tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6319274873616411602..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: குழவி இறப்பினும்....முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47657660362771448762009-12-22T09:22:19.705+05:302009-12-22T09:22:19.705+05:30கருத்துரைக்கு நன்றி உழவன்..கருத்துரைக்கு நன்றி உழவன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89535922551843129202009-09-07T15:01:17.832+05:302009-09-07T15:01:17.832+05:30பசி வந்தால் பறந்து போகும் பத்து எவையெவை என அறிந்து...பசி வந்தால் பறந்து போகும் பத்து எவையெவை என அறிந்துகொண்டேன்.<br />நட்சத்திர வாழ்த்துக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-7182311780584500932009-08-30T10:21:41.896+05:302009-08-30T10:21:41.896+05:30/பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்த.../பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்தது முனைவரே/<br /><br />நன்றி வசந்த்....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79738298476279807742009-08-30T10:21:00.849+05:302009-08-30T10:21:00.849+05:30ஆம் தமிழ்..
வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனை...ஆம் தமிழ்..<br />வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனை மிகவும் துன்புறுத்தியுள்ளான்.. அதற்கான சான்று இப்பாடலிலே உள்ளது பாருங்கள்.. <br /><br />'ஓர் அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால்இ வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனைஇ சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான். <br /><br />இன்னும் வெற்றி பெற்றவன் தோல்வியுற்ற நாட்டை தீக்கிறையாக்குதலும், கழுதையை வைத்து ஏர் உழுவதும் இன்னும் பல் கொடுமைகள் செய்தல் உண்டு....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-300607765734261342009-08-30T09:59:38.746+05:302009-08-30T09:59:38.746+05:30என்னே தமிழரின் மானமும் பண்பும்...இறந்தே பிறந்தாலும...என்னே தமிழரின் மானமும் பண்பும்...இறந்தே பிறந்தாலும் விழுப்புண் ஏற்படுத்தி அடக்கம் செய்தல் புதிய தகவல் குணா...தோல்வியுற்ற அரசனை துன்புறுத்தும் மரபு அன்றிலிருந்தே உண்டா குணா? அதான் இன்று ராணுவத்திலும் நடப்பதால் கேள்வியுற்றேன்.. மானம் பெரிதென எண்ணி உயிர் நீக்கும் மன்னர்களின் வீரம் நாம் பெருமிதக்க தக்க ஒன்று...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-66598787512701454602009-08-29T01:56:59.520+05:302009-08-29T01:56:59.520+05:30பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்தத...பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்தது முனைவரே...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com