919232016-02-21T18:33:23.122+05:302016-02-21T18:33:23.122+05:30குணசீலன் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய விருது இந்...குணசீலன் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய விருது இந்த மாணவி இங்கு பதிந்த கருத்துதான். இதைவிட பெரிய பரிசு ஏதும் கிடையாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40263927281500047812016-02-21T18:25:27.465+05:302016-02-21T18:25:27.465+05:30அருமை அருமைங்க ஐயாஅருமை அருமைங்க ஐயாகோகிலாhttps://www.blogger.com/profile/12628750302204094807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1785616410200267562016-02-21T18:20:55.917+05:302016-02-21T18:20:55.917+05:30அருமை ஐயா
அருமை ஐயா<br />கோகிலாhttps://www.blogger.com/profile/12628750302204094807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78761525214131325292016-02-21T17:27:09.194+05:302016-02-21T17:27:09.194+05:30அருமை அருமை. வாழ்த்துக்கள் தங்க்களுக்கும் தங்கள் ம...அருமை அருமை. வாழ்த்துக்கள் தங்க்களுக்கும் தங்கள் மாணவ செல்வங்களுக்கும்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1718306719678043382016-02-21T10:12:49.358+05:302016-02-21T10:12:49.358+05:30உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள...உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81422450092129876772016-02-21T09:32:20.036+05:302016-02-21T09:32:20.036+05:30ஐயா வார்த்தைகளே தடுமாறாமல் பேசும் நான் இந்த கணம் த...ஐயா வார்த்தைகளே தடுமாறாமல் பேசும் நான் இந்த கணம் தடுமாறுகிறேன்.ஆனால் ஒன்றே ஒன்று நான் வார்த்தை தடுமாறாமல் சொல்லுவேன் என்றால் அது என் குருநாதரான தங்களின் தூண்டுகோல் தான் என் வாழ்வில் நான் அடைந்த வெற்றி அடைய போகும் வெற்றி அனைத்திற்கும் தொடக்கப்புள்ளி வைத்த என் குரு என்றும் தங்களை என் தந்தை சொன்னாலும் மிகையாகுமா என்று தெரியவில்லை.நீங்கள் என்னுள் விதைத்த விதையை நீங்கள் எதிர்பார்த்தை விடவும் அழகாக பாராமரித்து அதன் பயனைக் கண்டு அனைவரும் வியப்பு அடையும் வகையில் வளர்ப்பேன் ஐயா.இது உங்கள் மாணவியாக நான் உங்களுக்கு செய்யும் ஒரு முயற்சி.<br /><br />இன்று ஒன்றை மட்டும் ஆணித்தனமாக கூறுகிறேன் கட்டாயம் நான் என் குருநாதரிடம் கற்றுக் கொண்ட வித்தையை கட்டாயம் அனைவருக்கும் எந்த ஒரு பயனையும் எதிர்பாராமல் செய்து முடிப்பேன் ஐயா.என்னால் முடிந்த வரை அல்ல முடியும் வரை முயற்சிப்பேன் ஐயா.<br /><br />தாங்கள் எனக்கு குருவாக அமைந்தது குறித்து எவ்வளவு பேரின்பம் என்றால் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் போனாலும் செயல்களால் கூறுவேன் கணித்தமிழ்ப் பேரவையின் வெற்றியின் மூலம் ஐயா.என் கலாம் ஐயா விதைக்கப்பட்டார் என்பது குறித்து கவலையில் இருந்த என் மனம் இன்று உங்களை என் குருவாகவும் என் கலாமின் சிந்தனைகளை தங்களிடம் காண்பதால் பேரின்பம் அடைகிறேன்.இது தாங்கள் என் மீது வைத்த நம்பிக்கை நான் உங்கள் மீதுக் கொண்ட மதிப்பும் அன்பும் காரணமுமாக தான் இத்தனை வார்த்தைகள் ஐயா.<br /><br />ஒன்றே ஒன்று சொல்லிக்கொண்டு என் கருத்தை முடிக்கிறேன்.யாருக்கு எனக்கு ஒரு நாளைக்குக் கற்பிக்கிறாரோ அவர் எனக்கு வாழ்நாள் முழுவதும் தந்தை ஆகிறார் என்பது சீனப் பழமொழியாக இருக்கலாம் ஆனால் நீங்கள் என் ஆயுள் முழுவதுமே தந்தை என்ற ஒரு அதிகாரம் உண்டு ஐயா.<br /><br />அனைத்துக்கும் நன்றிகள் பல ஐயா.தொடர்ந்து பயணிப்போம் தமிழின் வெற்றியை நோக்கி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.com