tag:blogger.com,1999:blog-2871996634734802340.post7997127068257257499..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31957237061944921202011-05-23T09:52:43.544+05:302011-05-23T09:52:43.544+05:30@ஸ்ரீ.கிருஷ்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி க...@<a href="#c5416845001767449754" rel="nofollow">ஸ்ரீ.கிருஷ்ணா</a> வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கிருஷ்ணா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54168450017674497542011-05-22T20:17:54.992+05:302011-05-22T20:17:54.992+05:30அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ..அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ..ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-58743089096448422612011-05-22T19:28:50.471+05:302011-05-22T19:28:50.471+05:30@ஹேமா உண்மைதான் நம்மாளுங்க சந்திரமண்டலத்துக்கே போன...@<a href="#c823034088269485352" rel="nofollow">ஹேமா</a> உண்மைதான் நம்மாளுங்க சந்திரமண்டலத்துக்கே போனாலும் கூட இந்த நம்பிக்கைகளை விட்டுப்போக மாட்டார்கள்..<br /><br />இதுதானே..<br /><br />நமது அசுர பலம்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54748920499215883962011-05-22T19:27:18.935+05:302011-05-22T19:27:18.935+05:30@வை.கோபாலகிருஷ்ணன் கருத்துரைக்கு நன்றி ஐயா.@<a href="#c5959211244933882841" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a> கருத்துரைக்கு நன்றி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1467782612810001822011-05-22T18:22:16.327+05:302011-05-22T18:22:16.327+05:30@சென்னை பித்தன் தங்கள் கருத்துரைக்கு நன்றிஅன்பரே.@<a href="#c6237004312571058885" rel="nofollow">சென்னை பித்தன்</a> தங்கள் கருத்துரைக்கு நன்றிஅன்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53380415302053702972011-05-22T18:21:17.989+05:302011-05-22T18:21:17.989+05:30@நிலாமகள் நீண்ண்ண்ண்ண்டதொரு கருத்துரையளித்த நிலாமக...@<a href="#c2257293166687067808" rel="nofollow">நிலாமகள்</a> நீண்ண்ண்ண்ண்டதொரு கருத்துரையளித்த நிலாமகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />நம்பிக்கைகள் தான் மக்களின் அடையாளம்.<br /><br />காரணம் தெரியாமல்..<br />கண்மூடித்தனமான நம்பிக்கைகளே மூடநம்பிக்கைகள் என்ற பெயர்பெறுகின்றன என்பதை கருத்துரை வழியே எடுத்துரைத்து இவ்விடுகைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறீர்கள்..<br /><br />நன்றி மலர்களைத் தூவுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8230340882694853522011-05-22T16:27:08.324+05:302011-05-22T16:27:08.324+05:30இதில் அதிக நகைச்சுவை என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளி...இதில் அதிக நகைச்சுவை என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் வந்து இருந்துகொண்டும் சகுனம்,சங்கடம்,சாதி சமயம்,திசை.தீட்டு எல்லாமே பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள் நம்மவர்கள் !<br /><br />நிலாமதியின் விளக்கம் அருமை.புதிதாக அறிந்துகொண்டேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59592112449338828412011-05-22T14:16:11.308+05:302011-05-22T14:16:11.308+05:30விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.
பாராட்டுக்கள்.விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.<br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62370043125710588852011-05-22T11:36:39.012+05:302011-05-22T11:36:39.012+05:30//தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவ...//தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...//<br /> அவனே மன்னன்!<br /> புறநானூற்றிலிருந்து அருமையான மேற்கோள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-22572931666870678082011-05-22T11:30:40.958+05:302011-05-22T11:30:40.958+05:30அந்தக் காலப் பெரியோர் சொன்ன அனைத்துக்கும் வேறு ...அந்தக் காலப் பெரியோர் சொன்ன அனைத்துக்கும் வேறு உட்பொருள் ஒன்றிருக்கும். விளக்காமல், விளங்காமல் கண்ணை மூடிக் கொண்டு கடைபிடிப்பதெல்லாம் மூட நம்பிக்கைகளாகி விடுகின்றன. <br /> ஒற்றை பிராமணன் வருகை கெட்ட சகுனமாயின், இரட்டை பிராமணர்கள் வருகை மட்டும் எப்படி நல்ல சகுனமாகி விடும்? மனு சாஸ்திரம் போன்றவற்றால் மக்களை தம் ஆளுமையில் வைத்திருக்கும் அந்தணர்கள், தம் நன்மைக்கே பல சாத்திர விதிகளை புகுத்தி விட்டனர். எதிரில் வருபவரால் ஒற்றையாய் செல்லும் தமக்கு ஏதும் இடையூறு நேராமலிருக்க கெட்ட சகுனமெனக் கூறியதாய் திராவிட சிந்தனையுள்ளோர் கூறக் கேட்டு வியந்திருக்கிறேன். <br /> விதவை எதிர்ப்படுவதும் இப்படியே பொருத்திப் பார்க்கலாம். அக்காலத்தில் மிகச்சிறு வயதில் திருமணமாகி பல காரணங்களால் இளம்விதவைகளானவர்களின் பாதுகாப்பிற்கே(ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும்) அப்படியான விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். <br /> அழுக்குத் துணியோடு போகும் வண்ணான் துவைக்கும் அவசரத்திலிருப்பான். வெளுத்து வீடு திரும்பும் போது எதிர்ப்படும் பயணம் கிளம்பியவரிடம் செலவுக்குப் பணம் கேட்க வாய்ப்புண்டு. (கிராமங்களில் இவர்களுக்கு வருட சம்பளமாக அறுவடை சமயம் தானியங்கள் தரப்படும். மற்றபடி அப்போதைக்கப்போது கேட்டுப் பெறுவதே ஐந்தும் பத்துமாய் இருக்கும்) இது எனது யூகம்.<br /> இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். எத்தனை பெரியாரையும் ஏப்பம் விடும் வல்லமை நிறைந்துள்ளவர்கள் நம்மைச் சுற்றி அதிகம்.<br /> உங்க தயவில் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று இப்படியான பாடுபொருளில் உள்ளது தெரிய வந்தது. ஏவல், பில்லி சூனியம் பற்றி ஏதாவது உண்டா?நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com