tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6301063418792310437..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: விருந்துக்கு வாங்க..முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59925451634427881982012-05-05T17:49:09.493+05:302012-05-05T17:49:09.493+05:30விருந்துக்கு அழைக்கிறீர்கள் என்று ஆவலுடன் வந்த (கற...விருந்துக்கு அழைக்கிறீர்கள் என்று ஆவலுடன் வந்த (கற்போம் தளத்தில் மறுமொழி பார்த்து) எனக்கு விருந்து பற்றி அழகான படித்து சுவைக்கக் கூடிய விருந்து வைத்து விட்டீர்கள்..<br /><br />குமுதத்தில் வந்த "உணவு முறைகள்" இங்கிருந்து எடுக்கப்பட்டதோ?aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84013578321593231902012-04-23T14:23:22.291+05:302012-04-23T14:23:22.291+05:30வருகைக்கும்
புரிதலுக்கும்
சிந்தித்தமைக்கும்
கருத்த...வருகைக்கும்<br />புரிதலுக்கும்<br />சிந்தித்தமைக்கும்<br />கருத்துரைத்தமைக்கும் நன்றிகள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7091052339128697522011-10-25T15:20:07.407+05:302011-10-25T15:20:07.407+05:30நன்றி முனைவரேநன்றி முனைவரேLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75325459362770726502011-10-25T11:39:35.828+05:302011-10-25T11:39:35.828+05:30அன்பு நண்பர் ரஜினி அவர்களே..
தங்கள் வரிசையான மறும...அன்பு நண்பர் ரஜினி அவர்களே..<br /><br />தங்கள் வரிசையான மறுமொழிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்..<br /><br />தங்கள் பலவகையான ஒப்பீடுகளைக் கண்டு பெருமிதம் கொண்டேன்..<br /><br />தின்றல் என்பது மரபு வழக்கு<br />தின்னல் என்பது நாட்டுப்புற வழக்கு!<br /><br /><br />துழாவல்தான் சரியான பதம் நண்பா.<br /><br />கடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....?<br /><br />எத்தனை மரபுகளைத் தொலைத்துவிட்டோம் நாம்..<br /><br />இத்தனையும் தொலைத்துவிட்டுத்தான்..<br /><br />ஹோட்டலில் சென்று டிபன் ஈட்டிங் பண்ணிக்கிட்டிருக்கோம்.<br /><br />தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கும்<br />பல்வேறு ஒப்பீடுகளுக்கும்<br />எடுத்துக்காட்டுக்கும்<br />நன்றிகள் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33429383793065824382011-10-21T19:16:00.240+05:302011-10-21T19:16:00.240+05:30பொன்னியின் செல்வனில் வல்லவரையன் ,தஞ்சையில் சேந்தன...பொன்னியின் செல்வனில் வல்லவரையன் ,தஞ்சையில் சேந்தன் அமுதனின் வீட்டில் காற்படி தயிருடன் நுங்கியதைக் கல்கி வருணித்த விதம் நினைவுக்கு வருகிறது. வைரமுத்துவின் ஆளுக்கொருகோப்பை நினைவுக்கு வருகிறது.மிக நல்ல பதிவு .எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89246917682208176032011-10-21T19:13:16.077+05:302011-10-21T19:13:16.077+05:30கடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....?கடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....?எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4553700504268891702011-10-21T19:11:58.455+05:302011-10-21T19:11:58.455+05:30நாஞ்சில் நாடன் ஒரு கதையில் சொல்வார், கான்சாகிப் தொ...நாஞ்சில் நாடன் ஒரு கதையில் சொல்வார், கான்சாகிப் தொகுப்பென நினைக்கிறேன். திரைப்பத்தின் ப்ரிவியூ ஒன்றில், (கும்பமுனி.....?)உறிஞ்சப் பழச்சாறு, நக்க ஐஸ்கிரீம், கொறிக்க நெய்யில் வறுத்த முந்திரி, என வர்ணித்திருபார்.எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13111343688358600722011-10-21T19:09:31.136+05:302011-10-21T19:09:31.136+05:30பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் விடையளிப்பதே கூட ஒ...பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் விடையளிப்பதே கூட ஒருவகை விருந்தோம்பல்தான். முனைவருக்கு காலம் எங்ஙனம் வாய்க்கிறது? பொறாமையாக இருக்கிறது.எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80394135592406275942011-10-21T19:07:16.569+05:302011-10-21T19:07:16.569+05:30தின்றலா தின்னலா என்பதையும், துலாவலா துழாவலா என்பதை...தின்றலா தின்னலா என்பதையும், துலாவலா துழாவலா என்பதையும் விளக்குங்கள்.எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-57860399697124047452011-10-21T19:02:59.767+05:302011-10-21T19:02:59.767+05:301. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2....1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.<br />2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.<br />3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.<br />4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.<br />5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.<br />6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.மிகப்பயனுள்ள பதிவு <br />7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.<br />8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.<br />9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.<br />10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.<br />11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.<br />12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46507134834899452692011-10-08T11:49:46.418+05:302011-10-08T11:49:46.418+05:30விருந்துக்கு வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிக...விருந்துக்கு வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81483091167102107232011-10-04T16:01:03.817+05:302011-10-04T16:01:03.817+05:30நன்றி இராஜன்..நன்றி இராஜன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-66509075722720765772011-10-04T15:57:53.589+05:302011-10-04T15:57:53.589+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78170625432857783802011-10-03T23:07:15.514+05:302011-10-03T23:07:15.514+05:30அருமையான கட்டுரை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்...அருமையான கட்டுரை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.Rajan, Denmarknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77492676093866308142011-10-02T17:02:43.203+05:302011-10-02T17:02:43.203+05:30விருந்தோம்பலுடன் நின்றுவிடாமல் அதை
உண்ணுபோது உள்ள...விருந்தோம்பலுடன் நின்றுவிடாமல் அதை <br />உண்ணுபோது உள்ள சிறப்பினையும் உணர்த்தி <br />நிற்கும் தங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் .<br />மிக்க நன்றி பகிர்வுக்கு ...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-16263793769673303172011-10-01T20:23:00.842+05:302011-10-01T20:23:00.842+05:30உண்மைதான் கீதா..
வருகைக்கும்
புரிதலுக்கும்
சிந்த...உண்மைதான் கீதா..<br /><br />வருகைக்கும் <br />புரிதலுக்கும்<br />சிந்தித்தமைக்கும்<br />கருத்துரைத்தமைக்கும் நன்றிகள் கீதா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82770587459243670432011-10-01T20:21:47.995+05:302011-10-01T20:21:47.995+05:30வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் திருமதிஸ்ரீதர...வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் திருமதிஸ்ரீதர்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48650472182119770572011-10-01T20:20:47.043+05:302011-10-01T20:20:47.043+05:30என் மனமும் நிறைந்தது தென்றல் சரவணன்.என் மனமும் நிறைந்தது தென்றல் சரவணன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-56852317205752349962011-10-01T20:19:59.780+05:302011-10-01T20:19:59.780+05:30நன்றி மாய உலகம்நன்றி மாய உலகம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-66619982378124401832011-10-01T20:19:19.322+05:302011-10-01T20:19:19.322+05:30தங்கள் பணிச்சூழலுக்கு இடையே வருகை தந்தமைக்கு நன்றி...தங்கள் பணிச்சூழலுக்கு இடையே வருகை தந்தமைக்கு நன்றிகள் மோகன்ஜி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17833027420479826262011-10-01T20:16:45.102+05:302011-10-01T20:16:45.102+05:30வருகைக்கு நன்றி கோகுல்..வருகைக்கு நன்றி கோகுல்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-40722466834832154532011-10-01T20:16:04.938+05:302011-10-01T20:16:04.938+05:30மகிழ்ச்சி தமிழ்வாசி..மகிழ்ச்சி தமிழ்வாசி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38880873917774685142011-10-01T20:15:10.294+05:302011-10-01T20:15:10.294+05:30புரிதலுக்கு நன்றிகள் பிரணவன்.புரிதலுக்கு நன்றிகள் பிரணவன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45323191647874379732011-10-01T20:14:20.475+05:302011-10-01T20:14:20.475+05:30அழகாகச் சொன்னீர்கள் இரமணி ஐயா..
விளக்கத்துக்கு நன...அழகாகச் சொன்னீர்கள் இரமணி ஐயா..<br /><br />விளக்கத்துக்கு நன்றிகள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26514912737858628082011-10-01T20:12:30.226+05:302011-10-01T20:12:30.226+05:30ஓ அப்படியா!!!!!!
மகிழ்ச்சி ஸ்டாலின்..
எப்படி ஒரு...ஓ அப்படியா!!!!!!<br /><br />மகிழ்ச்சி ஸ்டாலின்..<br /><br />எப்படி ஒரு சந்திப்பு நமக்குள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com