tag:blogger.com,1999:blog-2871996634734802340.post688525295429822829..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: தங்கத்தைவிட மதிப்புமிக்கது!!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-2001874283357321942014-05-16T16:07:13.854+05:302014-05-16T16:07:13.854+05:30நிலவைப் போலக் குளிர்ச்சியானர் என்று பொருள்.நிலவைப் போலக் குளிர்ச்சியானர் என்று பொருள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71616205709600995882014-05-16T07:20:05.081+05:302014-05-16T07:20:05.081+05:30சுதாகர் என்ற பெயரின் பொருள் என்ன சுதாகர் என்ற பெயரின் பொருள் என்ன Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37772710993701693922011-11-03T13:48:03.253+05:302011-11-03T13:48:03.253+05:30@ரசிகன் மகிழ்ச்சி நண்பா.@<a href="#c6040921600655829254" rel="nofollow">ரசிகன்</a> மகிழ்ச்சி நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60409216006558292542011-10-03T21:52:43.984+05:302011-10-03T21:52:43.984+05:30உங்கள் தமிழ் அறிவும் ஆர்வமும் ஆச்சரியப் படுத்துகிற...உங்கள் தமிழ் அறிவும் ஆர்வமும் ஆச்சரியப் படுத்துகிறது. வாழ்த்துக்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61388278661224487542011-09-07T11:26:18.670+05:302011-09-07T11:26:18.670+05:30நன்றி நேசன்
நன்றி ரெவரி
நன்றி பழமைபேசி
நன்றி அம்பா...நன்றி நேசன்<br />நன்றி ரெவரி<br />நன்றி பழமைபேசி<br />நன்றி அம்பாளடியாள்<br />நன்றி ஸ்ரீராம்<br />மகிழ்ச்சி கீதாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25787018672079631632011-09-07T11:24:23.113+05:302011-09-07T11:24:23.113+05:30நன்றி ராஜா MVS
தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரை...நன்றி ராஜா MVS <br /><br />தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தென்றல்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59130030575617870592011-09-07T11:22:29.181+05:302011-09-07T11:22:29.181+05:30மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்
நானறிந்தவரை உகாய் மரங்...மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்<br /><br />நானறிந்தவரை உகாய் மரங்கள் இப்போது அழிந்துவிட்டன என்றே கருதுகிறேன். மனிதன் காலடிபடாத காடுகளில் இருந்தால் மட்டுமே இப்போதும் இம்மரங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது.<br /><br />தங்கள் வருகைக்கும் கருததுரைக்கும், வினவலுக்கும்,<br />விருதினைத் தங்கள் வலையில் அணிந்தமைக்கும் நன்றிகள் நண்பாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13357612935774876072011-09-07T09:52:22.507+05:302011-09-07T09:52:22.507+05:30சுடர் நுதல் மடநோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உண...சுடர் நுதல் மடநோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக்கால் சிறு தேர் முன்வழி விலக்கும்<br /><br />பட்டினப் பாலை - 21-25<br /><br />தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும்<br />புரிதலுக்கும்<br />மேற்கோளுக்கும்<br />கருத்துரைக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-196905097718561802011-09-07T09:46:08.118+05:302011-09-07T09:46:08.118+05:30நன்றி நடனசபாபதி ஐயா
நன்றி மனோ
மகிழ்ச்சி சூர்ய ஜீவா...நன்றி நடனசபாபதி ஐயா<br />நன்றி மனோ<br />மகிழ்ச்சி சூர்ய ஜீவா<br />நன்றி அரசன்<br />நன்றி கோகுல்<br />உண்மைதான் சென்னைப் பித்தன் ஐயா<br /><br />புரிதலுக்கு நன்றி மாயஉலகம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44806500100355664142011-09-07T09:43:41.300+05:302011-09-07T09:43:41.300+05:30மகிழ்ச்சி காந்தி
நன்றி இரத்தினவேல் ஐயா
நன்றி இரா...மகிழ்ச்சி காந்தி<br /><br />நன்றி இரத்தினவேல் ஐயா<br /><br />நன்றி இராம்வி<br /><br />நன்றி பாரத் பாரதி<br /><br />உண்மைதான் கோவி நல்ல சொல்லாட்சி <br /><br />நன்றி நண்டுமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65366822893545455912011-09-07T09:41:30.895+05:302011-09-07T09:41:30.895+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா
மிக்க மகி...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா<br /><br />மிக்க மகிழ்ச்சி இரமணி ஐயா<br /><br />மகிழ்ச்சி பாலா<br /><br />நன்றி நிரோஷ் பார்க்கிறேன்<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலாஜிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-75628891715966472082011-09-07T06:11:53.237+05:302011-09-07T06:11:53.237+05:30ஒரு பொருளை ஏற்றம் பெறச் செய்வதும் இழிவுபடுத்துவதும...ஒரு பொருளை ஏற்றம் பெறச் செய்வதும் இழிவுபடுத்துவதும் மக்கள் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மொத்தமாய்ப் புறக்கணித்தால் விலை ஏறுமா தங்கம்? <br /><br />எது உண்மையான மதிப்பு கொண்டது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். பழம்பாடல்கள் மூலம் பண்டைய தமிழரின் எண்ணங்களையும் வாழ்வையும் அறியமுடிகிறது. தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-17251859240262076842011-09-07T05:21:30.928+05:302011-09-07T05:21:30.928+05:30சுவாரஸ்யமான பதிவு. வைகோ சார் ரசித்த வரிகளை நானும் ...சுவாரஸ்யமான பதிவு. வைகோ சார் ரசித்த வரிகளை நானும் ரசித்தேன். உகாய்! உகா மரம்....அப்படியென்றால் என்ன மரமாயிருக்கும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59926955404849360262011-09-07T03:40:16.636+05:302011-09-07T03:40:16.636+05:30தங்கத்துக்கு உயிர் இல்லை!
தங்கத்துக்கு உணர்வு இல்ல...தங்கத்துக்கு உயிர் இல்லை!<br />தங்கத்துக்கு உணர்வு இல்லை!<br />தங்கத்துக்கு அறிவு இல்லை!<br />என்று தெளிவோம். <br />அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!<br /><br />அருமையான உணவு உள்ள பகிர்வுக்கு மிக்க <br />நன்றி வாழ்த்துக்கள் .......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84987270721461137912011-09-07T03:38:52.420+05:302011-09-07T03:38:52.420+05:30நன்றுநன்றுபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48848756118049159772011-09-07T02:05:04.150+05:302011-09-07T02:05:04.150+05:30அறிவூட்டும் பதிவு...அருமையாய் எழுதியிருக்கீங்க முன...அறிவூட்டும் பதிவு...அருமையாய் எழுதியிருக்கீங்க முனைவரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65079665256454369272011-09-07T01:01:54.876+05:302011-09-07T01:01:54.876+05:30தங்கத்தைவிட மழலையின் கல்விக்கு கைக்கொடுப்போம் அர்த...தங்கத்தைவிட மழலையின் கல்விக்கு கைக்கொடுப்போம் அர்த்தங்களுடன் அறிவுரை நல்ல பதிவு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-60640911874447027562011-09-06T22:02:57.964+05:302011-09-06T22:02:57.964+05:30வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூரிய கதைதான் எனக்கும் ஞ...வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூரிய கதைதான் எனக்கும் ஞாபகம் வந்தது...தண்டட்டி(காதில் அணிவது)யை தூக்கி எறிந்து கோழியை விரட்டிய காலம் ஒரு காலம்!மனிதன் பொன்னுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏழை மனிதனுக்கு கொடுத்தால் நன்மை உண்டு...<br />அருமையாய் எழுதியிருக்கீங்க குணசீலன்.thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41975334637611985482011-09-06T21:59:19.733+05:302011-09-06T21:59:19.733+05:30எது தங்கம், எவை தங்கம் என்று புடம்போடும் பதிவு..
...எது தங்கம், எவை தங்கம் என்று புடம்போடும் பதிவு..<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி.. நண்பரே..ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4304845282575505152011-09-06T21:57:26.988+05:302011-09-06T21:57:26.988+05:30நெற்றியில் அடித்தாற்போல் அறிவூட்டும் பதிவு..
என்னத...நெற்றியில் அடித்தாற்போல் அறிவூட்டும் பதிவு..<br />என்னதான் விலையேறினாலும் நகைக்கடைகளில்<br />மட்டும் கூட்டத்துக்கு குறைச்சலே இல்லை.<br />இதோ தங்கத்தைவிட் சிறந்தவைகள் ஆயிரம் உண்டென<br />உங்கள் படைப்பு எல்லோரையும் போய் சேரட்டும்.<br /><br />உகா மரம்<br />கேட்டறியா மரத்தின் பெயர்..<br />இதற்கு இன்றையகாலத்துப் பெயரேதும்<br />உள்ளதா முனைவரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26589493025359217722011-09-06T21:01:31.531+05:302011-09-06T21:01:31.531+05:30மிக அருமையான பதிவு.
வேறொரு உறையூர் பற்றிய செய்திய...மிக அருமையான பதிவு.<br /><br />வேறொரு உறையூர் பற்றிய செய்தியில் தெருவெல்லாம், விளைந்த நெல்லைப்பரப்பி வெயிலில் காயவைத்து விட்டு, பெண்மணிகள் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து பாது காப்பார்களாம்.<br /><br />கோழிகள் நெல்மணிகளைக் கொத்த வருமாம். <br />தங்களின் காதில் அணிந்திருக்கும் மிகப்பெரியதும் எடை அதிகமானதுமான தங்கத்தோட்டைக் கழட்டி, அதனால் அடித்து கோழிகளை விரட்டுவார்களாம்.<br /><br />தங்கத்தை விட நெல்மணிகளைப் பொக்கிஷமாக காத்திருக்கிறார்கள். தங்கத்தோடு போனாலும் போகட்டும் என (கற்கள் போல நினைத்து) கோழியை விரட்டும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்துள்ளனர், என்பதையும் அறிய முடிகிறது.<br /><br /><br />வெகு அழகாக என்னைக் கவர்ந்த வரிகள்:<br /><br />யாருக்கும் காத்திராத காலத்தைவிடவா உயர்ந்தது தங்கம்?<br />அறியாமையைத் தீர்க்கும் கல்வியைவிடச் சிறந்ததா தங்கம்?<br />குழந்தையின் சிரிப்பைவிட விலை உயர்ந்ததா தங்கம்?<br />உழைப்பவர் நெற்றி வியர்வையைவிட மதிப்புமிக்கதா தங்கம்?<br /><br />இவை எல்லாவற்றுக்கும் மேலே போதும் என்ற மனதைவிட உயந்த்தா தங்கம்? என்று சிந்திப்போம்.<br /><br />தங்கத்துக்கு உயிர் இல்லை!<br />தங்கத்துக்கு உணர்வு இல்லை!<br />தங்கத்துக்கு அறிவு இல்லை!<br />என்று தெளிவோம். <br /><br />உயிருள்ள <br />உணர்வுள்ள<br />அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!//<br /><br />சபாஷ். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk<br /><br />தங்களுக்கு இன்று தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுக்க எனக்கு வாய்ப்பு அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன்.<br /><br /><br />Voted 10 to 11 in Indli & 9 to 10 in Tamilmanam.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18214106192308706482011-09-06T20:47:18.155+05:302011-09-06T20:47:18.155+05:30முல்லை நிலத்து ஆயர்குலப் பெண் தான் விற்கும் நெய்யி...முல்லை நிலத்து ஆயர்குலப் பெண் தான் விற்கும் நெய்யின் விலையாகக் கட்டித் தங்கத்தைக் கொடுத்தாலும் பெறாமல். அவர்களிடமே சேமித்து வைத்து நல்ல பால் தரும் எருமையையே வாங்கினாள் என்பதை,//<br /><br />நமது பாரம்பரிய நல் உள்ளத்தையும் பணத்திற்காக விலை போகாத குணத்தையும் அந்த பாடலை சுட்டி காட்டி விளக்கியமைக்கு அன்பு முனைவருக்கு பாராட்டுக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19347386895898960632011-09-06T20:32:17.676+05:302011-09-06T20:32:17.676+05:30//“நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லா...//“நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்<br />எருமை நல்லான் கரு நாகு பெறும்“<br />பெரும்பாணாற்றுப்படை 164-165//<br /> அது ஒரு பொற்காலம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33003346085869861562011-09-06T20:15:41.021+05:302011-09-06T20:15:41.021+05:30தங்கத்தை விட மிகுதி பல இருக்கு!
இந்த பதிவும் தான்!...தங்கத்தை விட மிகுதி பல இருக்கு!<br />இந்த பதிவும் தான்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53242045596398999592011-09-06T18:26:20.775+05:302011-09-06T18:26:20.775+05:30நல்ல பகிர்வு .. சில விடயங்களை அறிந்து கொண்டேன் நன்...நல்ல பகிர்வு .. சில விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றிarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com