tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6279138886281167564..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கிய விளையாட்டு - 2முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-14483789891187048172014-07-10T20:49:09.648+05:302014-07-10T20:49:09.648+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே.மிக்க மகிழ்ச்சி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59291678580027036682014-07-03T07:23:48.695+05:302014-07-03T07:23:48.695+05:30தாமதமா நான் கவனிச்சதால விடைகளையும் சேர்த்து படிக்க...தாமதமா நான் கவனிச்சதால விடைகளையும் சேர்த்து படிக்க வேண்டியதாயிடுச்சு. படிக்கும் போதே மனசுக்குள்ள விடைகளை பட்டியலிட்டபடி வந்ததுல நான் தமிழறிவில மோசமில்லன்னு ஆறுதலும் வந்துருச்சு. நன்றிங்க முனைவரையா. அடுத்த முறை முதல் ஆளா ஓடிவந்து கலந்துக்கறதுன்னு உறுதியெடுத்துக்கிட்டேன். நீங்கள் செய்வது மூளைக்கு வேலை தந்து அறிவை மேம்படுத்தும் அற்புத விளையாட்டு. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். (h)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1017771245462166872014-07-02T21:34:28.143+05:302014-07-02T21:34:28.143+05:30தங்கள் ஆர்வமான மறுமொழிகளுக்கு நன்றிகள். 12, 16 தவி...தங்கள் ஆர்வமான மறுமொழிகளுக்கு நன்றிகள். 12, 16 தவிர அனைத்தும் சரியான பதில்களாக அளித்திருக்கிறீர்கள்.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84864997342601315572014-07-02T21:32:23.127+05:302014-07-02T21:32:23.127+05:3012 வது படம் தவிர தாங்கள் அளித்த பதில்கள் யாவும் மி...12 வது படம் தவிர தாங்கள் அளித்த பதில்கள் யாவும் மிகவும் சரியானவை. மிக்க மகிழச்சி. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். <br /><br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7218959879155686202014-07-02T21:31:12.631+05:302014-07-02T21:31:12.631+05:30தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரேதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26313563882988056362014-07-02T21:28:57.512+05:302014-07-02T21:28:57.512+05:30தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39039752434854699522014-07-02T21:27:50.032+05:302014-07-02T21:27:50.032+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தல...மிக்க மகிழ்ச்சி நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41913634923199508442014-07-02T21:26:59.280+05:302014-07-02T21:26:59.280+05:30தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36044808319241307772014-07-02T21:00:35.862+05:302014-07-02T21:00:35.862+05:3012 தவிர எல்லா படங்களுக்கும் சரியான பதிலளித்திருக்க...12 தவிர எல்லா படங்களுக்கும் சரியான பதிலளித்திருக்கிறீர்கள் கிரேஸ் மகிழ்ச்சி.<br />முயற்சிக்குப் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7713977069070419852014-07-02T19:33:49.469+05:302014-07-02T19:33:49.469+05:3007 - மனுநீதிச்சோழர்
08 -"சுழன்றும்ஏர்ப் பின்...07 - மனுநீதிச்சோழர்<br /><br />08 -"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் <br /> உழந்தும் உழவே தலை."<br /><br /> 09 .உருவுகண்டு எள்ளாமை வேண்டும்- உருள்பெருந்தேர்க்கு <br />அச்சாணி அன்னார் உடைத்து<br /><br />10 குறள் 772:<br /> கான முயலெய்த அம்பினில் யானை <br /> பிழைத்தவேல் ஏந்தல் இனிது.<br /><br />11. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்<br /><br />12 ..குரைக்கிற நாய் கடிக்காது.<br /> சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல <br /> நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?<br /> நடுக்கடலுக்குப் போனாலும் <br /> நாய் நக்கித்தான் குடிக்கும் <br /> <br /> நாய் பெற்ற தெங்கம் பழம் <br /> <br /> நாய் விற்ற காசு குரைக்குமோ<br /> <br /> நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாற் போல்..<br /><br />13 - திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்<br /><br />14 - விருந்தும் மருந்தும் மூன்றுநாள்..<br /><br />15 -கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த <br /> சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.!<br /> தொட்டில் பழ்க்கம் சுடுகாடு மட்டும்...<br /><br />16 அடிக்கிற கைதான் அணைக்கும்<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30814146119139550772014-07-02T08:07:29.007+05:302014-07-02T08:07:29.007+05:30இலக்கியத்தில் ஆர்வமுண்டாக்கும் அற்புதமான முயற்சிக்...இலக்கியத்தில் ஆர்வமுண்டாக்கும் அற்புதமான முயற்சிக்குப் பாராட்டுகள். <br /><br />ஓரளவு முயன்றிருக்கிறேன். விடைகளை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br /><br />7. மனுநீதிச் சோழன்<br />8. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்<br />உழந்தும் உழவே தலை.<br />9. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு<br />அச்சாணி அன்னார் உடைத்து.<br />10. கான முயலெய்த அம்பினில் யானை <br />பிழைத்தவேல் ஏந்தல் இனிது.<br />11. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்<br />12. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?<br />13. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து.<br />14. விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.<br />15. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்கு வரும்?<br />16. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-70633840244979592392014-07-02T07:04:15.669+05:302014-07-02T07:04:15.669+05:30அருமை
வாழ்த்துக்கள் நண்பரேஅருமை<br />வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26170145490333895342014-07-02T05:15:06.317+05:302014-07-02T05:15:06.317+05:30சிறந்த பகிர்வு
சிந்திக்க வைக்கிறதுசிறந்த பகிர்வு<br />சிந்திக்க வைக்கிறதுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5819518252233493382014-07-02T03:18:15.934+05:302014-07-02T03:18:15.934+05:30அருமையான முயற்சி
அனைத்தும் மிக எளிமையாகவும்
சுவாரஸ...அருமையான முயற்சி<br />அனைத்தும் மிக எளிமையாகவும்<br />சுவாரஸ்யமாகவும்....<br />இதில்தான் அனைத்திற்கும் பதில் தெரிந்தது<br />பகிர்வுக்கும் தொடராவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-16172629139604613382014-07-02T00:11:42.670+05:302014-07-02T00:11:42.670+05:30அருமையான தமிழ் விளையாட்டு முனைவரே...அருமையான தமிழ் விளையாட்டு முனைவரே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71557741389761140982014-07-01T22:41:14.376+05:302014-07-01T22:41:14.376+05:307. மனுநீதிச் சோழன்
8.சுழன்று மேர்ப்பின்னது உலக மதன...7. மனுநீதிச் சோழன்<br />8.சுழன்று மேர்ப்பின்னது உலக மதனால் <br />உழந்தும் உழவே தலை<br />11.காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் <br />12.நாய் வால நிமிர்த்த முடியாது<br />13.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு <br /> 16.அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com